Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 13
- பாந்தள் உரகம் பன்னகம் பணி எனும் சொற்களின் பொருள் யாது பாம்பு
- பாம்பாட்டிச் சித்தர் என்பது என்ன இலக்கணம் காரணப்பெயர்
- பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும்
- பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972
- பாரதத்தாய் நூலின் ஆசிரியர் யார்? அசலாம்பிகை
- பாரதிதாசன் ஆற்றிய பணி (ஆசிரியர் பணி)
- பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்)
- பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்)
- பாரதிதாசனின் இயற்பெயர் (கனக சுப்புரத்தினம்)
- பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்)
- பாரதிதாசனின் கவிதை நூல் பாண்டியன் பரிசுஇ அழகின் சிரிப்பு
- பாரதிதாசனின் காலம் 29-4-1891 வழ 21-4-1964
- பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்-தந்தைபெரியார்
- பாரதியார்குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி
- பாரதியாரின் கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் உள்ளது கல்லில் கிபரான், வால்ட்விட்மன்
- பார்வையற்றோருக்கான பள்ளி எங்கு உள்ளது? பாஸ்டன்
- பால் எத்தனை வகைப்படும் 5 வகைப்படும்
- பாலங்கள் யார் எழுதிய நாவல் - சிவசங்கரி
- பாவணார் கோட்டம் செயல்படும் இடம் எது ராசபாளையம்
- பாவலர் மணி – வாணிதாசன்
- பாவலரேறு – பெருஞ்சித்திரனார்
- பாவேந்தர் பாரதிதாசனாரின் தலைமாணக்கர் யார்? துரைமாணிக்கம், பெருசீத்தரனார்
- பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?மதுரை
- பிணமாலை இன மேலே யாருக்கு இது யாருடைய வரிகள்? மீரா
- பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் (நன்கு கட்டப்பட்டது)
- பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் (சதுரகராதி)
- பிராகுயி போன்ற வடமொழிக்கு தாய்மொழி தமிழ் என்றவர் யார் கால்டுவெல்
- பிரித்து எழுதுக:- செலவயந்திசின் செலவூஅயர்ந்திசின்
- பிரித்து எழுதுக:-கண்டபோதெல்லாம் கண்டபோது+எல்லாம்
- பிருங்காரசம் என எதை அழைப்பர்? குரிசலாங்கண்ணி
- பிழை இல்லாத தொடர் எது?
- பிள்ளை குருகு என்hதன் பொருள் யாது நாரைக்குஞ்சு
- பிறந்த குழந்தைக்கு பாடும் பாட்டு தாலாட்டு பாடல்
- பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3
- பீலி என்பதன் பொருள் என்ன மயில் தோகை
- புகழேந்தி பிறந்த ஊர் எது பெருங்களத்தூர்
- புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 2
- புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார் பாரதியார்
- புதிய விடியல் இது எங்கள் கிழக்கு நூலின் ஆசிரியர் தாராபாரதி
- புதுக் கவிதைகளின் படிமம் என்று அழைக்கப்படுவது எவை உருவகம்
- புதுக்கவிதை தந்தை யார் பாரதியார்
- புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்வர் யார்?வள்ளலார்
- புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்-கலைஞர் கருணாநிதி
- புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்)
- புரம் என்னும் சொல் குறிப்பது ஊர்
- புரவி என்பதன் பொருள் என்ன குதிரை
- புரோச் நகரில் இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற ஆண்டு 1917
- புலம் என்னும் சொல் குறிப்பது நிலம்
- புலமைக் கடல் என அழைக்கப்பட்டவர் யார் ஒளவையார்
- புலயழுக்கற்ற அந்தனாளன் என புகழப்பட்டவர் யார் கபிலர்
- புலவர் தான் கருதிய பொருளை நேரடியாக சொல்லாமல் அதனோடு தொடர்புடையனவற்றை சொல்லி வியங்க வைப்பது எந்த அணி பிறிதுமொழிதல் அணி
- புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை
- புலனழுக்கற்ற அந்தணாளன் (கபிலர்) - மாறக்கோத்து நப்பசலையார்
- புள் என்பதன் பொருள் தருக அன்னம் பறவை புறா
- புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் (11)
- புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் (65)
- புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர் (புறம், புறப்பாட்டு)
- புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்)
- புறநானூற்றின் சிலப் பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு. போப்
- புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ------------ அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். (ஜி.யு.போப்)
- புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை கொண்ட நூல் எது? புறநானூறு
- புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்-ஐயனாரிதனார்
- புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது (புறநானூறு)
- புஷ்பம் என்பது எச்சொல் வடசொல்
- பூதரம் என்பதன் பொருள் கூறுக மலை
- பூரிக்கோ தொகுத்த நூல் எது? குறுந்தொகை
- பூவில் சிறந்த பூ எது பருத்தி பூ
- பூஜை எம்மொழி சொல் சமஸ்கிருதம்,வடமொழி
- பெண் விடுதலை திராவிட இயக்கச் சிந்தனை முதலியன யாருடைய கவிதையில் வெளிப்படுத்தின? பாரதிதாசன்
- பெண்கள் விரும்பி ஆடும் விளையாட்டு எது அம்மானை
- பெண்களின் பருவங்கள் எத்தனை – ஏழு
- பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர் திரு.வி.க
- பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார் – வேதநாயகம்பிள்ளை
- பெதும்பைப் பருவத்தின் வயது (8-11)
- பெயர்ச்சொல் 2 வகைப்படும்
- பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன-சருக்கம்
- பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன - திருத்தொண்டர்புராணம்
- பெரியாரிடத்தும் அண்ணா இடத்தும் நெருங்கி பழகியவர் யார் முடியரசன்
- பெரியாரின் இயற்பெயர் இராமசாமி
- பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978
- பெருநாவலர் யார் திருவள்ளுவர்