10th TAMIL TEST 9 (பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்)
10th TAMIL TEST 9 (பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்)
வினாடி வினா
‘தொண்டு செய்து பழுத்த பழம்’ எனப் பெரியாரைப் புகழ்ந்தவர்
- அண்ணா
- கலைஞர்
- பாரதிதாசன்
- பாரதியார்
‘ஆணுக்குப் பெண் இளைப்பில்லை’ என்று சிந்தித்தவர்?
- பெரியார்
- அண்ணா
- இராஜாஜி
- பக்தவாச்சலம்
பெரியார், பெண்களுக்கு .......... உரிமை வேண்டும் எனக் கூறுகிறார்?
- பேச்சு
- வேலை
- கல்வி
- சொத்து
பெரியார், தமிழர்களிடம் பரவியுள்ள பெருநோய் என்று எதைக் குறிப்பிடுகிறார்?
- கைம்மை
- மணக்கொடை
- குழந்தைத் திருமணம்
- பெண்ணுரிமை
அரசின் அனைத்துத் துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் தலைகீழ் புரட்சி ஏற்படும் என்றவர்?
- பெரியார்
- திரு.வி.க
- பாரதியார்
- பாரதிதாசன்
பெண்கள் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று .............. இல்லாமை.
- கல்வியுரிமை
- பேச்சுரிமை
- சொத்துரிமை
- வாக்குரிமை
பெரியார் சமுக முரண்களை
- மறுத்தார்
- புதுப்புத்தார்
- வரவேற்றார்
- எதிர்த்தார்
பெரியாரின் வழிகாட்டுதலால் தமிழகம் இன்று ....................... நிற்கிறது
- தலைகுனிந்து
- தலைநிமிர்ந்து
- பெருமிதமாய்
- புகழோடு
ஒழுக்கமும் கற்பும் போற்றிப் பாதுகாக்கவேண்டியவர்
- இருவருக்கும்
- பெண்
- ஆண்
- மூன்றாம் பாலினம்
கல்வி நலம் பெற்ற பெண்பாற் புலவர்க்கு மன்னனும்
- மதித்தான்
- வணங்கினான்
- பணிந்தான்
- வழிநின்றான்