வளையாபதி
- தமிழில் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று.
- ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும்.
- இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல்.
- இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை.
- இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை.
- இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன.
- திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் ஆசிரியர் எடுத்தாண்டுள்ளார்.
No comments:
Post a Comment