நெய்
- ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்றுஅழைக்கப்படுகிறது.
- அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.
- ஆயுளை நீட்டிக்கும்.
- ஞாபக சக்தி வளர்க்கும்.
- ஜீரண சக்தி தரும்.
- குரல் வளம் தரும்.
- தினமும் காலையில் வெறும் வயிற்றில்அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல்உறுப்புகளை சுத்தப்படுத்தும்.
- சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்துஉண்டால் மலச்சிக்கல் தீரும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- உடலுக்கு குளிர்ச்சி தரும்.
- கண் பார்வை தெளிவடையும்.
- பெண்களின் ரத்த சோகை போக்கும்.
- மூட்டு வலி குறைய உதவும்.
- நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.
- குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.