Saturday, May 9, 2015

கார் நாற்பது - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

 கார் நாற்பது

  • மதுரைக் கண்ணன் கூத்தனார் இயற்றியது.
  • ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
  • நாற்பது வெண்பாக்களால் ஆனது.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரு திணையை மட்டும் பாடும் நூல்.
  • அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது.
  • கார் காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.
  • முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் சித்தரிக்கப்படுகின்றது.
  • முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.
  • தலைவன், தலைவி, தோழி, பாங்கன் என்ற நால்வர் மட்டும் வருகின்றனர். 
  • நன்னூல் உரையாசிரியராகிய மயிலைநாதர் இந்நூலில் இருந்து சான்று காட்டியுள்ளார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News