Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 14

TNPSC,TET,TRB Tamil Materials 14

  • பெரும்பாலும் சந்தியாக வரும் எழுத்துக்கள் எவை? க், த், க், ப்
  • பெருமாள் திருமொழியில் எத்தனை பாசுரங்கள் உள்ளன? 105
  • பேட்டி எம்மொழி சொல் உருது
  • பேட்டை என்ற சொல்லின் தமிழ்ச்சொல் எது புறநகர்

  • பேதைப் பருவத்தின் வயது (5-7)

  • பேயார், அம்மையார் என்று அழைக்கப்படுபவர் யார் காரைக்கால்அம்மையார்

  • பேரிளம்பெண் பருவத்தின் வயது (33-40)

  • பொதுவாக பால் எத்தனை வகைப்படும் 5

  • பொதுவுடமை கவிஞர் யார் திரு.வி.க

  • பொய்யா நாவிற் கபிலன் - மாறக்கோத்து நப்பசலையார்

  • பொருட்சவை எத்தனை வகைப்படும் 9

  • பொருந்தாத சொல்லை தேர்ந்தெடுக்க:-ஞாயிறு,நாள்மீன்,இரவி,கோள்மீன் கோள்மீன்

  • பொருள் தருக:- இருநிலம் - பெரிய உலகம்

  • பொருள் தருக:- களபம்- சந்தனம்

  • பொருள் தருக:- தூமகேது வால் நட்சத்திரம்

  • பொருள் தருக:- நகல் வல்லர் சிரித்து மகிழ்பவள்

  • பொருள் தருக:- பகழி –அம்பு

  • பொருள் தருக:- மாயிரு ஞாலம் மிகப்பெரிய உலகம்

  • பொருள்கோள் எத்தனை வகைப்படும் 8

  • பொருளுரை என்று அழைக்கப்படும்நூள் எது திருக்குறள்

  • பொன்னி நதி என அழைப்பது எந்த நதி காவேரி

  • போரும் அமைதியும் யாருடைய நூல் லியோடால்ஸ்டாய்

  • போலி எத்தனை வகைப்படும் 3

  • மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையார்

  • மகளிர் விளையாட்டு ஓரையாடுதல்

  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரின் மாணவர் யார் உ.வே.சா

  • மகாவித்வான் நவநீத கிருட்டின பாரதியாரின் மாணவர் யார் க.சச்சிதானந்தம்

  • மங்கைப் பருவத்தின் வயது (12-13)

  • மங்கையர்க்கரசியின் காதல் யார் எழுதிய சிறுகதை - வ.வே.சு.ஐயர்

  • மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்று கூறியவர் யார்-கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை

  • மஞ்சள் சிட்டு வாழும் பகுதி சமவெளி

  • மடந்தைப் பருவத்தின் வயது (14-19)

  • மடவாள்” என்பதன் பொருள் என்ன? பெண்கள்

  • மண நூல் என வேறுபெயர் வழங்கும் நூல் எது சீவகசிந்தாமணி

  • மண்குடிசை யார் எழுதிய நாவல்-மு.வரதராசன்

  • மணிக்கொடி இதழில் புதுகவிதை எழுதியவர்கள் யார்? ந. பிச்சமூர்த்தி, புதுமைபித்தன்,ராசகோபாலன், க.நா.சுப்பரமணியன்

  • மணிமேகலை நூல் எந்த சுவை உடையது பொருட்சுவை,சொற்சுவை,இயற்கை வருணனை

  • மணிமேகலை வெண்பா ஆசிரியர் யார் பாரதிதாசன்

  • மணிமேகலையை இயற்றியவர் (சீத்தலைச் சாத்தனார்)

  • மதங்க சூளாமணி ஆசிரியர் யார் விபுலானந்தர்

  • மதி என்ற சொல்லின் பொருள் என்ன நிலவு

  • மதுரை தமிழ்ச்சங்கம்(4-வது) யாருடைய தலைமையில் மற்றும் யார் மேற்பார்வையில் நடந்தது பாஸ்கரசேதுபதி மற்றும் பண்டித்துரைத்தேவர்

  • மதுரைக்காஞ்சி பாடியவர் யார்.-மாங்குடிமருதனார்

  • மதுரைக்கு ஆலவாய் என்று எந்த நூல் கூறுகிறது திருவிளையாடற் புராணம்

  • மதுரைக்கு நேதாஜி வருகை தந்த ஆண்டு 1963

  • மதுரைக்கு புகழ் பெற்ற புடவை எது சுங்குடி

  • மதுரையில் இறைவன் நிகத்திய 64 திருவிளையாடல்களை எப்படலம் விளக்குகிறது? திருவாலவாய் காண்டம்

  • மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைப்பெற்ற ஆண்டு எது? 05-01-1981

  • மதுரையை மூதூர் என குறிப்பிடப்பபடும் சிலப்பதிகாரம் எந்த நூற்றாண்டில் இயற்றப்பட்டது கி.பி.2-ம் நூற்றாண்டு

  • மந்திர மாலை என்ற நூலின் ஆசிரியர் யார்-தத்துவபோதகசுவாமிகள்

  • மயிலுக்கு அழகு எது தோகை

  • மரகலத்துக்கு தமிழில் என்ன பெயர்? பஃறி, வங்கம், அம்பி

  • மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர். புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் என போற்றப்படுபவர் - கவிக்கோ அப்துல் ரகுமான்

  • மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது நாயக்கர் மகால்

  • மருமக்கள் வழி மான்மியம் என்ற நூல் எழுதியவர் யார் கவிமணி

  • மலர்களை தொடுப்பது போலவே சீர்களிலும் அடிகளிலும் மோனை முதலியன அமைய தொடுப்பது எது? தொடை

  • மல்லல் பொருள் கூறுக வளமை

  • மலைகளில வாழும் பறவை கொண்டை உழவாரன்

  • மலைச்சிகரம் தினைப் புனங் காத்த கன்னி யொருத்தி தன் இன்னிசையால் மதகரியையும் மயங்கி உறங்கச் செய்தவள் அவள் யார் மாதவி

  • மலைபடுகடாம் என்ற நூலின் வேறு பெயர் என்ன – கூத்தராற்றுப்படை

  • மறுமலர்ச்சியுகத்தின் கவிஞனாக திகழ்பவன் யார் நா.காமராசன்

  • மறைமலையடிகளின் இயற்பெயர் என்ன - வேதாசலம்.

  • மனநாட்டின் தூதுவர்கள் யார் கண்கள்

  • மனம் ஒரு குரங்கு யார் எழுதிய நாடகம்-சோ

  • மன்னவனும் நீயோ,வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஓதினேன் என்று சினந்தவன் யார் கம்பன்

  • மன்னன் உயிர்த்தே மலர்தல் உலகம் இப்பாடல் பாடியவர் யார் மோசிகீரனார்

  • மன்னன் உயிர்த்தேமலர் தலை உலகம் என்று கூறும் நூல் எது-புறநானூறு

  • மன்னிப்பு என்பது எம்மொழி சொல்? உருது சொல்

  • மனித உரிமை தினம் Dec10

  • மனிதனனை – விலங்குகளில்- இடமிருந்து வேறுப்படுத்துவது எது? மொழி

  • மனிதனின் மனநிலையை அருள்,இருள்,மருள்,தெருள் என குறிப்பிட்டவர் பசும்பொன்னார்

  • மனுமுறை கண்ட வாசகம் எனும் நூலின் ஆசிரியர் யார்? இராமலிங்கனார்

  • மனுமுறை கண்டவாசகம் என்ற உரைநடை நூலை எழுதியவர் யார் – வள்ளலார் (இராமலிங்கஅடிகள்)



  • மனோன்மணியம் கவிதை நாடக தொகுப்பு வெளியீடு 1891

Popular Feed

Recent Story

Featured News