Saturday, May 14, 2016

TNPSC,TET,TRB Tamil Materials 9

TNPSC,TET,TRB Tamil Materials 9

  • தமிழக அரசு பாரதிதாசனின் நினைவாக நிறுவியது (பல்கலைக் கழகம்) 
  • தமிழ்த்தாத்தா – உ.வே.சாமிநாத அய்யர்.
  • தமிழ்நாட்டின் தாகூர் – வாணிதாசன்
  • தமிழ்நாட்டின் நெசவாளர் கூட்டுறவு சங்கத்துக்கு யாருடைய பெயர் சூட்டப்பட்டது தில்லையாடி வள்ளியம்மை
  • தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா – மு.வரதராசன்

  • தமிழ்நாட்டின் மாப்பஸான் என அழைக்கப்படுபவர் யார்-புதுமைப்பித்தன்

  • தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் எருதுவிரட்டும் விழாவை எப்படி அழைப்பர் எருதுகட்டு

  • தமிழ்நாவலர் சரிதம் எழுதியவர் யார்-கனக சுந்தரம் பிள்ளை

  • தமிழ்ப்பாடம் சொல்லிச் சொல்லி மாணவர்களை தமிழன் பால் ஈர்த்தவர் யார் மகாவித்துவான்

  • தமிழ்மாதின் இனிய உயர்நிலை என உலகோரல் பாரட்டபடுதல் எது? திருக்குறள்

  • தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு என்றவர் யார் கிரௌல்

  • தமிழ்மொழியும், தமிழரும், தமிழ்நாடும் சீர்பெற்றுச் சிறக்க பாடல்திறம் முழுவதையும் பயன்படுத்தியவர் (பாரதிதாசன்)

  • தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் - அமிழ்தென இனிக்கும் பொங்கள் திருநாள்-எனக் கூறியவர் யார? முடியரசன்

  • தமிழர்கள் நிலத்தை எத்தனை வகையாக பிரித்தனர்? 5

  • தமிழர்களின் வரலாறு பண்பாடு அறிய உதவும் நூல் புறநானூறு

  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன் (சுவாமிமலை முருகன்) 

  • தமிழரசி குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவி (தமிழன்னை)

  • தமிழரசி குறவஞ்சியை இயற்றியவர் (வரதநஞ்சையப் பிள்ளை)

  • தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாகக் கொண்டு விளங்கும் நூல் (புறநானூறு)

  • தமிழரை விம்மித முறை வைக்கும் நூல் எது திருக்குறள்

  • தமிழிர்- கிரேக்கரையும் உரோமனியரையும் எப்படி அழைப்பர்? யவனர்

  • தமிழில் தோன்றிய முதல் அகராதி எது சதுரகராதி

  • தமிழில் தோன்றிய முதல் உலா நூல் எது.-திருக்கைலாய ஞான உலா

  • தமிழில் தோன்றிய முதல் கலம்பகம் - நந்திக்கலம்பகம்

  • தமிழில் தோன்றிய முதல் புதினம் - பிரதாப முதலியார் சரித்திரம்

  • தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்று பாடியவர் யார் – பாரதிதாசன்

  • தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்

  • தமிழே நீயோர் பூக்காடு நானோர் தும்பி - பாரதிதாசன்

  • தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்றவர் யார் மாக்ஸ்முல்லர்

  • தமிழை பட்டிதொட்டி எல்லாம் பரப்பியவர் யார் தமிழ்,தென்றல்,திரு.வி.க

  • தருமசேனர் அப்பர் வாகீசர் என அழைக்கப்பட்டவர் யார் திருநாவுக்கரசர்

  • தல புரணாங்கள் இயற்றுவதில் வல்லவர் மீனாட்சி சுந்தரனார்

  • தழிநாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் கூந்தன் குளம்

  • தழை என்பதன் பொருள் செடி,கொடி

  • தழை என்பது பெயர்ச்சொல்,வினைச்சொல்

  • தழைய வெப்பம் தழைக்கவும் மெய் தாங்கா வெப்பம் நீங்கவும் என பாடியவர் பாரதிதாசன்

  • தளை எத்தனை வகைப்படும் 7

  • தற்கால உரைநடையின்தந்தை – ஆறுமுக நாவலர்

  • தற்காலத்தின் விடிவெள்ளி என அழைக்கப்படுபவர் யார்? பாரதியார்

  • தற்போதைய திருவள்ளுர் ஆண்டு எது 2044

  • தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை’ என்று பாடியவர் (இரசூல் கம்சதோவ்)

  • தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு போரிடுதல் எந்த திணை காஞ்சிதிணை

  • தனயை’ என்னும் சொல்லின் பொருள் (மகள்)

  • தன்னுடை வாழ்விலும் பொறுமையாக இருந்தவர் யார்? மகாவீரர்

  • தனித்தமிழ் இசைக்காவலர் –அண்ணாமலை செட்டியார்

  • தனித்தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்

  • தனித்தமிழ் ஊற்று யார் பாவணார்

  • தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு 1113

  • தனிப்பாடல் திரட்டு தொகுத்தவர் யார் சந்திரசேகர்

  • தாண்டகவேந்தர் எனப்படுபவர் யார்-திருநாவுக்கரசர்

  • தாத்தா பாட்டி சொன்ன கதைகள் -இந்நூலை இயற்றியது யார் கழனிய+ரன்

  • தாம் இயற்றிய இராமகாதைக்குக் கம்பர் இட்ட பெயர் (இராமவதாரம்)

  • தாமரைத் தடாகம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது-கால்டுவெல்ஐயர்

  • தாயுமானவர் நினைவு இல்லம் உள்ள இடம் எது ராமநாதபுரம்-இலட்சுமிபுரம்

  • தாயுமானவர் பெற்றோர் யார் கேடிலியப்பர்-கெசவல்லி அம்மையார்

  • தாயுமானவர் வாழ்ந்த காலம் 18-ம் நூற்றாண்டு

  • தாராபாரதி காலம் 26-2-1947 வழ 13-5-2000

  • திணை எத்தனை வகைப்படும் 2

  • திராவிட மொழிகள் மொத்தம் எத்தனை? 23

  • திராவிட மொழிகளுக்கு தமிழ்மொழி தமிழ் என்று வாழ்நாள் முழுவதும் ஆய்வு செய்து நிறுவிய செம்மல் யார் பாவனார்

  • திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது-திருவாய்மொழி

  • திராவிடம் என்னும் சொல்லை முதல் முதலில் உருவாக்கியவர் யார் குமரில்லபட்டர்

  • திரிகடுகம் எத்தனை மருந்து பொருளால் ஆனது 3

  • திரிந்தற்று பொருள் தருக:-திரிவது போன்றது

  • திரினிட்டி கல்லூரி பாராட்டி சிறப்பித்தது யாரை இராமானுஜம்

  • திரு என்னும் அடைமொழியால் குறிப்பிடப்படும் நூல் எது திருக்குறள்

  • திரு.வி.க-வுக்கு வாய்ந்த மொழிநடை மலை என தமிழுலகில் ஓங்கி உயர்ந்துள்ளது என கூறியவர் யார் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்

  • திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்தது ------- மொழியில் (இத்தாலி)

  • திருக்குறள் அறத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (4)

  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (38)

  • திருக்குறள் எந்;த நூல்களுள் ஒன்று? பதிணென்கீழ்கணக்கு நூல்கள்

  • திருக்குறள் என்பதன் இலக்கண குறிப்பு என்ன அடையடுத்த கருவியாகு பெயர்

  • திருக்குறள் என்பதன் இலக்கணக் குறிப்பு (அடையடுத்த ஆகுபெயர்)

  • திருக்குறள் காமத்துப்பாலில் அமைந்துள்ள இயல்கள் (2)

  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் (25)

  • திருக்குறள் பொருட்பாலில் அமைந்துள்ள இயல்கள் (3)

  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை (70)



  • திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் (9)

Popular Feed

Recent Story

Featured News