கார் நாற்பது
- மதுரைக் கண்ணன் கூத்தனார்
இயற்றியது.
- ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
- நாற்பது வெண்பாக்களால் ஆனது.
- பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒரு திணையை மட்டும் பாடும் நூல்.
- அகப்பொருள் கூறும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது.
- கார் காலத்தின் அழகிய இயற்கை வர்ணனைகள் இடம் பெற்றுள்ளன.
- முல்லைத் திணைக்குரிய அகப்பொருள் சித்தரிக்கப்படுகின்றது.
- முல்லை நிலத்தின் முதல், கரு, உரிப்பொருட்கள் அழகுற சொல்லப் பெற்றிருக்கின்றன.
- தலைவன், தலைவி, தோழி, பாங்கன்
என்ற நால்வர் மட்டும் வருகின்றனர்.
- நன்னூல் உரையாசிரியராகிய மயிலைநாதர் இந்நூலில் இருந்து சான்று காட்டியுள்ளார்
No comments:
Post a Comment