Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 13

TNPSC,TET,TRB Tamil Materials 13
  • பாந்தள் உரகம் பன்னகம் பணி எனும் சொற்களின் பொருள் யாது பாம்பு 
  • பாம்பாட்டிச் சித்தர் என்பது என்ன இலக்கணம் காரணப்பெயர் 
  • பாம்பின் பற்கள் எவ்வாறு இருக்கும் உள்நோக்கி வளைந்து இருக்கும் 
  • பாம்புகள் கொல்லப்படுவதை தடுக்க சட்டம் இயற்றிய ஆண்டு 1972 
  • பாரதத்தாய் நூலின் ஆசிரியர் யார்? அசலாம்பிகை 
  • பாரதிதாசன் ஆற்றிய பணி (ஆசிரியர் பணி) 
  • பாரதிதாசன் கவிதைகளை எந்தக்கவிஞரின் கவிததைகளோடு ஒப்புநோக்கப் படுகிறது (இரசூல் கம்சதோவ்) 
  • பாரதிதாசன் வெளியிட்ட இதழ் (குயில்) 
  • பாரதிதாசனின் இயற்பெயர் (கனக சுப்புரத்தினம்) 
  • பாரதிதாசனின் எந்த நூல் சாகித்ய அகாடமி பரிசு பெற்றது? (பிசிராந்தையார்) 
  • பாரதிதாசனின் கவிதை நூல் பாண்டியன் பரிசுஇ அழகின் சிரிப்பு 
  • பாரதிதாசனின் காலம் 29-4-1891 வழ 21-4-1964 
  • பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் யார்-தந்தைபெரியார் 
  • பாரதியார்குறிஞ்சி மலர் – ந.பார்த்தசாரதி 
  • பாரதியாரின் கவிதைகள் யாருடைய கவிதை சாயலில் உள்ளது கல்லில் கிபரான், வால்ட்விட்மன் 
  • பார்வையற்றோருக்கான பள்ளி எங்கு உள்ளது? பாஸ்டன் 
  • பால் எத்தனை வகைப்படும் 5 வகைப்படும் 
  • பாலங்கள் யார் எழுதிய நாவல் - சிவசங்கரி 
  • பாவணார் கோட்டம் செயல்படும் இடம் எது ராசபாளையம் 
  • பாவலர் மணி – வாணிதாசன் 
  • பாவலரேறு – பெருஞ்சித்திரனார் 
  • பாவேந்தர் பாரதிதாசனாரின் தலைமாணக்கர் யார்? துரைமாணிக்கம், பெருசீத்தரனார் 
  • பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் எது?மதுரை 
  • பிணமாலை இன மேலே யாருக்கு இது யாருடைய வரிகள்? மீரா 
  • பிரபந்தம் என்னும் சொல்லின் பொருள் (நன்கு கட்டப்பட்டது) 
  • பிரபந்தம் தொண்ணூற்றாறு எனப் பட்டியலிடும் நூல் (சதுரகராதி) 
  • பிராகுயி போன்ற வடமொழிக்கு தாய்மொழி தமிழ் என்றவர் யார் கால்டுவெல் 
  • பிரித்து எழுதுக:- செலவயந்திசின் செலவூஅயர்ந்திசின் 
  • பிரித்து எழுதுக:-கண்டபோதெல்லாம் கண்டபோது+எல்லாம் 
  • பிருங்காரசம் என எதை அழைப்பர்? குரிசலாங்கண்ணி 
  • பிழை இல்லாத தொடர் எது? 
  • பிள்ளை குருகு என்hதன் பொருள் யாது நாரைக்குஞ்சு 
  • பிறந்த குழந்தைக்கு பாடும் பாட்டு தாலாட்டு பாடல் 
  • பின்வருநிலையணி எத்தனை வகைப்படும்? 3 
  • பீலி என்பதன் பொருள் என்ன மயில் தோகை 
  • புகழேந்தி பிறந்த ஊர் எது பெருங்களத்தூர் 
  • புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 2 
  • புதிதோர் உலகம் செய்வோம் என பாடியவர் யார் பாரதியார் 
  • புதிய விடியல் இது எங்கள் கிழக்கு நூலின் ஆசிரியர் தாராபாரதி 
  • புதுக் கவிதைகளின் படிமம் என்று அழைக்கப்படுவது எவை உருவகம் 
  • புதுக்கவிதை தந்தை யார் பாரதியார் 
  • புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் அழைக்கப்பட்வர் யார்?வள்ளலார் 
  • புதையல் என்ற புதினத்தின் ஆசிரியர் யார்-கலைஞர் கருணாநிதி 
  • புரட்சிக் கவிஞர் என்று அழைக்கப்படக் கூடியவர் (பாரதிதாசன்) 
  • புரம் என்னும் சொல் குறிப்பது ஊர் 
  • புரவி என்பதன் பொருள் என்ன குதிரை 
  • புரோச் நகரில் இரண்டாவது கல்வி மாநாடு நடைபெற்ற ஆண்டு 1917 
  • புலம் என்னும் சொல் குறிப்பது நிலம் 
  • புலமைக் கடல் என அழைக்கப்பட்டவர் யார் ஒளவையார் 
  • புலயழுக்கற்ற அந்தனாளன் என புகழப்பட்டவர் யார் கபிலர் 
  • புலவர் தான் கருதிய பொருளை நேரடியாக சொல்லாமல் அதனோடு தொடர்புடையனவற்றை சொல்லி வியங்க வைப்பது எந்த அணி பிறிதுமொழிதல் அணி 
  • புலவரேறு – வரத நஞ்சப்பபிள்ளை 
  • புலனழுக்கற்ற அந்தணாளன் (கபிலர்) - மாறக்கோத்து நப்பசலையார் 
  • புள் என்பதன் பொருள் தருக அன்னம் பறவை புறா 
  • புறநானூற்றில் அமைந்துள்ள திணைகள் (11) 
  • புறநானூற்றில் அமைந்துள்ள துறைகள் (65) 
  • புறநானூற்றிற்கு வழங்கும் வேறு பெயர் (புறம், புறப்பாட்டு) 
  • புறநானூற்றின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 
  • புறநானூற்றின் சிலப் பகுதிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யு. போப் 
  • புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றை வெளிநாட்டறிஞர் ------------ அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். (ஜி.யு.போப்) 


  • புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களை கொண்ட நூல் எது? புறநானூறு 
  • புறப்பொருள் வெண்பாமாலை இயற்றியவர் யார்-ஐயனாரிதனார் 
  • புறம், புறப்பாட்டு என வழங்கப் பெறுவது (புறநானூறு) 
  • புஷ்பம் என்பது எச்சொல் வடசொல் 
  • பூதரம் என்பதன் பொருள் கூறுக மலை 
  • பூரிக்கோ தொகுத்த நூல் எது? குறுந்தொகை 
  • பூவில் சிறந்த பூ எது பருத்தி பூ 
  • பூஜை எம்மொழி சொல் சமஸ்கிருதம்,வடமொழி 
  • பெண் விடுதலை திராவிட இயக்கச் சிந்தனை முதலியன யாருடைய கவிதையில் வெளிப்படுத்தின? பாரதிதாசன் 
  • பெண்கள் விரும்பி ஆடும் விளையாட்டு எது அம்மானை 
  • பெண்களின் பருவங்கள் எத்தனை – ஏழு 
  • பெண்ணின் பெருமை நூலின் ஆசிரியர் திரு.வி.க 
  • பெண்மதிமாலை என்ற நூலை எழுதியவர் யார் – வேதநாயகம்பிள்ளை 
  • பெதும்பைப் பருவத்தின் வயது (8-11) 
  • பெயர்ச்சொல் 2 வகைப்படும் 
  • பெரியபுராண உட்பிரிவுப் பெயர் என்ன-சருக்கம் 
  • பெரியபுராணத்திற்குச் சேக்கிழார் இட்டபெயர் என்ன - திருத்தொண்டர்புராணம் 
  • பெரியாரிடத்தும் அண்ணா இடத்தும் நெருங்கி பழகியவர் யார் முடியரசன் 
  • பெரியாரின் இயற்பெயர் இராமசாமி 
  • பெரியாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 1978 
  • பெருநாவலர் யார் திருவள்ளுவர்

Popular Feed

Recent Story

Featured News