திணைமொழி ஐம்பது.
- ஆசிரியர் கண்ணந் சேந்தனார்.
- ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது.
- திணைக்குப் பத்துப் பாடல் வீதம் 50 வெண்பாங்களைக் கொண்டுள்ளது.
- இதில் அமைந்துள்ள 46 பாடல்கள்
இன்னிசை வெண்பாவால் ஆனது.
- குறிஞ்சி, பாலை, முல்லை,
மருதம், நெய்தல் என்ற வரிசை முறையைக் கொண்டது.
- இதில் அமைந்துள்ள உவமைகள், அறிந்து இன்புறத்தக்கவை.
No comments:
Post a Comment