சங்க இலக்கியப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்
க. அரிகிருஷ்ணன் M.A., B.Ed., M.Phil.,Phd.,
கிழக்குத் தெரு,
இரட்டணை அஞ்சல்,
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா – 604 306.
gharikrishnanrettanai@gmail.com
gharikrishnanrettanai.blogspot.in
நற்றிணைப் பாடல்களால் அறியப்படும் செய்திகள்
- ‘காவிதி’,
‘எட்டி’ என்பது வணிகர்க்குக் கொடுக்கப்படும் பட்டம்.
- சேர நாட்டுத்
துறைமுகம் தொண்டி.
- சேர நாட்டுக்
கடற்கரை ஊர் மாந்தை.
- பாண்டிய
நாட்டுத் துறைமுகம் கொற்கை.
- பாண்டிய
நாட்டுக் கடற்கரை நகரம் மருகூர்ப் பட்டினம்.
- கணியன்
என்பது சோதிடனைக் குறிக்கும் சொல்.
- நீரின்றி
அமையா உலகம் போல - கபிலர்.
- முந்தை
இருந்து நட்டோர் கொடுப்பின்
- நஞ்சும் உண்பர் நனிநாக ரிகர் - பெயர் தெரியவில்லை
- ஒருமுலை அறுத்த திருமா உண்ணி – மதுரை மருதன் இளநாகனார்.
குறுந்தொகை பாடல்களால் அறியப்படும் செய்திகள்
- படைத்தலைவர்களுள் சிறந்தவருக்கு அளிக்கப்படும் பட்டம் ஏனாதி.