Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 15

TNPSC,TET,TRB Tamil Materials 15

  • மாங்கனி என்ற நாவலை எழுதியவர் யார்-கண்ணதாசன்
  • மாடகம் என்பது என்ன யாழ் நரம்பை இழுத்துகட்டும் கருவி
  • மாதவஞ்சேர் மேலோர் குணங்குடிமஸ்தான்
  • மாதவி ஆடல் கண்டு கோவலன் மகிழ்ந்தான் இத்தொடரில் உள்ள தொழில் பெயர் எது ஆடல்

  • மாதவி என்னும் ஆடல்மகள் -------------- என்ற பட்டம் பெற்றவள். (தலைக்கோலரிவை)

  • மாதேவடிகள் எனப்படுபவர் யார்-சேக்கிழார்

  • மார்போலையில் எழுதும் எழுத்தாணி எது? தந்தம்

  • மாற்றம் என்பது மானிடத்தத்துவம் என்று பாடியவர் யார் கண்ணதாசன்

  • மானவிஜயம் என்ற நூலின் ஆசிரியர் யார் – பரிதிமாற்கலைஞர்

  • மானிடர்க்கு என்று பேசப்படின் வாழ்கிலேன் என்ற கூறியது யார் - ஆண்டாள்

  • மில்டன் ஒரு ஆங்கில கவிஞர்

  • மீடியா என்பதன் தமிழ்ச்சொல் ஊடகம்

  • மீதூண் விரும்பேல் என கூறியவர் யார் ஒளவையார்

  • மீரா வின் முழுப்பெயர் - மீ.ராஜேந்திரன்

  • மீனவர்கள் வணங்கும் தெய்வம் எது பெருவானம்

  • மீனவர்களுக்கு காயும் கதிர் எதை போன்றது? கூரை

  • முகையதீன் புராணம் பாடியவர் யார்-வண்ணக்களஞ்சியப்புலவர்

  • முச்சங்களுக்கும் பொதுவான இலக்கண நூலாகவும். தொல்காப்பியத்திற்கு முதன் நூலாகவும் விளங்குவது - அகத்தியம்.

  • முட்டு’ பொருள் கூறுக குவியல்

  • முடிக்கெழு வேந்தன் மூவருக்கும் உரியது நீவிரேப் பாடி யருளுக என வேண்டி கொண்டவர் யார் சாத்தனார்

  • முடியரசன் இயற்பெயர் என்ன துரை ராசு

  • முடியரசு-னுக்கு கவியரசுபட்டம் வழங்கியது எது? தமிழக அரசு 1996

  • முத்தமிழ்க்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள், நாடகக் காப்பியம் எனப் பாராட்டப்படும் நூல் (சிலப்பதிகாரம்)

  • முத்தமிழ்க்காவலர் – கி.அ.பெ.விஸ்வநாதம்

  • முத்துராமலிங்க தேவர் இறந்த ஆண்டு 1963ழஉவ30

  • முத்துராமலிங்க தேவர் பிறந்த ஆண்டு கி.பி.1908

  • முத்துராமலிங்க தேவர் மக்கள் முன்னேற்றத்திற்காக எத்தனை ஆண்டுகள் பாடுபட்டார் 55

  • முத்துராமலிங்க தேவர் யாரை தன் அரசியல் வழிகாட்டியாக கொண்டார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

  • முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்ற தேர்தலின் எண்ணிக்கை 5

  • முத்துராமலிங்க தேவருக்கு சிலை நிறுவியுள்ள இடம் சென்னை

  • முத்துராமலிங்க தேவவருக்கு தாயாகிப் பாலூட்டி வளர்த்தவர் இஸ்லாமியப் பெண்மணி

  • முதல் எழுத்துக்களை சார்ந்து வருவது எது சார்பெழுத்து

  • முதல் கலைக்களஞ்சியம் முறையாக தொகுத்து வெளியிட்டவர் யார் தமிழ் வளர்ச்சிக் கழகம்

  • முதல் குலோத்துங்க சோழன் மீது போர் தொடுத்த மன்னன் யார் அனந்த பத்மன்

  • முதல் செயல்திட்ட வரைவாளர் யார் லவ்லேஸ்

  • முதலில் அரசவை கவிஞராக இருந்தவர் (நாமக்கல் கவிஞர்)

  • முதற்சங்கம் இருந்த இடம் எது - தென்மதுரை

  • முதன் முதலாக நடத்தப்பட்ட சமுதாய நாடகம் எது கதரின் வெற்றி

  • முதியவர் வேடத்தில் வந்து துரியோதனிடம் தானம் கேட்டவர் யார் கண்ணன்

  • முதுமொழிக் காஞ்சி எந்த திணைத் துறைகளுள் ஒன்று காஞ்சி திணை

  • முதுமொழிக் காஞ்சி என்னும் பொருள்படுவது எது அறவுரைக்கோவை

  • முதுமொழிக் காஞ்சி தன்னகத்தே எத்தனை கருத்தை கொண்டுள்ளது 10

  • முதுமொழிமாலை இயற்றப்பட்ட ஆண்டு எது? 17-ம் நூற்றாண்டு

  • முந்நாள் என்பதன் பொருள் மூன்று நாள்

  • முப்பகை எவை? காமம்,வெகுளி,மயக்கம்

  • முப்பால் எனப்படுவது திருக்குறள்

  • முப்பால், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, உத்தரவேதம், தெய்வநூல், திருவள்ளுவம், தமிழ்மறை, பொதுமறை, திருவள்ளுவப்பயன், பொருளுரை, முதுமொழி என வழங்கப்படும் நூலின் பெயர் (திருக்குறள்)

  • முப்பெரும் தேவியர் ஆகிய கலைமகள், அலைமகள், மலைமகள் பற்றி கூறும் நூல் எது திருவிளையாடற் புராணம்

  • மும்மணிக் கோவை நூலின் ஆசிரியர் யார் பலபட்டரை சொக்கநாதபுலவர்

  • மும்மொழிப்புலவர் – மறைமலைஅடிகள்

  • முயர்சிக்கு நோய் ஒரு தடை இல்லை

  • முயற்சி திருவினையாக்கும்” என்றவர் யார்? திருவள்ளுவர்

  • முற்ற மோனை எந்தெந்த சீர்களில் வரும் 1.2.3.4

  • முற்றுருவமாகத் திகழும் தனிசிறப்பு பெற்ற நூல் எது பெத்தலேகம் குறவஞ்சி

  • முன்கிரின்மாலை எழுதியவர் யார்-நயினா முகம்மது புலவர்

  • முன்பணிக்காலம்- பெரும்பொழுது எது மார்கழி,தை

  • முன்னாள் என்பதன் பொருள் முந்தைய நாள்

  • முன்னாளில் மரப்பு நாடு என்பது எந்த நாடுகளுள் ஒன்று பாண்டிய மண்டலம்

  • மூத்துராமலிங்க தேவர் எத்தனை ஊர்களில் இருந்து நிலங்களை உழவர்களுக்கு பங்கிட்டு கொடுத்தார் 32

  • மூந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை என்று கூறும் நூல் எது? தொல்காப்பியம்

  • மூவருலா பாடியவர் யார் – ஒட்டக்கூத்தர்

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் யாரால் வு.N-ன் அன்னிபெசன் என புகழ்ப்பட்டவர் யார் அண்ணா

  • மூன்றாவது என்பது எதை குறிக்கும் சுண்ணாம்பு

  • மெய் எழுத்த நீண்டு ஒலிப்பது எது ஒற்றளபெடை

  • மெய் எழுத்தின் மாத்திரை ½

  • மெய் எழுத்துக்களின் வகைகள் 3

  • மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்……..என்ற பாடலை இயற்றியவர் யார் மாணிக்கவாசகர்

  • மெய்கீர்த்தி அமைத்து ஆட்சியாண்டு வரும் முறை யார் காலத்தில் முதலில் தொடங்கப்பட்டது முதல் இராச இராசசோழன்

  • மெல்லின எழுத்து எவை ய,ர,ல,வ,ழ,ள

  • மேதி என்பதன் பொருள் தருக எருமை

  • மேல்’ என்பது எந்த வேற்றுமை உருபு 7-ம் வேற்றுமை

  • மைக்ராஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் நுண்ணோக்கி

  • மொத்த நிகண்டுகளின் எண்ணிக்கை எவ்வளவு 25

  • மொழ்க்கு முதற் காரணமாம் அணுத்தரள் ஒலி எழுத்து என எது கூறுகிறது? நுன்னூல்



  • மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? பாவனார்,தேவநேயப்பாவனார்

Popular Feed

Recent Story

Featured News