Friday, May 6, 2016

நெய்

நெய்
  • ஆயுர்வேதத்தில் தங்க திரவம் என்றுஅழைக்கப்படுகிறது.
  • அன்ன சுத்தி என்ற பெயரும் உண்டு.
  • ஆயுளை நீட்டிக்கும்.
  • ஞாபக சக்தி வளர்க்கும்.
  • ஜீரண சக்தி தரும்.
  • குரல் வளம் தரும்.
  • தினமும் காலையில் வெறும் வயிற்றில்அரை ஸ்பூன் நெய் சாபிட்டால் உடல்உறுப்புகளை சுத்தப்படுத்தும்.
  • சுடுநீரில் அரை ஸ்பூன் நெய் சேர்த்துஉண்டால் மலச்சிக்கல் தீரும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • உடலுக்கு குளிர்ச்சி தரும்.
  • கண் பார்வை தெளிவடையும்.
  • பெண்களின் ரத்த சோகை போக்கும்.
  • மூட்டு வலி குறைய உதவும்.
  • நெய் இல்லா உண்டி பாழ் என்பது பழமொழி.
  • குழந்தைகளின் கல்வி மேம்பட தினமும் உணவில் நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News