Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 12

TNPSC,TET,TRB Tamil Materials 12
  • துனிக்கொம்பு எந்த இலக்கண குறிப்பு? இலக்கண போலி
  • நுவலா நுவற்சி ஒட்டணி என்பது என்ன அணி? பிறிது மொழிதல் அணி
  • நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் - பாரதியார்
  • நெஞ்சையள்ளும் சிலம்பு’ எனப் பாராட்டியவர் (பாரதியார்)
  • நெடுநல்வாடை ஆசிரியர் யார்-நக்கீர்
  • நெடுநல்வாடை எத்தனை அடிகளைக் கொண்டது - 183அடிகள்
  • நெய்தலுக்கு உரிய மரம் எது? புன்னை,ஞாழல்
  • நெல்லும் உயிரன்றோ நீரும் உயிரன்றோ இடம் பெறும் நூல் எது புறநானூறு
  • நேர் நிரை-ன் வாய்ப்பாடு யாது? கூவிளம்
  • நேரான எதிர்ச்சொல் தருக பகல்*இரவு
  • நேரு இருந்த சிறை அல்மோரா சிறை
  • நேரு மகள் இந்திராவுக்கு எந்த ஆண்டு முதல் எந்த ஆண்டு வரை கடிதம் எழுதினார் 1922-1964
  • நேரு விரும்பி படித்த நூல்கள் எந்த மொழியில் இருந்தன ஆங்கிலம்
  • நேருவின் துணைவி யார?; கமலா
  • நேருவின் மகள் இந்திராகாந்தி
  • நைட்ரஜனை எப்படி அழைக்கிறோம்? உப்புவளி
  • நொண்டி நாடகம் தோன்றிய காலம் எது 17-ம் நூற்றாண்டு
  • நொறுங்க தின்றால் எத்தனை வயது? 100
  • நோய்க்கு மருந்து எது இலக்கியம்
  • பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் பாரதியார்
  • பகாப்பதம் எத்தனை வகைப்படும் 4
  • பகாப்பதம் எத்தனை வகைப்படும்? 4
  • பகுத்தறிவாளன் சங்கம் அமைத்தவர் ஈ.வெ.ரா,பெரியார்
  • பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயண கவி
  • பகுபத உறுப்பிலக்கணம் கூறுக:- நிறைந்த நிறை+த்(ந்)+த்+அ
  • பகுபத உறுப்பிலக்கணம் தருக:- நடந்தது நட+த்(ந்) +த் +அ+து
  • பகுபத உறுப்புகள் எத்தனை 6
  • பகை வெல்லுதலில் கொடுத்தல், இன்சொற் கூறுதல்,வேறுபடுத்துதல் ஒறுத்துதல் ஆகிய நான்கினையும் உள்ளடக்கம் அதிகாரம் எது? வலியறிதல்
  • பசும்பொற்சுடர் எவ்வாறு பிரியும் பசுமை+பொன்+சுடர்
  • பசும்பொன்னார் தம் சொத்துக்களை எத்தனை பாகங்களாக பிரித்தார் 17
  • பசும்பொன்னார் பிறந்த ஆண்டு 1908ழஉவ30
  • பசும்பொன்னாரின் தாயார் பெயர் இந்திராணி
  • பசும்பொன்னாருக்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1995
  • படங்களுடன் கூடிய 2-வது அகர முதலி வெளியிட்டவர் யார் தேவநேயப்பாவனார்
  • படிமக்கவிஞர்கள் – அப்துல்ரகுமான், தருமு.சிவராமு
  • படிமங்களின் வகைகளை கொண்டு கவிதை எழுதியவர் யார் நா.காமராசன்
  • படைக்கும் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மாவை பிரண்விப்பொருள் தெரியாததால் சிறையில் அடைத்தவர் யார் முருகன்
  • படையெடுத்து வந்தவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து அனுப்பிய தஞ்சை அமைச்சர் யார் பாலாஜி பண்டிதர்
  • பண்டு கலிங்கம் என வழங்கப்பட்ட மாநிலம் எது ஒரிசா
  • பண்டைத் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் நூல் எழுதியவர்-நா.சுப்பிரமணியன்
  • பண்டைத்தமிழ் ஒலை சுவடிகளை புதுபித்து பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்ட நிறுவனம் எது UNESCO
  • பண்டைய தமிழர்கள் எதற்கு பாடுபட்டனர் தமிழ் வளர்ச்சிக்கு
  • பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், கையூழ் இவை எதிலடங்கும் யாழிசைத்தலின் முரை
  • பண்பை வளர்க்கு பண்பாடு கதைகள் இந்நூலின் ஆசிரியர் யார் P.ஆ.முத்து
  • பத்துக்கம்பன் என அழைக்கப்படுபவர் யார் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
  • பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களுக்கு வழங்கும் வேறு பெயர் (மேற்கணக்கு நூல்கள்)
  • பதிற்றுப்பத்தில் 5-ம் பத்து பாடிக் கடல் பிற கோட்டிய செங்குட்டுவன் உடற்பாற்காட்டு வரியையும் குட்டுவன் சேரலையும் பரிசாக பெற்றவர் யார் பரணர்
  • பதினெண்கீழ்கணக்கு நூல்கள் பெரும்பாலும் அறநூளகள்
  • பதுமத்தான் என்பதன் பொருள் தாமரையில் உள்ள பிரமன்
  • பம்மல் சம்மந்தனார் எத்தனை தாடகங்களை தமிழ் அன்னைக்கு படைத்தார் 94
  • பயந்தோர் பழிச்சல் என்பது என்ன தலைவனின் பெற்றோரை வாழ்த்துதல்
  • பயவாக் களரனையர் கல்லாதவர் என்று கூறியவர் யார் திருவள்ளுவர்
  • பயன்தெரி புலவர் என்பதன் இலக்கணகுறிப்பு என்ன வினைத்தொகை
  • பரசுராமன் மாணாக்கன் யார் கர்ணன்
  • பரணி நூல் எத்தனை உறுப்புகளைக் கொண்டது-13 உறுப்புகள்
  • பரணிக்கோர் ஜெயங்கொண்டார் எனப் புகழ்ந்தவர் -ஒட்டக்கூத்தர்
  • பராபரக்கண்ணி பாடல் இயற்றியவர் யார் தாயுமானவர்
  • பரிபாடல் அடி வரையறை யாது-25 முதல் 400 அடிவரை
  • பல்கலைக்கழகம் என்பதன் தமிழ்ச்சொல் சர்வகலாசாலை
  • பலபட்டை சொக்கநாதர் எழுதிய மற்றொரு நூல் எது தென்றல்விடுதூது
  • பவளமல்லிகை யார் எழுதிய சிறுகதை-கி.வா.ஜகந்நாதன்
  • பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்’ என்னும் பழமொழியில் இரண்டு என்பது எதைக் குறிக்கிறது? (திருக்குறள்)
  • பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் இன்று வழங்கிவரும் ஊர் எது சிவகங்கை
  • பழந்தமிழ் இலக்கியங்கள் கற்பதால் ஏற்படுவது எது? மகிழ்ச்சி
  • பழந்தமிழகத்தின் வணிகப் பொருள்கள் பற்றிய குறிப்பு எதில் காணப்படுகிறது? பட்டினப்பாலை
  • பறவை என்பது எந்த பெயர் காரண பொதுப் பெயர்
  • பறவைகள் பறந்தது என்பது என்ன வழு எண்வழு
  • பறவைகளின் வகைகள் 5
  • பன்மொழிப்புலவர் – அப்பாதுரை
  • பன்னிரெண்டு வயதிலேயே மற்போர் சிலம்பம் வாள்வீச்சு என வீரக்கலைகளை கற்றவர் யார் புலித்தேவன்
  • பனை மரத்தில் இருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு என்று கூறியவர் முத்துராமலிங்க தேவர்
  • பாட்டினைப் போல ஆச்சிரியம் பாரின் மிசை இல்லையடா என்றவர் யார் பாரதியார்
  • பாண்டி நன்னாடுடைத்து நல்லதமிழ் என்று பாடியவர் யார் - ஒளவையார்
  • பாண்டியர் குல தெய்வம் யார் சொக்கநாதர்
  • பாண்டியர் குல தெய்வம் யார்? சொக்கநாதர்
  • பாண்டியன் பரிசு நூலின் ஆசிரியர் (பாரதிதாசன்)
  • பாண்டியன் பரிசு யார் படைப்பு-பாரதிதாசன்

Popular Feed

Recent Story

Featured News