Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 2

TNPSC,TET,TRB Tamil Materials 2

  • ஆங்கில அரசு வாய்ப்பூட்டுச் சட்டம் வட இந்தியாவில் திலகருக்கும் தென் இந்தியாவில் முத்துராமலிங்க தேவர்
  • ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி யார் வேலு நாச்சியார்
  • ஆசியாவில் பாரதத்திற்கு இணையான ஆன்மீக வளமிக்க ஞானிகள் பிறந்த நிலம் எது சீனா
  • ஆசிரியப்பாவின் வகைகள் யாவை? 4
  • ஆசுகவி – காளமேகப்புலவர்
  • ஆட்சிமொழிக்காவலர் – இராமலிங்கனார்
  • ஆடல் என்பததை பிரித்து எழுதுக? ஆடு+அல்
  • ஆடவர் விளையாட்டு ஏறுதழுவுதல்
  • ஆடுகளை பலியிடுவதற்கு மிக பெரிய வேள்வியை நடத்தியவர் யார் பிம்பிசாரர்
  • ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் யார்-சவ்வாதுபுலவர்
  • ஆதவன் என்பதன் தமிழ் சொல் கூறுக பானு, ஞாயிறு,கதிரவன்
  • ஆதிகவி’ என்று அழைக்கப்படக் கூடியவர் (வான்மீகி)
  • ஆதிகாவியம் என்று அழைக்கப்படும் நூல் (இராமாயணம்)
  • ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனையாவது காதை 24
  • ஆய்தம் எந்த எழுத்து சார்பெழுத்து
  • ஆயிரகணக்கான தமிழ் நூல்கள் எவற்றால் அழிந்து போயின இயற்கை சீற்றத்தால்
  • ஆயிரம் தலைகளை உடையவன் யார் ஆதிசேடன்
  • ஆர்தரின் இறுதி என்ற நூலை எழுதியவர் யார் டென்னிசன்
  • ஆவி என்பதன் பொருள் என்ன? உயிர் எழுத்து
  • ஆற்றூர் இன்று பேச்சு வழக்கில் எப்படி உள்ளது ஆத்தூர்
  • ஆறு என்ற சொல் எத்தனை பொருளை குறிக்கிறது மூன்று
  • ஆனந்தரங்கர் துபாசியாக பணியாற்றிய ஆண்டுகள் 25
  • ஆனந்தரங்கர் நாட்க்குறிப்பு பெரும்பகுதி எந்த செய்தியை விவரித்துள்ள வணிகம்
  • ஆனந்தரங்களுடைய நாட்குறிப்புகள் அவரது பாலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கிய பணி என கூறியவர் யார் கே.கே.பிள்ளை
  • ஆனை என்பதன் பொருள் என்ன யானை
  • ஆஸ்தான கவிஞர் – ந.காமராசன்
  • இக்கால ஒளவை என அசலாம்பிகையை பாராட்டியவர் யார் திரு.வி.க
  • இங்கிலாந்தில் காட்சி சாலையில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள நூல் எது திருக்குறள்
  • இங்கிலாந்து பல்கலைக்கழகம் இராமானுஜருக்கு வழங்கிய பட்டம் எது எப்.ஆர்.எஸ்
  • இசையாயிரம் நூல் எழுதியவர் யார் ஜெயம் கொண்டார்
  • இசையின் உருவமாக நாம் கொள்வது எது குயில்
  • இசையொழுங்கு மாறுபடுதல் என்பது என்ன மரக்குற்றத்தால்
  • இடைச்சங்கம் இருந்த இடம் எது-கபாடபுரம்
  • இடையின எழுத்து எவை ங,ஞ,ண,ம,ன
  • இணையில்லை முப்பாலும் இந்நிலத்தே என்ற பாடலை பாடியவர் யார் பாரதிதாசன்
  • இத்தாலி பழங்காப்பியம் -வர்ஜில் –ஈனிட்
  • இந்தமிழ் ஏசுநாதன் யார் திருஞான சம்மந்தர்
  • இந்திய நூலகத்தின் தந்தை யார்? அரங்கநாதர்
  • இந்தியன் சஞ்சிகை பத்திரிகையில் கட்டுரை எழுதியவர் யார் ஜி.யு.போப்
  • இந்தியா என்னும் இதழ் நடத்தியவர் யார்-பாரதியார்
  • இந்தியாவில் உள்ள மொழி குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு 12
  • இந்தியாவில் உள்ள மொழிகுடும்பங்கள் எத்தனை 12
  • இந்தியாவில் உள்ள வனவிலங்கு புகலிடம் எத்தனை 368
  • இந்திர மாநகரை ஆண்டவர்கள் யார் பாண்டவர்கள்
  • இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் மிகும் அவை எவை க.ச.த.ப
  • இயற்கை இன்ப வாழ்வு நிலையம் - சிலப்பதிகாரம் /மணிமேகலை
  • இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை
  • இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு
  • இயற்கை கவிஞர் – பாரதிதாசன், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்
  • இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்
  • இயெசுவின் தந்தையும் தாயும் குழந்தையோடு சென்ற இடம் எது எகிப்த்
  • இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)
  • இயேசுபிரானின் வளர்ப்புத் தந்தை (சூசை மாமுனிவர்)
  • இரங்கற்பா என்னும் ஆங்கில செய்யுள் - ஐ தமிழில் மொழி பெயர்த்தவர் யார்? கந்தசாமி
  • இரட்டைப்புலவர்கள் –இளஞ்சுரியர், முதுசூரியர்
  • இராசராச சோழனுலாவைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்) 
  • இராணிமங்கம்மாள் மகன் யார் முத்துவீரப்பன்
  • இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
  • இராமசாமி பெற்றோர் வெங்கடப்பர் சின்னத்தாய்
  • இராமநாதபுரத்தில் பசும்பொன்னார் படித்த போது பரவிய நோய் பிளேக்
  • இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
  • இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
  • இராமலிங்க அடிகளாரின் பெற்றோர் யார் இராமையா சின்னம்மை
  • இராமன் கொடுத்ததாக அனுமன் சீதையிடம் காட்டியது (கணையாழி)
  • இராமனதுச் சேவையில் அமர் புரிந்து இறக்கவும் ஒரு படாதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார் சுக்ரீவன்
  • இராமாயணத்தில் முடிமணியாக விளங்கும் காண்டம் (சுந்தரகாண்டம்)
  • இராமாயணத்தை வடமொழியில் எழுதியவர் யார் வால்மிகி
  • இராமானுஜர் எத்தனை ஆண்டுகள் பேசும் திறன் அற்றவராக இருந்தார் 3
  • இருட்டறையில் உள்ளதடா உலகம் என்ற வரிகளை பாடியவர் யார் பாரதிதாசன்
  • இருதயம் என்பதன் தமிழ் சொல் என்ன நெஞ்சகம்
  • இருபுறமும் யானைகளும்,குதிரைகளும் பூட்டிய இரதம் போல் அமைந்த மண்படம் தாராசுரம்
  • இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர் யார் காளமேகப் புலவர்
  • இருளுக்கு பகைவன் யார்? கதிரவன்
  • இல்’ என்பது எந்த வேற்றுமை உருபு 5-ம் வேற்றுமை
  • இலக்கண உலகின் ஏக சக்கரவர்த்தி எனப்படுவர் யார்-பாணினி
  • இலக்கண வகை சொற்கள் எத்தனை 4
  • இலக்கணத்தாத்தா – மே.வி.வேணுகோபால்
  • இலக்கிய உதயம் என்ற நூலின் ஆசிரியர் யார்-எஸ்.வையாபுரிப்பிள்ளை
  • இலக்கிய வகை சொல் எத்தனை வகைப்படும் 4
  • இலவகுசா பவளக்கொடி இந்த நாடகங்களை இயற்றியவர் யார் சங்கரதாஸ் சுவாமிகள்
  • இல்வாழ்கை,ஓழுக்கம் அறிவுணர்வு இவற்றை எந்த நூலிலிருந்து அறியலாம் குறுந்தொகை
  • இவுளி என்பது என்ன குதிரை

Popular Feed

Recent Story

Featured News