Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 3

TNPSC,TET,TRB Tamil Materials 3

  • இழப்பிலும் கடமை உணர்வுடன் வாழ்ந்தவர் யார்ஃ பம்பல் சம்பந்தனார்
  • இளங்கோவடிகளின் தந்தை ------------------- ஆவார் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
  • இளங்கோவடிகளின் தமையன் பெயர் (சேரன்செங்குட்டுவன்)
  • இளங்கோவடிகளின் தாயார் பெயர் (நற்சோனை)
  • இளமையில் சிறந்தன்று மெய் பிணி இன்மை இடம் பெரும் நூல் எது முதுமொழிக் காஞ்சி
  • இறந்தார் இறந்தார் அனையர் சினைத்தைத் துறந்தார் துறந்தார் துணை -இக்குறள் எந்த பொருள்கோள்களுக்கு எ.கா எது? தாப்பிசை பொருள்கோள்
  • இறுவரை காணின் கிழக்காம் தலை
  • இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர் யார்? நக்கீரர்
  • இறையனார் எழுதிய களவியலுக்கு உரைகண்டவர் யார் நக்கீரர்
  • இன்பத்துப்பாலில் உள்ள அதிகாரம் இயல்களின் எண்ணிக்கை எவ்வளவு 25,2
  • இனிமையும் நீர்மையும் தமிழெனலாகும்? என்று கூறும் நூல் எது-பிங்கலநிகண்டு
  • இனியவை நாற்பது ஆசிரியர் யார் பூதஞ்சேந்தனார்
  • ஈகந்தான் என்பதன் பொருள் தருக:- தியாகம்
  • ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்-ஒட்டக்கூத்தர்
  • உ.வே.சா நினைவு இல்லம் உள்ள இடம் உத்தமதானபுரம்
  • உ.வே.சா பதிப்பித்த அந்தாதி நூல்களின் எண்ணிக்கை 3
  • உ.வே.சா பதிப்பித்த உலா நூல்களின் எண்ணிக்கை 9
  • உ.வே.சா பிறந்த மாவட்டம் திருவாருர் மாவட்டம்
  • உ.வே.சா புதுபித்த நூல்கள். பரணி 2, அந்தாதி 3. தூது 6
  • உ.வே.சா –வின் ஆசிரியர் யார்? மகாவித்துவான மீனாட்சி சுந்திரம் பிள்ளை
  • உ.வே.சா –வின் தந்தை பெயர் வேங்கடசுப்பையா
  • உ.வே.சாவிற்கு நடுவணரசு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு 2006
  • உடல் நலம் பாதித்த போதும் எடுத்த காரியத்தில் தன் கடமையை நிகழ்த்தியவர் யார் பிரேம் சந்த்
  • உடலை நீர் தூய்மை செய்யும்: உள்ளத்தூய்மையை வெளிப்படுத்த வந்துள்ள சொல் எது வாய்மை
  • உடன்’என்பது எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
  • உடுமலை நாராயணகவி வாழ்ந்த காலம் 25-9-1899 வழ 23-5-1981
  • உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தார் என்று கூறும் நூல் எது – புறநானூறு
  • உண்மைகள் சொல்வோம் பல வண்மைகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்ரூசுல்லிதாசன்
  • உத்தரகாண்டத்தைப் பாடியவர் (ஒட்டக்கூத்தர்)
  • உதய மார்த்தாண்டம் பறவை சரணாலயம் உள்ள இடம் திருவாரூர்
  • உபயம் என்பதன் பொருள் என்ன வழிவகை
  • உமர்’ என்பதன் பொருள் மேலே
  • உமர்கய்யாம் எந்த நூற்றாண்டை சார்ந்தவர் 11
  • உமருப்புளவர் எழுதிய மற்றொரு நூள் எது குயில்
  • உயர் திணைக்குரிய பால்கள் 3
  • உயிர் இரக்கம் என்ற கதையில் வரும் அறிவியல் அறிஞர் யார் ஸ்பின்மெட்ஸி
  • உயிர் எழுத்து பன்னிரண்டும் மெய் எழுத்துகள் பதினெட்டும் தனித்து இயங்கி முதன்மை பெறுவது எது முதலெழுத்து
  • உயிர் கோளத்தின் மையம் எது? மனிதன்
  • உயிர்களிடத்தில் அன்பு வேனும்-தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும் என்றவர் யார் பாரதியார்
  • உயிர்மெய் எழுத்துக்கள் 216
  • உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல் என்று கூறியவர் யார்? வள்ளலார்
  • உயிரை உணர்வை வளர்ப்பதுதமிழே - பாரதிதாசன்
  • உரிச்சொல் நிகண்டு ஆசிரியர் யார் காங்கேயம்
  • உரும் என்பதன் பொருள் யாது? இடி
  • உருவகக்கவிஞர் – ந.பார்த்தசாரதி
  • உரை வீச்சு என்ற நூலின் ஆசிரியர் யார்-சாலை இளந்திரையன்
  • உரையாசிரியர் மற்றும் முதல் உரையாசிரியர் எனப்படுபவர் யார்-இளம்பூரணர்.
  • உலக புத்தக நாள் Apr23
  • உலக மொழிகள் என்ற நூலை எழுதியவர் யார்-ச.அகஸ்தியலிங்கம்
  • உலகம் உருண்டை வடிவம் என கூறிய அறிஞர் யார் நிக்கோலஸ்கிராபஸ்
  • உலகம் யாவையும் தாமுள வாக்கலும் இது எந்நூலில் இடம் பெறுகிறது கம்பராமயணம்
  • உலகில் மிக நீளமான நஞ்சுள்ள பாம்பு எத்தனை அடி நீளம் உள்ளது 15
  • உலகிலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது சிரபுஞ்சி
  • உலகின் இரண்டாவது பெரிய மதம் – Muslim
  • உலகின் ஐந்தாவது பெரிய மதம் - Sikhism.
  • உலகின் நான்காவது பெரிய மதம் -buddhism
  • உலகின் முதலாவது பெரிய மதம் –Christian
  • உலகின் மூன்றாவது பெரிய மதம் –Hindu
  • உலகினரின் பாவத்தை தமது செந்நீரால் கழுவியவர் யார்? இயேசு பெருமான்
  • உலா என்பதன் பொருள் (பவனி வரல்)
  • உலா பாடப்படும் பாவகை ------------------------ (கலிவெண்பா)
  • உலாப்புறம் என அழைக்கப்படும் நூல் (உலா)
  • உவமை கவிஞர் – சுரதா
  • உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் என்ன சுப்புரத்தினம்
  • உவமைக்கவிஞர் எனப் போற்றப்படுவர் யார் – சுரதா
  • உழுதல் இடைவெளி கரும்புக்கு எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் ஏரோட
  • உள்ளுறை உவமம், இறைச்சி ஆகியவற்றை ------------- எனவும் அழைக்கலாம். (குறிப்புப் பொருள் உத்தி)
  • உறையூருக்கு புகழ் பெற்றது எது கண்டாங்கி சேலைகள்
  • உறையூரை தலைநகரங்களாக கொண்டு சோழ நாட்டினை ஆண்டவர் யார் நலங்கிள்ளி
  • ஊசல் விதியை கண்டு பிடித்தவர் யார் கலிலியோ
  • ஊஞ்சல் திருவிழா நடைபெறும் மாதம் எது ஆனி
  • ஊரும் பேரும் நூல் ஆசிரியர் யார்? ரா.பி.சேதுப்பிள்ளை
  • எங்கள்’ தமிழ்’ என்ற பாடல் எழுதியவர் யார் பாரதிதாசன்
  • எட்டாம் வேற்றுமை உருபு எப்படி அழைப்பர் விளி வேற்றுமை
  • எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல் (பதிற்றுப் பத்து, புறநானூறு) 
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக அமையப்பெற்ற நூல் (நற்றிணை)
  • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது - நற்றிணை
  • எட்டுதொகையின் முதல் மற்றும் இறுதி நூல் எது? நற்றினை,புறநானூறு
  • எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார் மாட்டும் பண்புடைமை இதில் பயின்று வரும் மோனை எது கூழை மோனை
  • எண்பத்திண்டு என்பதன் தமிழ் எண் கூறுக? அஉ

Popular Feed

Recent Story

Featured News