திணைமாலை நூற்றைம்பது
- ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார்.
- இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
- ஏலாதி நூலை இயற்றியவரும்
இவரே.
- திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.
- குறிஞ்சி, நெய்தல், பாலை,
முல்லை, மருதம் என்ற வரிசை முறையைக் கொண்டது.
- அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.
- கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள் நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.
No comments:
Post a Comment