Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 16
- மொழிகள் எத்தனை என்ன வகைப்படும்? 3
- மொழிகளின் தாய், சொல்வளம், கலைவளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்குவது எது செம்மொழி
- மொழிவாழ்த்துப் பாடல் இடம் பெற்றுள்ள நூல் (தமிழரசி குறவஞ்சி)
- மோசிக்கீரனார் பாடிய பாடல்கள் எந்தெந்த நூலில் இடம் பெற்றுள்ளது அகநானூறு,குறுந்தொகை,நற்றினை
- யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் - பாரதியார்
- யார் கவிஞன் பாடல் ஆசிரியர் யார்? முடியரசன்
- யார் கேட்டுக் கொண்டதற்கிணங்க வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை இயற்றினார். (உமா மகேசுவரனார்)
- யார் வேண்டிக்கொள்ள இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்? (சீத்தலைச் சாத்தனார்)
- யாருடைய இசை பாடல்களை கேட்டு காந்தி பாராட்டினார் பாஸ்கரதாஸ்
- யாருடைய கவிதைகள் 20-ம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தது பாரதியார்
- யாருடைய நூலை சாகித்ய அகாடெமி இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது முடியரசன்
- யாரை உ.வே.சா காப்பேன் என்றார் தமிழை
- யாழ் இசைத்தலில் உள்ள முறைகள் எத்தனை 8
- யாழிசைப் பதில் வல்லவன் சீவகன்
- யானைக்கு வலிமை எது தும்பிக்கை
- ர என்னும் எழுத்து எண் இடையினம்
- ராம நாடகம் நூல் ஆசிரியர் யார் அருணாசல கவிராயர்
- ராமலிங்க அடிகாளர் வாழ்ந்த காலம்? 5.10.1823வழ30.1.1873
- ராஜி என்ற நாவலின் ஆசிரியர் யார்-எஸ். வையாபுரிப்பிள்ளை
- வக்கில் என்பதன் தமிழ்ச்சொல் எது வழக்குரைஞர்
- வசனநடை கை வந்த வள்ளாளர் யார் ஆறுமுகநாவலர்
- வஞ்சி நெடும்பாட்டு என அழைக்கப்படும் நூல் எது-பட்டினப்பாலை
- வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் யார் – சேனாவரையர்
- வடமொழியில் ஆதினகாவியம் –வால்மிகி இராமாயணம்
- வடமொழியில் இராமாயணத்தை இயற்றியவர் ( வான்மீகி )
- வணங்கி வழியொழுகி மாண்டார் சொல்…….எனத் தொடங்கும் நூல் எது? ஏலாதி
- வண்டையர்கோன் யார் கருணாகர தொண்டைமான்
- வண்மை என்பதன் பொருள் கொடைத்தன்மை
- வண்மையில் சிறந்தன்று வாய்மை உடைமை எனக் கூறியவர் யார் கூடலூர் கிழார்
- வந்தே மாதரப் பாடலை மொழி பெயர்த்தவர் யார்? பாரதியார்
- வயமா என்பதன் பொருள் யாது குதிரை
- வரதநஞ்சையப் பிள்ளை கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் நமசிவாய முதலியார் தலைமையில் ---------------- பரிசளிக்கப் பெற்றார் (தங்கத்தோடா)
- வரதநஞ்சையப் பிள்ளை தமிழரசி குறவஞ்சியை -------------------- தலைமையில் அரங்கேற்றினார். (நமசிவாய முதலியார்)
- வரம்பு கடந்து பேசுவோரின் கொடிய சொற்களையும் பொறுத்து கொள்பவர் பற்றற்ற துறவியரினும் மேலாயவர்-என்ற பொருளின் பாடல் இயற்றியவர் யார் திருவள்ளுவர்
- வரி என்பது ------------------ வகையது. (இசைப்பாடல்)
- வருகை பருவம் ஆசிரியர் யார் குமரகுருபரர்
- வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக் கூடாது இதற்கு எடுத்துகாட்டாய் வாழ்ந்தவர் யார் மு.வ
- வல்லின எழுத்து எவை க,ச,ட,த,ப,ற
- வலிமையில் கரிகாலனாக கொடையில் கர்ணனாக இருந்தவர் பெரியார்
- வழக்கில் இல்லாத சுட்டெழுத்து எது உ
- வழி நூல் எது - கம்பராமாயணம் பெரியபுராணம்
- வள்ளியம்மை கைது செய்யப்பட்ட இடம் எது வால்ட்ரஸ்ட்
- வள்ளியம்மை-க்கு தென்னாப்பிரிக்கா நீதிமன்றம் எத்தனை மாதம் கடுங்காவல் விதித்தது? 3
- வள்ளியம்மையை நம்பிக்கை தான் அவரது ஆயுதம் என பாராட்டியவர் யார் காந்தி
- வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்
- வள்ளுவனை பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே - பாரதிதாசன்
- வனப்பு என்ற சொல்லின் பொருள் என்ன அழகு
- வா இந்த பக்கம் என்ற கட்டரை நூல் எழுதியவர் யார் மீரா
- வாய்மொழிக் கபிலன்என்று கபிலரைப் புகழ்ந்தவர் - நக்கீரர்
- வாழ்வியலுக்கு பொருள் இலக்கணம் கூறும் மொழி எது தமிழ்
- வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே - பாரதிதாசன்
- வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு (புதுவை அரசு)
- வாழும் குடி-இலக்கணகுறிப்பு தருக:- பெயர்ரெச்சம்
- வாள் என்பதன் பொருள் தருக:- ஒளி
- வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்பது எந்த அணி உயர்வு நவிற்சி அணி
- வான் பெற்ற நதி எது? கங்கை
- வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும் மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் என்னும் பாடலை பாடியவர் திரிகூடராசப்ப கவிராயர்
- வானாம்பாடி குழுவினர் எதை பயிராக்கினர் புதுகவிதை
- விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும்? 3
- விசயரங்க சொக்கநாதன் அரியணையில் ஏற்றப்பட்டது எப்பொழுது கி.பி.1688
- விடுதலை உணர்வை தூண்டும் பாடலை பாடியவர் யார் பாரதியார்
- விடை எத்தனை வகைப்படும்? 8
- விண்கலன்கள் விண்ணில் பறந்தன என்பது என்ன எண் பொருத்தம்
- விண்ணையிடிக்கும் தலையிமயம் யாருடைய பாடல் அழைக்கப்படுகிறது பாரதியார்
- விதுரனை வரவேற்க பாண்டவர்கள் கொண்டு செல்லும் படைகள் எத்தனை 4வகை
- விநோதரச மஞ்சரி என்ற நூல் எழுதியவர் யார்-அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்
- விருத்தம் என்னும் பாவினத்தால் அமைந்த முதல் காப்பியம் எது சீவகசிந்தாமணி
- விருந்தோம்பல் என்று தமிழர் தம் உயர் பண்பை தெளிவாக கூறும் நூல் எது? நற்றினை
- வில்லிபுத்துராரை ஆதரித்தவர் யார் வரபதி ஆட்கொண்டான்
- விழுதும் வேரும் ஆசிரியர் யார் பாரதிதாசன்
- விழுப்பம் என்பதன் பொருள் யாது? சிறப்பு
- வினா எத்தனை வகைப்படும்? 6
- வினை மரபு-சுவர் எழுப்பினான்
- வினையே ஆடவர்க்குயிர் என்று கூறும் நூல் எது? குறுந்தொகை
- வீரகாவியம் ஆசிரியர் யார் முடியரசன்
- வீரம் என்பதன் வேரு தமிழ்ச்சொல் எது பெருமிதம்
- வீரமாமுனிவர் இயற்கை எய்திய இடம் (அம்பலக்காடு)
- வீரமாமுனிவர் தொகுத்த அகராதி (சதுரகராதி)
- வீரமாமுனிவரின் தாய்நாடு (இத்தாலி)
- வீரராகவர் பிறந்த ஊர் எது? பூதூர்
- வீழ்கதிர் என்பதன் இலக்கணகுறிப்பு என்ன? வினைத்தொகை
- வெ.இராமலிங்கனார்-க்கு நடுவன் அரசு எந்த விருது வழங்கி சிறப்பித்தது? பத்மபூஷண்
- வெண்பா,கட்டளை கலித்துறை ஆசிரிய விருத்தும் ஆசிரியப்பா எத்தனை செய்யுளால் ஆனது 40
- வெயில் கொளுத்தினால் அதை எப்படி அழைக்கிறோம்? கோடைக்காலம், சித்தரை, வைகாசி.
- வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்” என்று தொடங்கும் பாடியவர்? பாரதியார்
- வெற்றிலை நட்டான் என்பது என்ன பெயர் சினையாகு பெயர்
- வெறுத்த கேள்வி விளங்க புகழ்க் கபிலன் - பொருந்தில் இளங்கீரனார்
- வெஸ்லி பள்ளியில் பணியாற்றியாவர் யார் திரு.வி.க
- வேதநாயக சாஸ்திரியாரை ஆதரித்தவர் யார்-சரபோஜிமன்னர்
- வேலை தெரியாத தொழிலாளி தன் கருவியின் மீது சீற்றம் கொண்டானாம் என்பது என்ன மொழி ஆங்கிலம்
- வேழம் என்பதன் பொருள் என்ன யானை
- வேற்றுமை வளர்த்து தன்னலம் காண்போரை எப்படி குறிப்பிடுவார் போலிகள்
- வைக்கம் என்னும் ஊர் எங்கு உள்ளது கேரளா
- வைதருப்பம்,கௌடம் பாஞ்சலம் ஆகிய 4 எவ்வாறு அழைக்கப்படுகிறது? நெறிநாலு
- வைதோரைக் கூட வையாதே” என்ற சித்தர் பாடல் பாடியவர் கடுவெளிச் சித்தர்
- ஜப்பானியர் வணங்கும் பறவை கொக்கு
- ஐராதீஸ்வரர் கோயில் உள்ள இடம் தாராசுரம்
- ஜாமின் என்பதன் சரியான தமிழ்சொல் எது தற்காலிக காவல் விடுப்பு
- ஜி.யு.போப் என்றழைக்கப்பட்டவர் யார் ஜியார்ஜ் யுக்ளோ போப்
- ஜி.யு.போப் சார்ந்த நாடு எது பிரான்சு
- ஜி.யு.போப் பிறந்த ஆண்டு எது 1820
- ஜெர்மனி நாட்டின் கொடுங்கோலர் யார் ஹிட்லர்
- ஜெர்மனியில் வாழ்ந்த ஜகோபி யார் கணித மேதை