Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 11
- நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு இதில் பயின்று வரும் எதுகை எது ஒரு உ எதுகை
- நடுத்திராவிட மொழி எது பொங்கோ,கதபா
- நடுதிராவிட மொழிகள் எவை கூவி
- நடுவணரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு எது? 2004 oct 12
- நண்பற்றா ராகி நயகில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை -இக்குறளில் பயின்று வரும் எதுகை எது அடி எதுகை
- நந்தனார் சரித்திரம் நாடகத்தின் ஆசிரியர் யார் கோபால கிருஷ்ண பாரதியார்
- நந்தனார் சரிதம் யாருடையது கோபால கிருஷ்ண பாரதி
- நந்தி கலம்பகம் இயற்றப்பட்ட நூற்றாண்டு எது? 9-ம் நூற்றாண்டு
- நம் நாட்டில் வனவிலங்கு பாதுகாப்பு இடங்கள் எத்தனை 17
- நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதியார்
- நம்பியகப்பொருள் என்ற நூல் யாரால் எழுதப் பெற்றது ?-நாற்கவிராசநம்பி
- நம்மாழ்வார் பிறந்த ஊர் குருகூர்
- நயம் என்னும் சொல்லின் பொருள் தருக இன்பம்
- நயனம் என்பதன் பொருள் கூறுக கண்கள்
- நரம்பிற் சிறந்த பொல்லாமை எவை செம்பகை,ஆர்ப்பு,கூடம்,அதிர்வு
- நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்க பயன்படுகிறது கோப்ராக்சின்
- நல்லிசைக் கபிலன் - பெருங்குன்னூர்க்கிழார்
- நல்லொழிக்க கதைகள் எழுதியவர் யார்? வே. ராமசாமி
- நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- நளவெண்பா எத்தனை வெண்பாக்களை கொண்டது 431
- நற்றமிழ் பிரித்து எழுதுக:-நன்மை+தமிழ்
- நற்றமிழ் புலவர் – நக்கீரர்
- நற்றிணைப் பாக்களின் அடிவரையறை (9 – 12)
- நற்றிணையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
- நற்றிணையைத் தொகுப்பித்தவன் (பன்னாடு தந்த மாறன்வழுதி)
- நறுந்தொகை எனஅழைக்கப்பெறும் நூல் எது - வெற்றிவெட்கை
- நன்னூல் பிரித்து எழுதுக:-நன்மை+நூல்
- நா’ சுவை எத்தனை வகைப்படும் 6
- நாச்சியார் திருமொழி? யாரால் பாடப் பெற்றது - ஆண்டாள்
- நாடக உலகின் இமயமலை என்று தமிழ் நாடக தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுhவர் யார் சங்கதாஸ்சுவாமிகள்
- நாடக மறுமலர்ச்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார் கந்தசாமி
- நாடகக்கலை பற்றியும் காட்சிதிரைகலைப்பற்றியும் நமடக அரங்கின் அமைப்பு பற்றியும் விரிவாக கூறும் நூல் எது சிலப்பதிகாரம்
- நாடககலை, காட்சிதிரை,நாடக அமைப்பு பற்றி தெளிவாக கூறுவது எந்த நூல் சிலப்பதிகாரம்
- நாடக்காப்பியம் என அழைக்கப்படும் நூல் எது-சிலப்பதிகாரம்
- நாடகசாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்ந்தது என்ற கூற்றுடன் தொடர்பு உடையவர் யார் கவிமணி
- நாடகம் ஏத்தும் நாடக கணிகை யார் மாதவி
- நாடகம் பிரித்து எழுதுக:- நாடு+அகம்
- நாடகமேத்தும் நாடக கவிதை யார் மாதவி
- நாட்டு வாழ்த்துப் பாடல் இடம்பெற்றுள்ள நூல் (நாமக்கல் கவிஞர் பாடல்கள்)
- நாட்டுபுற இலக்கியம் என்பன பழமொழி விடுகதை கதைபாடல் தொழிற்பாடல்
- நாட்டுவாழ்த்துப் பாடல் நாமக்கல் கவிஞர் பாடல்கள் என்னும் நூலில் --------------- பகுதியில் அமைந்துள்ளது. (தேசிய மலர்)
- நாடாகு ஒன்றோ,காடாகு ஒன்றோ இடம் பெறும் நூல் புறநானூறு(ஒளவையார்)
- நாடி,தழுவி,கொட்டி முதலிய ‘இ’கர ஈற்று வினையெச்ச சொற்களின் பின் வல்லின உயிர் மெய் எழுத்துக் சொற்கள் வந்தால் மிகுவது எது வல்லொற்று
- நாடு விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தேசபக்தி தேசியக்கொடி கதரின் வெற்றி போன்ற தேசிய நாடகங்கள் இயற்றப்பட்டன
- நாடு,மொழி,இனம் சமயம் எல்லாம் கடந்து எக்காலத்திற்கும் பொருந்துவதாக அமைவது எந்த நூல் திருக்குறள்
- நாமக்கல் கவிஞர் எக்கலையில் வல்லவர் (ஓவியக்கலை)
- நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் (மோகனூர்)
- நாமக்கல் கவிஞருக்கு நடுவணரசு ----------- விருதளித்துச் சிறப்பித்தது (பத்மபூஷன்)
- நாமக்கல் கவிஞருக்கு மாநில அரசு செய்த சிறப்பு (அரசவைக் கவிஞர், சட்ட மேலவை உறுப்பினர்)
- நாமக்கல்லாரின் இலக்கிய திறனாய்வுகள் எத்தனை 7
- நாமக்கல்லாரின் படைப்புகளில்- சுயசரிதை எத்தனை? 3
- நாய் கத்தும் இது எந்த தொடர் மரபு தொடர்
- நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் 72
- நாயனார் தேவர் என போற்றப்படுபவர் யார் திருவள்ளுவர்
- நாரதர் வருகிறார் என்ன பெயர் உவமையாகு பெயர்
- நாலடியாரை பாடியவர்கள் யார்? சமணமுனிவர்கள்
- நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் குலசேகரர் பாடிய பாடல் எது? திருவாய்மொழி
- நாவலர் என்ற பட்டத்தை ஆறுமுகத்துக்கு அளித்தவர் யார் ஆதித்தயார்
- நாளை நாம் கல்வி சுற்றுலாச் சௌ;ள இருக்கிறோம். 2)நாளை நாம் கல்விச் சுற்றுலா செல்லஇக்கிறோம்
- நாற்கால் என்பதன் பொருள் யாது தரிசுநிலம்
- நான் கண்ட பாரதம் நூலின் ஆசிரியர் யார்? அம்புஜத்தம்மாள்
- நான் மணிமாலை என்பது என்ன சிற்றிலக்கியம்
- நான்கு மணிகள் கொண்ட அணிகலன்” என்பதன் எதன் பொருள்? நான்மணிக்கடிகை
- நான்மணிக்கடிகை ஆசிரியர்? விளம்பிநாகனார்.
- நான்மணிகடிகை ஒவ்வொரு பாட்டும் எத்தனை அறகருத்தை கூறுகிறது நான்கு
- நிகண்டுகளில் பழமையானது எது திவாகர நிகண்டு
- நிரை நேர் நேர் என்ன வாய்ப்பாடு புளிமாங்காய்
- நிரைபு என்பதன் வாய்ப்பாடு யாது? பிறப்பு
- நிலம் என்பதன் பொருள் தருக காசினி,வயல்,கழனி,செய்
- நிற்க நேரமில்லை –நூல் ஆசிரியர் யார்? சாலை இளந்திரையன்
- நின்பன் என்பது என்ன இலக்கணம்? 6-ம் வேற்றுமைத் தொகை
- நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அமையும் எப்படி அழைப்பர் தளை
- நீடு துயில் நீங்க பாடி வந்த நிலா அடைமொழிக்கு உரியவர் யார் பாரதியார்
- நீர் நிலையில் வாழும் பறவை முக்குளிப்பான்