ஐந்திணை ஐம்பது
- மாறன் பொறையனார் இயற்றியது.
- நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது.
- திணைக்குப் பத்துப் பாடல்
வீதம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது.
- முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற
வைப்பு முறையை உடையது.
- "ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் செந்தமிழ் சேராதார்" என்று இந்நூலின் சிறப்பை பாயிரப்பாடல் உணர்த்துகிறது.