12 வகுப்பு தமிழ் பாடத்தில் முக்கிய வினாக்கள்
1. சிற்றன்னை என்பதன் பொருள் : கையேயி
2. பதி என்பதன் பொருள் : ஊர்
3. மாயவன் பொருள் : திருமால்
4. பலவகை வண்ணமும் மனமும் நிறைந்த மலர்கள் தொடுப்பது :கதம்பம்
5. K :கதம்பம் என்பது கலம்பகமாக திரிந்தது என சொன்னது : உ வே சா
6. தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் :நந்தி கலம்பாகம்
7. முக்கூடர் பள்ளு எந்த இறைவன் மீது பாடப்பட்டது :அழகர்
8. சைவ வைணவங்கலை இணைக்கும் நூல் :முக்கூடர்பள்ளு
9. பாஞ்சாலி சபதம் எத்தனை சறுக்கம் கொண்டது :மூன்று
10. கலைமகள் பொருள் : பாரதி
11. இருபதாம் நூற்றண்டின் இலக்கிய
மறுமலர்ச்சி வித்திட்டது யார் :பாரதி
12. யாம் அறிந்த மொழிகளில் சிறந்த மொழி
தமிழ் என சொன்னவர் :பாரதி
13. வானிதாசன் பிறந்த ஊர் :வில்லியனுர்
14. தமிழ் பிரஞ்சு கையகர முதலி
வெளியிட்டவர் : வானிதாசன்
15. செவாலியர் விருது பெற்றவர் :
வானிதாசன்
16. இமயம் எங்கள் காலடியில் என்னும்
நூலை எழுதியது :மோகணரங்கள்
17. தாராபாரதி எழுதிய நூல் :புதிய விடியல்
18. மரபு கவிதையின் வேர் பார்த்தவர் :அப்துல் ரகுமான்
19. தண்டமில் ஆசான் :சீத்தலைச் சத்தணார்
20. ரட்சனியம் பொருள் :ஆன்ம ஈடேர்ரம்
21. காசினி பொருள் :உலகம்
22. தொல்காப்பிம் : 3 அதிகாரம் 27 இயல்கள் 1610 நூற்பா
23. சிலப்பதிகாரம் காண்டம் 30 காதை 5001 வரி
24. மணிமேகலை :30 காதை 4755 வரி
25. தேம்பாவனி காண்டம் 36படலம் 3615
பாடல்
26. கம்பராமாயணம் :6 காண்டம் 118 படலம் 10589
பாடல்
27. சீவக சிந்தாமணி : 13 இலம்பகம் 3145 பாடல்
28. ராவண காவியம் :5 காண்டம் 57 படலம் 3100
விருத்தம்
29. பெரிய புராணம் :2 காண்டம் 13 சறுக்கம்
4286 பாடல்
30. ஏசுகாவியம் :149 அதிகாரம் 810 விருத்தம்
2346 அகவடி
No comments:
Post a Comment