Saturday, May 9, 2015

ஐந்திணை எழுபது - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

ஐந்திணை எழுபது

  • ஆசிரியர் மூவாதியார்.
  • சைவர்.
  • ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
  • திணைக்குப் பதினான்கு பாடல்கள் என மொத்தம் 70 பாடல்களைக் கொண்டுள்ளது.
  • குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் என்ற வரிசை முறையைக் கொண்டது.
  • இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
  • இந்நூற் கருத்துக்கள் சுந்தரர் தேவரத்திலும் மாணிக்கவாசகர் திருக்கோவையிலும் இடம் பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News