Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 1

TNPSC,TET,TRB Tamil Materials 1

  • அ,இ,உ என்பன எந்த வகையான எழுத்து சுட்n;டழுத்து
  • அகநாநூறு நூலை தொகுப்பித்தவர் யார் உத்திரசன்மன்
  • அகநானூற்றில் 1,3 என ஒற்றைப்படை எண்களாக வருவன ------- திணைப் பாடல்கள் (பாலை)
  • அகநானூற்றில் 10, 20 என வரும் பாடல்கள் ------------ திணைப்பாடல்கள் (நெய்தல்)
  • அகநானூற்றில் 2,8 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (குறிஞ்சி)
  • அகநானூற்றில் 4,14 என வரும் பாடல்கள் ----------- திணைப் பாடல்கள் (முல்லை)
  • அகநானூற்றில் 6.16 என வரும் பாடல்கள் ----------- திணைப்பாடல்கள் (மருதம்)
  • அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகளின் எண்ணிக்கை (மூன்று)
  • அகநானூற்றிற்கு வழங்கும் வேறுபெயர் (நெடுந்தொகை)
  • அகநானூற்றுப் பாக்களின் அடிவரையறை (13 – 31)
  • அகநானூற்றைத் தொகுத்தவர் (உருத்திரசன்மர்)
  • அகநானூற்றைத் தொகுப்பித்தவன் (பாண்டியன் உக்கிரப்பெருவழுதி)
  • அகநானூறு களிற்றியானைநிரையில் உள்ள பாடல்கள் (120)
  • அகநானூறு நித்திக்கோவையில் உள்ள பாடல்கள் (100)
  • அகநானூறு மணிமிடைபவளத்தில் உள்ள பாடல்கள் (180)
  • அகநானூறு-ன் அடிவரையறை யாது? 13 முதல் 31 அடி
  • அகப்புறப் பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை நூல் (பரிபாடல்)
  • அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் - கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
  • அகம்’ என்ற பெயரில் அமைந்த பழந்தமிழ் இலக்கிய நூல் (அகநானூறு) 
  • அகராதி என்ற சொல்லை பிரிக்க அகரம்+ஆதி
  • அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
  • அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
  • அசோகன் காதலி என்ற நாவலை எழுதியவர் யார்-அரு.ராமநாதன்
  • அசோமுகி நாடகம் எழுதியவர் யார்-அருணாசலகவி
  • அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
  • அட்லஸ் என்பதன் தமிழ் அகராதி எது நிலப்படத் தொகுப்பு
  • அடி எத்தனை வகைப்படும் 5
  • அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
  • அடிதோறும் 5 சீர்களை பெற்று வருவது எது நெடிலடி
  • அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
  • அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
  • அடிவளிமண்டலத்தில் கண்ணாடி போல் சுற்றியுள்ள வாயு எது? கரிமிலவாயு
  • அண்ணாமலையார் நினைவு பரிசை பெற்றவர் யார் கண்ணதாசன்
  • அணிமேசன் என்பதன் தமிழ்சொல் எது அசைநிலை வரைகலை
  • அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த நூல் -ஒளவையார்
  • அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
  • அதியமான் தூதர் ஒளவை என்ற செய்தியை கூறும் நூல் எது புறநானூறு
  • அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
  • அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
  • அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
  • அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
  • அப்பாயிண்ட் என்பதன் தமிழ் சொல் எது? பணி அமர்த்தல்
  • அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
  • அபிதான சிந்தாமணி (இலக்கிய செய்திகளோடு அறிவியல் செய்திகளையும் இணைத்து 1934-ல் வெளியிடப்பட்டது ) என்ற நூலின் ஆசிரியர் யார் சிங்கார வேலனார்.
  • அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
  • அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
  • அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
  • அம்பேத்கர்க்கு இந்திய அரசு வழங்கிய விருது எது? பாரத ரத்னா
  • அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
  • அம்மானைப் பாடலில் சிறப்பாக வழிபடும் கடவுள் யார் முருகன்
  • அம்மை,அப்பன் என்னும் சொல் வழங்கும் நாடு எது குமரி நாடு
  • அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
  • அமரர் என்பதன் பொருள் தேவர்
  • அரசிலாறு தற்போது எவ்வாறு வழங்கப்படுகிறது அரசலாறு
  • அரிதரிது மானிடராய் பிறத்தல் அரிது - ஒளவையார்
  • அரிவைப் பருவத்தின் வயது (20-25)
  • அரையன் என்ற சொல் குறிப்பது 
  • அரையன்” என்ற சொல் யாரை குறிக்கும் அரசன்
  • அரைவன் என்பது புலவரின் குடிபெயர்
  • அல்மோரா சிறை உள்ள இடம் உத்ராஞ்சல்
  • அல்மோரா சிறை எங்குள்ளது உத்ராஞ்சல்
  • அல்லைத் சொல்லித்தான் ஆசைத்தான் நோவத்தான் ஜயோ என்ற பாடலை இயற்றியவர் ராமச்சந்திர கவிராயர்
  • அவ்வையார் யாருடைய நண்பன் அதியமான்
  • அழகுடையவராய் இருப்பதை விட எது சிறந்தது நாணம் உடையவராய்
  • அழுக்காறு என்பதன் பொருள் கூறுக:- பொறாமை
  • அளவடை எத்தனை வகைப்படும் 2
  • அறந்துப்பாலின் கண்ணமைந்த இயல்கள் எவை பாயிரவியல்,அல்லறவியல்,துறவறவியல்,ஊழியல்
  • அறநூல்களுள் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் எது – திருக்குறள்
  • அறம் பெருகும் ஆண்மை வரும் மருள்விலகி போகும் என்றவர் யார் பெருஞ்சித்திரனார்
  • அறம்,பொருள்,இன்பம்,வீடு எனும் உறுதிப்பொருள்கள் நான்கினையும் உணர்த்தி மக்களை நல்வழிப்படுத்தும் இலக்கியங்கள் எது பேரிலக்கியங்கள்
  • அறவுரைக்கோவை என்று அழைக்கப்படும் நூல் எது முதுமொழிக்காஞ்சி
  • அறிவு நெறி விளங்க வள்ளலார் எதை நிறுவினார் ஞானசபை
  • அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள் என்ற நூல் எழுதியவர் யார் ஜானகி மணாளன்
  • அறுபத்து மூன்று நாயன்மார்களின் கதைகளை கூறும் கல்வெட்டு உள்ள இடம் தாராசுரம்
  • அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் -ஒளவையார்
  • அனைத்தையும் இழப்பினும் உண்மையை இழக்கிலேன் என்று கூறியவர் யார் அரிச்சந்திரன்
  • ஆக்கல்,அழித்தல்,அடைதல்,நீக்கல்,ஓத்தல்,உடைமை ஆகிய அறுவகைப் பொருட்களின் வரும் வேற்றுமை எது 2ம் வேற்றுமை
  • ஆகுபெயர் எத்தனை வகைப்படும் 16

Popular Feed

Recent Story

Featured News