Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 4

TNPSC,TET,TRB Tamil Materials 4
  • எத்தனை விழுக்காடு அளவிற்கு திராவிட மொழி கூறுகளை கொண்டு உள்ள ஒரே திராவிடமொழி - தமிழ் 80%
  • எதிர்மறை இடைநிலைகள் எவை இல்,அல்,ஆ
  • எது இதில் பெண்களின் பண்புகள் இல்லை? நாணம்(அடக்கத்தில் அடங்கும்)
  • எதை படித்தல் தாழ்வு வால்-ஜ
  • எந்த தமிழ் மாதத்தில் அதிக பனிபொழியும்? மார்கழி
  • எந்த நாடுகளின் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது கனடா,பிரிட்டன்,மொரிசியசு
  • எந்த நூலின் இயற்கையெழில் முதல் ஆராய்ச்சி ஈராக 16 பகுதிகளாக கவிதை இடம் பெற்றுள்ள நூல் எது தேன்மழை
  • எப்படி நிற்க வேண்டும் நீதி நெறி வழுவாமல்
  • எயிறு என்பதன் பொருள் என்ன பல்
  • எருது விடும் திருவிழா வடமாநிலங்களில் எப்படி அழைக்கப்படுகிறது எருதுகட்டு
  • எல்லா மொழிகளிலும் எழுத்துக்கும் சொல்லுக்கும் என்ன உண்டு இலக்கணம்
  • எல்லாச் சொல்லும் பொருள் குறித்தன என்பது எந்த நூற்பா தொல்காப்பியம்
  • எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது எந்த நூற்பா தொல்காப்பியம்
  • எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே - தாயுமானவர்
  • எழுச்சிமிக்க கவிதைகள் எழுதுவதில் வல்லவர் பட்டுகோட்டை கல்யாண சுந்தரனார்
  • எழுத்துக்களின் பிறப்பை எத்தனை வகையாக பிரிக்கலாம் 2
  • எளிதில் பேசவும் எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்றவர் யார் வள்ளலார்
  • என்றும் நாட்டுக்கு வேண்டும் ஒற்றுமை
  • என்றுமுள தென்தமிழ் என்று கூறியவர் யார் கம்பர்
  • ஏக்கற்று என்பதன் பொருள் என்ன கவலைப்பட்டு
  • ஏழை என்றும் அடிமை இல்லை-இது யாருடைய கனவு பாரதியார்
  • ஏறு தழுவுதல் எந்த நிலத்தின் வீர விளையாட்டு முல்லை
  • ஐக்கிய நாட்டு அவையின் யுனஸ்கோ விருது பெரியருக்கு வழங்கிய ஆண்டு 1970
  • ஐங்குறுநூற்றில் ஒவ்வொரு திணையிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கை (100)
  • ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் (பாரதம் பாடிய பெருந்தேவனார்) 

  • ஐங்குறுநூற்றுப் பாக்களின் அடிவரையறை (3-5)

  • ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் (கூடலூர் கிழார்)

  • ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவன் (யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை) 
  • ஐங்குறுநூறு குறிஞ்சித் திணையைப் பாடியவர் (கபிலர்)
  • ஐங்குறுநூறு நெய்தல் திணையைப் பாடியவர் (அம்மூவனார்)
  • ஐங்குறுநூறு பாடல்களின் எண்ணிக்கை (500)
  • ஐங்குறுநூறு பாலைத் திணையைப் பாடியவர் (ஓதலாந்தையார்)
  • ஐங்குறுநூறு முல்லைத் திணையைப் பாடியவர் (பேயனார்)
  • ஐந்தி ஐம்பது ஆசிரியர் யார் - மாறன் பொறையனார்
  • ஐந்து இலக்கணம் கூரும் நூல் எது வீரசோழியம்
  • ஐம்பெருங்காப்பியங்களுள் தலையாயது -சிலப்பதிகாரம்
  • ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் (கூத்தர்)
  • ஒட்டம்’ என்னும் சொல்லின் பொருள் (பந்தயம்)
  • ஒடு,ஒடு,உடன் இவை எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
  • ஒரு சொல் மற்றொரு சொல்லாகப் பொருள்பட வரும் அளபெடை எது சொல்லிசை அளபெடை
  • ஒரு சொல்லில் ஈற்றெழுத்து மாறினாலும் பொருள் மாறுபடாமால் இருப்பது எது இறுதிபோலி
  • ஒரு பகுதியை மட்டும் உருவகம் செய்வது எந்த அணி ஏகதேச உருவக அணி
  • ஒரு புளிய மரத்தின் கதை யார் எழுதியது-சுந்தர ராமசாமி
  • ஒரு பைசாத் தமிழின் என்ற இதழ் எந்த நாள் முதல் வெளியிட்டது? 19-06-1907
  • ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்தி கூறும் அணி எது உயர்வு நவிற்சி அணி
  • ஒரு மொழி ஒழிதன் இனங்கொளற் குறித்தே இந்த வரி இடம்பெற்றுள்ள நூல் எது நன்னூல்
  • ஒரு வினா தொடர் முற்றுதொடராகவும் நேர்க்கூற்று தொடராகவும் இறுப்பின் இறுதில் என்னக் குறிப்பட வேண்டும்? வினாக்குறி(?)
  • ஒரு வேந்தனெதிர் சென்று அவன் தன்மையைக் கூறி புகழ்வது துறையாகும் இயன்மொழி வாழ்த்து
  • ஒருவர் கூற்றை விளக்குவது, சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களைப் பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாக தரும் போது என்ன குறி இட வேண்டும்? முக்காற் புள்ளி(ஃ)
  • ஒரே நேரத்தில் உயரத்திலிருந்து எரியப்படும் பொருள்களின் எடை மிகுந்த பொருள் விரைவாகவும் எடை குறைந்த பொருள் மெதுவாகவும் நிலத்தை வந்தடையும் என்று கூறியவர் யார் அரிஸ்டாட்டில்
  • ஒலி மரபு:- கோழி கொக்கரிக்கும், பூனை சீறும்
  • ஒவியம் வரைவதற்கு என்று தனியே இருக்கும் இடங்களில் இதுவும் ஒன்று எழுதொழில் அம்பலம்
  • ஒழுக்கமுடையவர் என்னும் பொருள் தரும் சொல் எது? உரவோர்
  • ஒழுக்கமுடையார் வாயச்சொல் உற்றுக்கோல்
  • ஒளிசிந்தும் அழகிய மாலை அணிந்து வீமராசன் குடியில் தோன்றிய உத்தமக்கன்னி யார்-தமயந்தி.
  • ஒளிப்பறவை என்ற நூலின் ஆசிரியர் யார் சிற்பி பாலசுப்ரமணியன்
  • ஒன்பது மணிகள் எவை நவரத்தினமணிகள்
  • ஒன்றேகுலம்; ஒருவனே தேவன் என்று பாடியவர் யார் - திருமூலர்
  • ஒன்றேயென்னின்’ என்னும் கடவுள் வாழ்த்துப் பாடல் அமைந்துள்ள காண்டம் (யுத்தகாண்டம்)
  • ஓ-எனாதன் இலக்கணகுறிப்பு என்ன? அசைக்சோல்
  • ஓடாப்பூட்கை உறத்தை எனக்கூறும் நூல் எது-சிறுபாணாற்றுப்படை
  • ஓடு’ என்பது எந்த வேற்றுமை உருபு 3-ம் வேற்றுமை
  • ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலை சாய்க்கும் என்ற பாடல் இயற்றியவர் யார் காளமேகப் புலவர்
  • ஓதாது உணர்ந்த பெருமான் யாருடைய அடைமொழி இராமலிங்க அடிகளார்
  • ஓவச்செய்தி என்ற நூலை எழுதியவர் - மு.வரதராசன்
  • ஓவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய்வோம் என கூறியவர் பாரதியார்
  • கடவுள் வாழ்த்துடன் 97 வெண்பாக்களை உடையது எது சிறுபஞ்சமூலம்
  • கடற்கரை சிற்றூர் பாக்கம்
  • கடற்கரை நகரம் பட்டினம்
  • கடா என்பதன் பொருள் யாது எருமை
  • கடிகை என்பது நகை, அணிகளண்
  • கடும் வெப்பத்தை எதிர்கொள்ளும் பறவை ப+நாரை
  • கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் எடுத்து சிறப்பித்தவன் யார் கயவாகு மன்னன்
  • கண்ணகி புரட்சி காப்பியம் யார் எழுதியது பாரதிதாசன்
  • கண்ணகியின் தந்தை பெயர் (மாசாத்துவான்)
  • கண்ணதாசன் எழுதிய நெடுங்கவிதை நூல் எது? ஏசுகாவியம்

Popular Feed

Recent Story

Featured News