சிறுபஞ்ச மூலம்
- மருந்தால் பெயர் பெற்ற நூல்.
- பஞ்சம் என்பது ஐந்து. மூலம் என்பது வேர்.
- வேரால் பெயர் பெற்ற நூல்.
- சிறுவழுதுணை,
நெருஞ்சி, சிறுமல்லி,
பெருமல்லி, கண்டங்கத்திரி ஆகிய ஐந்து சிறு வேர்கள் நோயைப்
போக்கி உடலுக்கு உறுதி தருவது போல, ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும்
ஐந்து விஷயங்கள் மக்கள் பிறவி நோயைப் போக்கவல்லது.
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
- நான்கு அடிகளால் அமைந்தது.
- நூறு(102?) பாடல்களைக் கொண்டுள்ளது.
- இந் நூலை இயற்றியவர் காரியாசான் என்ற சமணப் புலவர்.
- இவரை மாக்காரியாசான் என்று இப்பாடலின் பாயிரம் சுட்டுகிறது.
- தோல் கன்றைக் காட்டிப் பசுவைக்
கறக்கும் பழக்கம் கெடியது எனக்கூறுகிறது.
‘நூற்கு இயைந்த சொல்லின்
வனப்பே வனப்பு’
‘பேதைக்கு உரைத்தாலும் செல்லாது உணர்வு’
No comments:
Post a Comment