அழகுதான்…
அங்கே
அழகாய் நிற்கிறது
ஓர் அழகு…
அவளின்
இமைச்சிறகால்
பறக்கும் பொட்டு.
பௌர்ணமியை
விழுங்கும்
கூந்தல் பாம்பு.
இதயம் சிதறும்
ஏவுகனைப் பார்வை
முத்தும் தாங்கும்
மெழுகு கண்ணம்
புன்னகைப்
பூக்கும்
உதடுகள்.
மௌனமாய் எனை
அழைக்கும்
இமைகள்.