Join THAMIZHKADAL WhatsApp Groups
TNPSC,TET,TRB Tamil Materials 8
- சீனிவாச ராமானுஜரின் மார்பளவு வெண்கலச் சிலையை அளித்தவர்கள் யார் ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும்
- சுகுணசுந்தரி என்ற நாவல் யாரால் இயற்றப்பட்டது-வேதநாயகம்பிள்ளை
- சுதேசிமித்ரன் ஆசிரியராக பணியாற்றியவர் யார்? தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி,பாரதியார்
- சுந்தரகாண்டம் இராமாயணத்தில் --------- ஆவது காண்டம் (ஐந்தாவது)
- சுந்தரன் என்னும் பெயரால் இராமாயணத்தில் வழங்கப்படுபவர் (அனுமன்)
- சுரதா இயற்பெயர் என்ன? இராஜகோபாலன்
- சுரதா எழுதிய நூல்களின் பெயர் என்ன? தேன்மழை ,துறைமுகம்,சாவின் முத்தம்,எச்சில் இரவுகள்
- சுரதா யாருடைய பற்றின் காரணமாக தனது பெயரை மாற்றினார்? பாரதிதாசன்
- சுரதாவின் சிறப்பு பெயர் என்ன? சுப்புரத்தினதாசன(ம) உவமைகவிகர்
- சுரதாவின் பெற்றோர் பெயர் என்ன? திருவேங்கடம் மற்றும் செண்பகம்.
- சுரதாவுக்கு "கலைமாமணி & பாவேந்தர் " என்ற பட்டங்களை யார் அளித்தது? தமிழக அரசு
- சுவரும் சுண்ணாம்பும் யாருடைய கவிதை நூல் சுரதா
- சுவை தோன்றுவதற்கு காரணமானப் பொருள் 4 என்று கூறியவர் யார் தொல்காப்பியர்
- சூடாமணி நிகண்டின் ஆசிரியர் யார்-மண்டலபுருடர்
- செங்கீரைப்பருவம் பிள்ளைப்பருவத்தில் எத்தனையாவது பருவம் 2
- செந்தமிழ் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் யாருடைய பாடல் வரிகள் கண்ணதாசன்
- செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலில் (1985)வெளியிட்டவர் யார் தேவநேயப் பாவனார்
- செம்அமாழித் தகுதிப்பாடுகள் 11 என கூறியவர் யார் மணவை முஸ்தப்பா
- செயப்படு பொருள் வேற்றுமை என வழங்கப்படுவது எது 2-ம் வேற்றுமை
- செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் திறமை தான் நமது செல்வம் எனக் கூறியவர் பட்டுகோட்டையார்
- செய்யுளில் எந்த எழுத்துக்களை முதன்மையாக கருதுவதில்லை? உயிர்மெய்
- செயற்கை கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்கு பரிசு கிடைத்த ஆண்டு 1935
- செரு அடுதோள் எனப் பாயிரம் குறிப்பிடுவர் யார் நல்லாதனார்
- செலவியற் காண்டம் எனப்படுவது எது? ஹிஜ்ரத்துக் காண்டம்
- சென்னி மலைக்கு புகழ் பெற்றது எது போர்வைகள்
- சென்னை எத்தனை ஆண்டுகளுக்கு முன் பட்டினமாக காணப்பட்டது 300
- சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1951
- சென்னை மாகான அரசு ராவ்பகதூர்பட்டத்தை யாருக்கு வழங்கி சிறப்பித்தது பெ.சுந்தரம்பிள்ளை
- சென்னை மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினராக M.G.R தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு எது? 1963
- சென்னையில் அச்சு கூடம் அமைத்தவர் யார் ஆறுமுக நாவலர்
- சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது-பதிற்றுப்பத்து
- சேர மன்னர்களை மட்டுமே பாடும் சங்ககால நூல் எது-பதிற்றுப்பத்து
- சேர்த்து எழுதுக:-நேர்+உற நேருற
- சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை எனும் அரசனால் கவரி வீசப்பட்ட பெருமைக்குரியவர்; யார் மோசிகீரனார்
- சேரர்களின் கொடி எது வில்
- சைவ உலகத்தின் செஞ்ஞாயிறு என போற்றப்படுவர் யார் அப்பர்
- சைனியம் என்பது என்ன பிறந்த குழந்தைக்கு முதல் மதலில் நாவிலிடும் இனிப்பு
- சொரூபம் என்பதன் சொற்பொருள் என்ன? வடிவம்
- சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே அதைத்தொழுது படித்திடடி பாப்பா - பாரதியார்
- சொல்லில் ஏற்படும் குற்றங்கள் எவை 4
- சொல்லில் செல்வர்(அரசியல்) – ஈ.வே.கி.சம்பத்
- சொல்லில் செல்வர்(இலக்கியம்) – ரா.பி.சேதுப்பிள்ளை
- சொல்லில் செல்வன் – அனுமன்
- சொல்லின் செல்வர் யார் ரா.பி.சேதுபிள்ளை
- சொற்கள் இணைந்து எதை உருவாக்கும் சொற்றொடர்
- சொற்பொருள் தருக:- ஒற்கம் தளர்ச்சி
- சோடா உப்பு தொழிற்சாலை யாருடைய காலத்தில் தொடங்கப்பட்டது? காமராசர்
- சோழ நாடு எதற்கு புகழ் பெற்றது சோறு உடைத்து
- சோழநிலா என்ற நாவலை எழுதியவர் யார்-மு.மேத்தா
- ஞ், என்ற எழுத்துக்கு பின்னால் வரும் இன எழுத்து எது? ச
- ஞானதச்சன், ஞானவுலா,ஆரணாதிந்தம் ஆகிய கீர்ல்தனைகளை எழுதியவர் யார் வேதநாயக சாஸ்திரி
- ஞானபிரகாசம் திருக்குறளை தஞ்சையில் முதலில் புதுப்பித்த ஆண்டு எது? 1812
- ஞானமுத்து, பரிபூரணம் இவர்களின் மகன் யார்? பாவணர்
- டம்பாச்சாரி விலாசம் நூலின் ஆசிரியர் யார் காசி விசுவநாதர்
- டால்ஸ்டாய் ஒரு எழுத்தாளர்
- டீ என்பதன் தமிழ்ச்சொல் தேநீர்
- டெலஸ்கோப் என்பதன் தமிழ்ச்சொல் தொலைநோக்கி
- டைஸ் என்னும் இலத்தின் சொல்லுக்கான பொருள் என்ன நாள்
- தஞ்சை வாணன்கோவை யாரால் பாடப் பெற்றது-பொய்யா மொழிப் புலவர்
- தண்டியலங்காரம் எழுதிய ஆசிரியர் பெயர் என்ன-தண்டி
- தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்” யார் வாக்கு
- தமழ்நாட்டில் எத்தனை பறவைகள் சரணாலயம் உள்ளது 13
- தமிழ் இலக்கியத்தில் எழுத்துக்கு ஒவியம் என கூறும் செய்யுள் பகுதி எது குறுந்தொகை பரிபாடல்
- தமிழ் உரைநடையின் தந்தை –வீரமாமுனிவர்
- தமிழ் என்னை ஈர்த்தது குறளோ என்னை இழுத்தது என்று கூறியவர் யார்; ச.கிரௌல்
- தமிழ் ஒன்றே தமிழரை பிணைத்து ஒற்றுமைபடுத்துவது என கூறியவர் யார் வரதராசன்
- தமிழ் செய்யுட்கலம்பகம் எழுதியவர் யார் ஜி.யு.போப்
- தமிழ் சொற்கள் எத்தனை வகைப்படும் நான்கு
- தமிழ் தாத்தா யார்? உ.வே.சா
- தமிழ் நாடக மறுமலர்ச்சி தந்தை யார் கந்தசாமி
- தமிழ் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்கும் என்றவர் யார் கெல்லட்
- தமிழ் படித்தால் அறம் பெருகும் ஆண்மை வரும் மருள் விலகிப்போகும் என்றவர் பெருஞ்சித்தனார்
- தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும் என்றவர் யார் கால்டுவெல்
- தமிழ் மறை ஆசிரியர் யார் திருவள்ளுவர்
- தமிழ் மாணவன் யார் ஜி.யு.போப்
- தமிழ் மாதின் இனிய உயர்நிலை - திருக்குறள்
- தமிழ் முதல் காப்பியம் -கம்பர் –ராமாயணம்
- தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது திருமந்திரம்
- தமிழ் விருந்து ஆசிரியர் யார் ரா.பி.சேதுபிள்ளை
- தமிழக அரசரின் அரசவைக் கவிஞர் யார் கண்ணதாசன்,முத்தையா