உதாத்தவணி
உதாத்தவணி
அல்லது உதாத்த அணி என்பது செல்வ மிகுதியையும் மேம்பட்ட உள்ளத்தின் மிகுதியையும் வியந்து கூறுவது எனப்படும்.
"வியத்தகு செல்வமும் மேம்படும் உள்ளமும்
உயர்ச்சிபுனைந் துரைப்ப(து) உதாத்த மாகும்." – (தண்டியலங்காரம் 52).
வகைகள்
உதாத்தவணி
பின்குறிப்பிட்டவாறு இருவகைப்படும்:
1.
செல்வ மிகுதியைக்கூறுவது
"செல்வமிகுதி உதாத்தவணி"
2.
உள்ளத்தின் உயர்வினை வியந்து கூறுவது "உள்ள மிகுதி உதாத்தவணி"