Saturday, May 9, 2015

ஐந்திணை ஐம்பது - TRB-TET-TNPSC-SLET-NET - STUDY MATERIAL IN TAMIL

ஐந்திணை ஐம்பது

  •  மாறன் பொறையனார் இயற்றியது.
  • நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது.
  • திணைக்குப் பத்துப் பாடல் வீதம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது.
  • முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற வைப்பு முறையை உடையது.
  • "ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்" என்று இந்நூலின் சிறப்பை பாயிரப்பாடல் உணர்த்துகிறது.

Popular Feed

Recent Story

Featured News