Saturday, May 9, 2015

திணைமாலை நூற்றைம்பது - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

திணைமாலை நூற்றைம்பது

  • ஆசிரியர் மாக்காயனார் மாணாக்கன் கணிமேதாவியார்.
  • இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.
  • ஏலாதி நூலை இயற்றியவரும் இவரே.
  • திணைக்கும் 30 பாடல்கள் வீதம் 150 பாடல்கள் அமைந்துள்ளன.
  • குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் என்ற வரிசை முறையைக் கொண்டது.
  • அகத்தினை கருத்துக்கள் அமைந்த இப்பாடல்களில் வடசொற்களும் சில கலந்து வரும்.
  • கீழ்க்கணக்கிலுள்ள அகப்பொருள்  நூல்களில் இதுவே பெரிய நூல் ஆகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News