ஐந்திணை எழுபது
- ஆசிரியர் மூவாதியார்.
- சைவர்.
- ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
- திணைக்குப் பதினான்கு பாடல்கள்
என மொத்தம் 70 பாடல்களைக் கொண்டுள்ளது.
- குறிஞ்சி, முல்லை, பாலை,
மருதம், நெய்தல் என்ற வரிசை முறையைக் கொண்டது.
- இது அகப்பொருட்டுறைகளை விளக்க எழுந்த சிறந்த நூலாகும்.
- இந்நூற் கருத்துக்கள் சுந்தரர்
தேவரத்திலும் மாணிக்கவாசகர் திருக்கோவையிலும் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment