அழும்
நேஞ்சே
போராட்டம் நிறைந்திருக்கும்
உலகவாழ்வில் சோகங்கள்
நீரோட்டம் தரலாம்கண் களில்ஒருநாள்
ஊர்போற்றும்
பாராட்டும் வாழ்க்கையும்
வெகுவிரைவில் கிடைத்திடும்
மனம்தளரா உழைத்திடுநீ இழந்தபொருள்
உனைத்தேடி
கணப்பொழுதில் காலடியில்
வந்துசேரும் அழும்நெஞ்சே
ஏமாற்றம் எவ்வளவு தொடர்ந்தாலும்
தளராதே
உமைநேசம் செய்வாரை நேசிபிறர்க்
குநீசொல்லும்
வார்த்தைகள் அலட்சியமாய்
தெரியலாம் வருந்தாதே
பிறர்க்காக கலங்காதே உனைநேசி
வாழ்வினிக்கும்
என்றாவது
உந்தன் அன்பைப் புரிந்து
கொள்வார்
உந்தன் அறிவுரையும் புரியும்
யாரெப்படி போனால் உனக்கென்ன
கவலைவிடு.
முனைவர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil., Phd., Dip.(Acu)
முனைவர் க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil., Phd., Dip.(Acu)
இரட்டணை