இன்னிலை
- இதன் ஆசிரியர் பொய்கையார்.
- களவழி நாற்பதின் ஆசிரியரும்
இவரே.
- இதில் 45 பாடல்கள் உள்ளன.
- நான்கு பால்கள் கொண்ட நூல்.(அறத்துப்பால்,
பொருட்பால், காமத்துப்பால், வீட்டுப்பால் என்பன)
- இதன் வீட்டுப்பால் இல்லியல், துறவியல் என்ற இரு பகுதிகளைக் கொண்டது
No comments:
Post a Comment