Join THAMIZHKADAL WhatsApp Groups
அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்கள்
- தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவௌ;ளி, n‘ல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா - பாரதியார்
- பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்
- காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை
- காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
- சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் - வேங்கட ராஜூலு ரெட்டியார்
- உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்
- சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்
- சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
- சொல்லின் செல்வன் - அனுமன்
- தமிழ் தென்றல் - திரு.வி.க.
- வள்ளலார் - ராமலிங்க அடிகளார்
- கிருத்துவக் கம்பன்எச் - .ஏ.கிருட்டிணப்பிள்ளை
- தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்
- ஆசு கவி - காளமேகப் புலவர்
- எழுத்துக்கு - இளம்பூரணார்
- சொல்லுக்கு - சேனாவரையார்
- உரையாசிரியர் - இளம்பூரணார்
- உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்
- தமிழ் வியாசர் - நம்பியார் நம்பி
- புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்
- ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்
- மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
- கவிக்கோ - அப்துல் ரஹ்மான்
- தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
- தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்
- தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
- இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
- முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
- சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் - புதுமைப்பித்தன்
- தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்
- தென்னாட்டு பெர்னாட்‘h,பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
- தமிழ்நாட்டு பெர்னாட்‘h - மு.வரதராசனார்
- புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
- தமிழ் தாத்தா - உ.வே.சா
- தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
- தமிழ் நாடக தலைமையாசிரியர் நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
- உவமைக் கவிஞர் - சுரதா
- தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்
- தமிழ் உரைநடையின் தந்தை,தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்
- குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு - வாணிதாசன்
- கவி யோகி - சுத்தானந்த பாரதி
- தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்
- தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
- வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு
- ஆசிய ஜோதி - நேரு
- ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி
- மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்
- திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்
- தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
- தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ
- பண்டித மணி - கதிரேசன் செட்டியார்
- சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்
- வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி
- பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்
- தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது - அகிலன் (சித்திரப்பாவை)
- தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
- கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
- திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி - பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
- நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்
- தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை
- மண் தோய்ந்த புகழினான் - கோவலன்
- வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்
- பொய்யா குலக்கொடி நதி - வைகை
- கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்
- நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை
- கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
- முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை
- தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்
- தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்
- நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்
- தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்
- தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்
- சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்
- குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா
- மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
- சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்
- திராவிட ஒப்பிலக்கண தந்தை - கார்டுவெல்
- நவீன கம்பர் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- நாவலர் - சோமசுந்தர பாரதி
- இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே
- ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்
- ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்
- கவியரசு - வைரமுத்து,கண்ணதாசன்
- திருக்குறளார் - வி.முனுசாமி
- கவிப்பேரரசு - வைரமுத்து
- தசாவதாணி - செய்கு.தம்பியார்
- பண்மொழிப் புலவர் -அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்
- திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்
- சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசர்
- தோடுடை செவியன், காளி வள்ளல், ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்
- ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார் வன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்
- நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்
- மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்
- வி‘;ணுசித்தர் - பெரியாழ்வார்
- தேசியம் காத்த செம்மல் (திரு.வி.க), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் - முத்துராமலிங்க தேவர்
- திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்
- இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்
No comments:
Post a Comment