Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 28, 2015

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள் / TNPSC பொதுத் தமிழ்

அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்

  • தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவௌ;ளி, n‘ல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா - பாரதியார்
  • பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்
  • காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை
  • காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
  • சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார்
  • உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்
  • சிலம்பு செல்வர் - .பொ.சிவஞானம்
  • சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
  • சொல்லின் செல்வன் - அனுமன்
  • தமிழ் தென்றல் - திரு.வி..
  • வள்ளலார் - ராமலிங்க அடிகளார்
  • கிருத்துவக் கம்பன்எச் - ..கிருட்டிணப்பிள்ளை
  • தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்
  • ஆசு கவி - காளமேகப் புலவர்
  • எழுத்துக்கு - இளம்பூரணார்
  • சொல்லுக்கு - சேனாவரையார்
  • உரையாசிரியர் - இளம்பூரணார்
  • உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்
  • தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி
  • புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்
  • ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்
  • மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
  • கவிக்கோ - அப்துல் ரஹ்மான்
  • தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
  • தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்
  • தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
  • இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
  • முத்தமிழ்க்காவலர் - கி..பெ.விஸ்வநாதம்பிள்ளை
  • சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
  • தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்
  • தென்னாட்டு பெர்னாட்‘h,பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
  • தமிழ்நாட்டு பெர்னாட்‘h - மு.வரதராசனார்
  • புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - .பிச்சமூர்த்தி
  • தமிழ் தாத்தா - .வே.சா
  • தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
  • தமிழ் நாடக தலைமையாசிரியர் நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
  • உவமைக் கவிஞர் - சுரதா
  • தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்
  • தமிழ் உரைநடையின் தந்தை,தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்
  • குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின்வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின்செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு - வாணிதாசன்
  • கவி யோகி - சுத்தானந்த பாரதி
  • தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்
  • தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
  • வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு
  • ஆசிய ஜோதி - நேரு
  • ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி
  • மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்
  • திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்
  • தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
  • தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ
  • பண்டித மணி - கதிரேசன் செட்டியார்
  • சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்
  • வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி
  • பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்
  • தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது - அகிலன் (சித்திரப்பாவை)
  • தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
  • கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
  • திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி - பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
  • நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்
  • தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை
  • மண் தோய்ந்த புகழினான் - கோவலன்
  • வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்
  • பொய்யா குலக்கொடி நதி - வைகை
  • கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்
  • நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை
  • கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
  • முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை
  • தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்
  • தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்
  • நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்
  • தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்
  • தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்
  • சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்
  • குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா
  • மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
  • சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்
  • திராவிட ஒப்பிலக்கண தந்தை - கார்டுவெல்
  • நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  • நாவலர் - சோமசுந்தர பாரதி
  • இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே
  • ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்
  • ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்
  • கவியரசு - வைரமுத்து,கண்ணதாசன்
  • திருக்குறளார் - வி.முனுசாமி
  • கவிப்பேரரசு - வைரமுத்து
  • தசாவதாணி - செய்கு.தம்பியார்
  • பண்மொழிப் புலவர் -அப்பாதுரை () மீனாட்சி சுந்தரம் பிள்ளை நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்
  • திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்
  • சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசர்
  • தோடுடை செவியன், காளி வள்ளல், ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்
  • ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார் வன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்
  • நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்
  • மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்
  • வி‘;ணுசித்தர் - பெரியாழ்வார்
  • தேசியம் காத்த செம்மல் (திரு.வி.), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் - முத்துராமலிங்க தேவர்
  • திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்
  • இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்

No comments:

Post a Comment