Sunday, November 13, 2016

குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும்

* புலன்காட்சிவழி முதலில் தோற்றுவித்த ஒருபொருள் அன்றியே அப்பொருள் பற்றிய உணர்தலை ....... என்கிறோம். - மனபிம்பம் * புலன்காட்சியை முறைப்படுத்தும் நியதிகள் எத்தனை - ஐந்து * புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது. * புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர்- மாண்டிசோரி * புலன் காட்சிகள் அடிப்படை - கவனம் * புலன் உணர்வும் பொருளை அறிதலும் சேர்ந்து உருவானது - புலன் காட்சி * புலன் இயக்க நிலையின் வயதுபிறப்பு முதல் 2 வயது வரை * புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி * புரூஸ் டக்மானின் ஆசிரியர் தர அளவு கோலினைப் பயன்படுத்தி கீழ்க்குறிப்பிடப்பட்டுள்ள எப்பண்பினை ஆசிரியரிடம் அளவீடு செய்யலாம் - ஆசிரியரின் நடத்தை மற்றும் ஆக்கப்பண்பு, ஆசிரியரின் பரிவு மற்றும் ஏற்பு, ஆசிரியரின் இயங்கும் பண்பு மற்றும் நடத்தை * புருனரின் பொதுமைக் கருத்து உருவாகும் படிநிலைக் கோட்பாட்டு நிலைகள் எத்தனை -மூன்று நிலைகள். * புதுமையான சொற்களை எழுதும் பயிற்சி பற்றி குறிப்பிட்டவர் - மால்ட்ஸ் மேன் * புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது - சூழ்நிலை * பின்னோக்குத்தடையை ஆராய்ந்தவர் - முல்லர், பில்சக்கர் * பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை * பின் வருவனவற்றுள் எது மகிழ்ச்சி தரும் செயல்பாடு? - கலைநிகழ்ச்சி, உல்லாச பயணம், பள்ளி விழாக்கள் * பின் குழந்தைப் பருவம் அல்லது பள்ளிப் பருவம் எந்த வயதில் தொடங்குகின்றது - 4 வயது * பிறவிலேயே தோன்றும் மனவெழுச்சி - அச்சம். * பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை. * பிறருடைய கவிதைத் திறனை ரசிப்பது - பின்பற்றல் கற்பனை * பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை …….. எனலாம் - தர்ம சிந்தனை * பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர் - ஏ.குரோ, சி.டி.குரோ * பிறந்து ஒரு வயதான குழந்தை தான் வேறு தன்னை சுற்றியுள்ளவர்கள் வேறு என்று அறிந்துகொள்ளும் - சரி * பிறந்ததிலிருந்து இரண்டு வாரம் முடிய உள்ள பருவம் - சிசுப் பருவம் * பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது - உடல் தேவை * பிறந்த பெண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 144 * பிறந்த குழந்தையின் நியூரான்களில் மையலின் ஷீத் எப்படி இருக்கும்? - இருப்பதில்லை, வளர வளர இருக்கும் * பிறந்த ஆண் குழந்தைக்கு நாடித்துடிப்பு எண்ணிக்கை எவ்வுளவு - 130 * பிறக்கும் போதிலிருந்து காணப்படும் மனவெழுச்சி - அச்சம் * பிறக்கும் குழந்தை பெற்றோர்களை ஒத்திருக்கும் - ஒத்திருக்கும் விதி * பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா * பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள் * பிரயாஜெயின் ( (பியாஜே)) கோட்பாடு - குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது * பியாஜேயின் கோட்பாடு - குழந்தைகளின் அறிவு வளர்ச்சி பற்றியது * பியாஜேயின் கோட்பாடு - குழந்தைகளின் மன வளர்ச்சி பற்றியது. * பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை .......கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை * பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியில் தொட்டு உணரும் பருவம் எனப்படுவது - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை * பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாட்டினை எந்த உளவியல் அறிஞரின் அறிதல் திறன் வளர்ச்சி கோட்பாட்டுடன் ஒப்பிடலாம் - பூரூணர் * பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது ஸ்கீமா * பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை பருப்பொருள் சிந்தனை வளர்ச்சி (வயது 7 – 11) * பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் முதல் நிலை புலன் இயக்க சிந்தனை வளர்ச்சி (வயது 0 – 2) * பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் நான்காம் நிலை முறையான சிந்தனை வளர்ச்சி (வயது 11க்கு மேல்) * பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியின் இரண்டாம் நிலை முற் சிந்தனை வளர்ச்சி (வயது 2 – 7) * பியாஜே குறிப்பிடும் குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் - 4 * பாவ்லோவின் சோதனை முறை கீழ்வருவனவற்றுள் எவற்றுடன் தொடர்புடையது? - அறிவுசார் * பாலுணர்வு முதிர்ச்சிக்கும், சட்டப்படியான முதிர்ச்சிக்கும் இடைப்பட்ட காலம் குமரப் பருவம் எனக் கூறியவர்ஹர்லாக் * பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை * பால் கல்வியை - பள்ளிகளில் பாடங்களோடு இணைத்து கற்பிக்க வேண்டும். * பாரா தைராய்ட் என்பது - கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அளவினைக் கட்டுப்படுத்தி எலும்பு வளர்ச்சியைத் தூண்டுகிறது * பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி * பார்வையற்றோருக்கான எழுத்துமுறையை உருவாக்கியவர் - ப்ரெய்ல் * பார்வைத்திறன், கற்றல், மனத்திருத்தல் போன்றவற்றில் உளவியில் சோதனைகள் மூலம் அளவிட்டவ்ர் - கேட்டில் தினமணி கல்வி ************** தினமணி கல்வி * பார்வைத் திரிபுக் காட்சி - முல்லர், லயர் * பாத்பவன் என்பது - உயர்நிலைப்பள்ளி * பாடம் கற்பித்தலின் முதற்படி - ஆயத்தம் * பன்முக நுண்ணறிவு கோட்பாட்டை தந்தவர் - ஹொவர்டு கார்டனர் * பள்ளிப்பருவம் என்பது - 6- 10 ஆண்டுகள் * பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி * பள்ளி முன் பருவம் என்பது - 3-6 ஆண்டுகள் * பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி * பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான். * பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம் * பரிசோதனை முறைக்கு வேறுபெயர் -கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல். * பரிசோதனை முறைக்கு உட்படாத அடிப்படைக் கொள்கை - எதிர்மறைக் கொள்கை * பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு * பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி * பய உணர்வு எதை பாதிக்கும்? - மனநலம் * பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை. * பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா. * படிநிலைத் தேவைகள் கோட்பாடு – மாஸ்லோ * படிநிலைக் கற்றல் கோட்பாடு - காக்னே * பசியோடு இருக்கும் குழந்தை - மகிழ்ச்சியுடன் இருக்காது * பகுப்பு உளவியல் - கார்ல் ஜி யூங் * நேர்கோட்டு வகை - ஸ்கின்னர் * நெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தல்முறையை பிரபலப்படுத்தியவர் - E.G.வில்லியம்சன் * நெருக்கடியான நிலைகளில் தோன்றும் மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலையே….மனவெழுச்சி * நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல் * நினைவு கூர்தலின் முதல் நிலையாக கருதப்படுவது - கற்றல் * நினைவு கூர்தலின் நான்காம் நிலையாக கருதப்படுவது - மீட்டுணர்தல் * நினைவின் முக்கிய இரண்டு வகைகள் - STM & LTM * நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ் * நிறையாளுமையை உருவாக்கியவர்- ஹர்லாக் * நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை * நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவைகவனச் சிதைவு * நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி * நவீன உளவியலின் தந்தை - பிராய்டு * நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர் * நல்லொழுக்கத்திற்கான விதைகள் நன்கு ஊன்ற கூடிய நிலை - ஆரம்பக் கல்வி. * நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ........ என அழைக்கின்றோம் - உயிரியல் மரபு நிலை * நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறதுகவனித்தல் * நமது கவர்ச்சிகளை நிர்ணயிப்பவை - கலைகள் * நம் நனவு நிலைப் பரப்பிலுள்ள பொருட்களின் கவனத்திற்கு உட்படுபவை உருக்களாகின்றன எனக் கூறியவர்ரோஜர் * நம் கற்பனையில் உதவி கொண்டு நாமே ஒரு சிறுகதை அல்லது கவிதையைப் படைத்தாலோ அது - படைப்புக்கற்பனை. * நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு * நடத்தையைப் பற்றி ஆராயும் இயல்உளவியல் * நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை உற்று நோக்கல் முறை. * நடத்தையியல் (Behaviourism) - வாட்சன், டோல்மன், ஸ்கின்னர், ஹப் * நடத்தை சிகிச்சையின் வேர்களை ஊன்றிருப்பது - இயல்புணர்வு கற்றல் கருதுகோள். * நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல் - துலங்கல் * தையல் வேலை, கத்திரிக் கோல் கொண்டு வெட்டுதல் போன்றவை மனிதனின் எந்த வளர்ச்சியைக் குறிக்கும்உடலியக்க வளர்ச்சி * தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் ஏ.எஸ். நீல் * தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை * தேசிய கலைத் திட்டம் அறிமுகப்படுத்ப்பட்ட ஆண்டு - 2005 * தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35 * தொழில் ஆர்வ வரிசைப் பதிவேட்டை உருவாக்கியவர் - கூடர் (G.F.Kuder) * தொழில் ஆர்வ மனப்பான்மை அளவுகோலை உருவாக்கியவர் - பிரெஸ்ஸி * தொழில் ஆர்வ பட்டியலை உருவாக்கியவர் - ஸ்டிராங் * தொடர்ந்து ஒரு பொருளின் மீது 10 விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது - கவன மாற்றம் * தொடர்ச்சியாக ஏற்படும் மாற்றங்கள் ஒழுங்கான முறையில் முதிர்ச்சியை நோக்கி ஏற்படும் மாற்றங்கள் என்று கூறியவர் - ஹார்லாக் * தெளிவான கவனம் என்பது -மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள் மூலம் பெறப்படுவது. * தூண்டல் – துலங்கல் ஏற்படக் காரணமாக அமைவதுபுலன் உறுப்புகள் * தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ * துணிந்து செயலாற்றுதல் இதன் ஒரு பகுதியாகும்அடைவு ஊக்கம் * தீவிர மனநோய்க்கு எடுத்துக்காட்டு மனச்சிதைவு * திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை * திடீரென கேட்கும் ஒலி மாணவனது கவனத்தில்நீண்ட நேரம் பிடிக்கும் * திட்டமிட்டு கற்பித்தல் முறையை உருவாக்கியவர் ஸ்கின்னர் * தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) - Pressy * தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு - 1948 * தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது - மறுபடி செய்தல் * தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது - பரிசு * Learning is possible only through sensory experience - John Locke * Learning by insight, chimpanzee, Sultan Gestalt, Wholeness - Kohler * தனியாள் வேறுபாடுகளை அளவிட்டவர் - சர். பிரான்ஸிஸ் கால்டன், ஆர்.பி.காட்டல் * தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை * தனியாள் வேற்றுமைப் பண்புகள் மாறுபடக் காரணம்நாளமில்லாச் சுரப்பிகளின் மாறுபட்ட செயல்கள் தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் -டைலர். * தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம் * தனி நபர் உளவியல் - ஆட்லர் * தன்னையே ஆராயும் முறை என்பது - அகநோக்கு முறை * தன்னைப் பற்றி குழந்தை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்பது தன் தூண்டல் * தன்னைப் பற்றி உயர்வான கருத்துக்களை உடைய குழந்தைகள் தனது ____________ திறனை மேம்படுத்திக் கொள்வார்கள். - ஆற்றல் * தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் - கார்ல்ரோஜர்ஸ் * தன்னெறி அறிவுரைப் பகர்தல் முறையை பிரபலப்படுத்தியவர் - கார்ல் ஆர் ரோஜர்ஸ் * தன்னிடம் அன்பாக இருக்கின்றனர் என்பதை உணரும் குழந்தைக்கு ____________வளர்ச்சி ஏற்படுகின்றது. - தற்கருத்து. * தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு - எலி * தன்னடையாள உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுவது என்று கூறியவர் - எரிக்சன் * தன்நிறைவு தேவைக் கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்கோவ் * தனக்கும் மற்றவர்களுக்கும் பயனும், மகிழ்ச்சியும் விளைகின்ற வாழ்க்கையில் எல்லா சூழலிலும் பொருத்தப்பாடு செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்பவர்கள் - மனநலமுடையோர். * தன்உணர்வு மிகுதியான குழந்தைகள்பிறருடன் எளிதில் பழகும் திறனுடையவர்கள்,தோல்வியை கண்டு துவள மாட்டார்கள்,பயப்பட மாட்டார்கள் * தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ * தன் தவறை மறைத்துக் கொண்டு பிறர் மீது பழி போடுதல் என்ற தற்காப்பு நடத்தைக்கு பெயர் - புறத்தெறிதல் * தற்கால வடிவியலின் தந்தை - யக்லிட் * தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும். * தவறுகள் செய்யும் மாணவனைத் திருத்த ஏற்றது - நல்வழி காட்டுவது. * "தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டு வருவது - கட்டுப்பாடு இல்லாமை * தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம். * தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை- எட்டு * தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய் விளக்கவியல். * தர்க்கவியல் Logic எந்த இயலின் ஒரு பகுதியாகும் - உளவியல் * தர்க்கரீதியான சிந்தனை என்பது - விரி சிந்தனை * தர்க்க ரீதியான சிந்தனை என்பது - ஆராய்தல் * தமிழ்நாட்டுப் பாடநூல் எந்த வருடம் நிறுவப்பட்டது -1970 * தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978 * தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை, அமராவதி நகர் * தமிழ்நாட்டில் ஊனமுற்றோருக்கான ஆசிரியர் பயிற்சி கல்லூரி எங்குள்ளது - கோவை * தமிழ்நாட்டில் 10, +2, +3 எந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது - 1978 * டோரனஸ் என்பவர் - தந்துவவாதி. * டிஸ்கவரி ஆப் தி சைல்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி * டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படி மனம் அறிவுசார் இயக்கமுடையது * டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல் * டாசிஸ்டாஸ் கோப் மூலம் அளக்கப்படுவது கவனித்தலின் நேரம் * சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர் * சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர் * 7 முதல் 12 வயது வரை உள்ள பருவம்பிள்ளைப் பருவம் * 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளின் நரம்பு மண்டலம் 90% வளர்ச்சியடைகிறது * 3 முதல் 6 வயது வரையுள்ள பருவம் - இளங்குழந்தைப் பருவம் * சைனிக் பள்ளிகள் இந்தியாவில் எத்தனை - 17 * சைக்கி என்பது - உயிரைக் குறிக்கும் சொல் * சைக்காலஜி (PSYCHOLOGY) எனும் சொல் எந்த மொழிச் சொல் - கிரேக்க மொழிச் சொல். * சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1814 * சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857 * செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி * செயல் வழிக் கற்றல் என்பது - தொடர் கற்றல் * சூழ்நிலையே ஒருவனுடைய நடத்தை மாற்றத்திற்கு பெரும் காரணம் என்று கூறியவர்பர்னார்ட் * சூழ்நிலையின் தாக்கம் எப்போது தெரிகிறது - வளரும்போது. * கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் -NCERT * கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது * கல்வியின் அடிப்படை நோக்கம் - முழுமையான ஆளுமை * கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் எங்குள்ளது- சென்னை சைதாப்பேட்டை * கல்விநிலையங்களில் மாணவர்கலின் நடத்தையைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவும் மிக முக்கியமானப் பதிவேடு - திறன் பதிவேடு. * கல்விக்கான முக்கோண செயல்பாட்டைக் கூறியவர் - ரெடன் * கல்வி வழிகாட்டல் பற்றிய வரையறைகள் கூறியவர்களுள் மிகச் சிறந்தவர் - அனிரோ * கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும் * கல்வி தேர்ச்சியில் பிற்பட்டோர் என்று கருதப்படும் மாணவர்?பிற மாணவரை விட குறைந்த மதிப்பெண் பெறுபவர் * கல்வி கற்பித்தலில் உபகரண நிலையினை அறிமுகப்படுத்தியவர் - ஸ்கின்னர். * கல்வி என்பது - வெளிக் கொண்டது (to bring out) * கல்வி உளவியலின் பரப்பெல்லைகள் - மாணவர், கற்றல் அனுபவம், கற்றல் முறை, கற்ரல் சூழ்நிலை. * கல்வி உளவியலில் மிக முக்கியமாகக் கருதப்படுவது - மாணவர்களின் மன இயல்புகளை அறிவது. * கல்லூரிக் கல்வி கற்பவர்கள் எந்தப் பருவத்தினர் - பின் குமரப் பருவம். * கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர் * கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் - Y குரோமோசோம் * கருத்தியல் நிலை தோன்றுவது - 10 வயதுக்கு மேல் * கட்டுப்பாடற்ற இணைத்தறிச் சோதனை - யூங் * கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி * கட்டாய இலவசக் கல்வி வழங்கப்படுவது - 14 ஆண்டுகள் வரை * ஒழுக்கம் சார்ந்த சார்பு நோக்கத்தை அடைய தேவையான வயது - 11-12 * ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - மக்டூகல் * ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - பியாஜே * ஒழுக்க வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது - பற்றுகள் * ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மைப் பெற்று மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுக் காணப்படுவதற்குப் பெயர் - தனியாள் வேற்றுமை * ஒரே பாடத்தை நீண்ட நேரம் கற்பிக்கும் போது மாணவர்களுக்கு ஏற்படுவது - வெறுப்பு * ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவது - கவன அலைச்சல் * ஒருவனது உள்ளத்தில் உள்ளவற்றை தானே விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்து முடிவுக்கு வரும் முறை - உற்றுநோக்கல் முறை * ஒருவன் புலன்காட்சி வழியே அறிந்த ஒன்றன் பிரதியாக இருப்பின் யாது? - மீள் ஆக்கக் கற்பனை. * ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகள் - நான்கு * ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது - மனவெழுச்சி அதிர்வுகள் * ஒருவர் விழிப்புடன் இருக்க எந்த மனவெழுச்சி உதவுகின்றது. - அச்சம் * ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி * ஒருவர் நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி, பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே மன நலம் என்று கூறியவர் - மார்கன் கிங் * ஒரு மாணவன் பள்ளியில் பக்கத்து மாணவனின் புத்தகத்தை திருடுவது - பிரச்சினை நடத்தை. * ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணி - மாணவனது மனநிலை, உடல்நிலை * ஒரு மனிதனின் கவன அலைச்சல் - 3 முதல் 25 விநாடிகள் வரை * ஒரு பொருளை வேறு பொருளாக உணர்தல் - திரிபுக் காட்சி * ஒரு பொருளை தெளிவாக அறிய செய்யப்படும் முயற்சியே கவனம் எனக் கூறியவர் - மக்டூகல் * ஒரு பொருளின் மீது தொடர்ந்து எத்தனை வினாடிகளுக்கு மேல் நம்மால் கவனம் செலுத்த முடியாது? - 10 * ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை * ஒரு நரி திராட்சைப் பழங்களை அடையாத போது “ச்சீ ச்சீ” இந்தப் பழம் புளிக்கும் என்று கூறுவது எத்தகைய தற்காப்பு நடத்தை? - காரணம் காட்டல் * ஒரு தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவனுக்கு தேவையான நிலப்பரப்பு - 0.88 ச.மீ * ஒரு தாயின் இரு குழந்தைகளில் ஒருவன் நல்லவனாகவும், ஒருவன் தீயவனாகவும் இருப்பது - வேற்றுமுறை விதி. * ஒரு தனிநபரின் முழுமையான நடத்தை தானே ஆளுமை என்று கூறியவர் - ஆல்பர்ட் * ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது - தேக்கம் * ஒரு குறிக்கோளை அடைய முடியாமல் தடுக்கப்படும் போது மனசிதைவு ஏற்படுகிறது என்று கூறியவர் - மார்கன் கிங் * ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர் * ஒரு குழந்தை வரிசைத் தொடர் கிராமப்படி சிந்திக்கத் தொடங்கும் காலம் - 7-8 ஆண்டுகள் * ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை - மூன்றாம் நிலை. * ஒரு குழந்தை தனது தேவையான பூர்த்தி செய்துகொள்ள அது வெளிப்படுத்தும் மன உணர்வு யாது? - அழுகை * ஒரு குழந்தை தனது உரிமைகளில் பிறரது குறுக்கீடு காணப்படும்போது _____________ எழுகிறது.- பொறாமை * ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு - (r)r = 0.87 * ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது - அயோவா * ஒரு உயர்நிலைப்பள்ளிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச நிலப்பரப்பு எவ்வளவு - 4 ஏக்கர் * ஒரு ஆசிரியர் மாணவரின் கூச்சத்தை போக்க என்ன செய்ய வேண்டும். - மற்றவர்களால் விரும்ப்படும் சிறப்புகளை உணரச்செய்வதன் மூலம் * ஒர் குழந்தை தன் தாயை எத்தனை மாதங்களுக்கு பின்னர் அடையாளம் கண்டு சிரிக்கும் - 3 - 4 மாதங்கள். * ஒர் இலக்கை அடைய முயலும் ஒருவனுக்கு அவ்விலக்கை அடைய முடியாதபடி அவனுக்கெதிரே சில தடைகள் குறுக்கிடுமானால் அது - பிரச்சனை * ஒர் ஆசிரியர் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டிய பருவம் எது - குழவிப் பருவம். 557. ஒப்புடைமை விதி என்பது குழுவாக எண்ணுதல் * ஒப்பர் குழு என்பது - சம வயது குழந்தைகள் * ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக் 560. ஒத்தக்கூறு (அ) ஒத்த குணங்கள் கோட்பாடு - தார்ண்டைக் * ஒத்த இயல்பு ஒத்தியல்பினை உருவாக்கும் என்ற கோட்பாட்டினை கூறியவர்கிரிகோர் மெண்டல் * ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவர்மெண்டல் * ஏன்? ஏதற்கு? எப்படி? என்ற கேள்விகள் எந்தப் பருவத்தில் ஏற்படுகின்றன - குழவிப் பருவம். * ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன் * எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறைபோட்டி முறை * எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை * எரிக்கன் சமூகவியல்பு வளர்ச்சிப் படிநிலைகள் - எட்டு. * எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ * எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல் * எந்தக் குழந்தைகள் 2-6 வயதுவரை தொடர்ந்து பேசுவது இல்லை - திக்கி பேசும் குழந்தைகள். * எந்த குழந்தைகள் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர்மற்ற குழந்தையோடு விளையாட மறுக்கப்படும் குழந்தை * எது மனப்பிறழ்வுகளுக்கு வழி வகுப்பதில்லை - அடக்கி வைத்தல். * எட்டு வகையான கற்றல் பற்றிய “கற்றல் சூழல்கள்” என்ற நூலை எழுதியவர்ராபர்ட் .M. காக்னே * எட்கர்டேலின் அனுபவ வடிவம் - கூம்பு * ஊக்குமையின் வடிவமைப்பை தந்தவர்கள்டிசெக்கோ, கிராபோர்டு * உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ் * உற்றுநோக்கல் முறையின் முதற்படி - உற்று நோக்குதல் * உற்றுநோக்கலின் படிகள் - ஏழு 580. உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்தையைப் பொதுமைப் படுத்துதல் * உற்று நோக்கலின் படி - நான்கு * உளவியல் வகைகளை உருவாக்கியவர் - ஸ்கின்னர் * உளவியல் பரிசோதனைக்கு விதிட்டவர் - இ.எச். வெபர் * உளவியல் கற்காத ஆசிரியர் கற்பிக்கும் போது மாணவர்களின் கற்றலில் ஏற்படுவன பயம் மற்றும் வெறுப்பு, கழிவு, தேக்கம் * உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு. * உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ தினமணி கல்வி ************** தினமணி கல்வி * உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் -மக்டூகல் * உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட் * உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன். * ''உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன் * உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட் * உளவியல் என்பது - மனித நடத்தையை ஆராயும் அறிவியல். * உளப்பகுப்புக் கோட்பாடு - சிக்மண்ட் பிராய்ட் * உளப்பகுப்பாய்வுக் கோட்பாட்டை விதிட்டவர் - பிராய்டு * உள் மதிப்பீட்டு முறைக்கு பொருத்தமில்லாதது - பரிசோதனை அட்டவணை * உள இயற்பியல் நூலினை எழுதியவர் - ஜி.டி. பிரான்சர் * உள இயற்பியல் (PSYCHOPHYSICS) - ஃபெச்சனர் (Gustav.T.Fechner) * உலக் கிராமம் என்ற கோட்பாட்டினைக் கூறியவர் - மார்ஷல் மெக்ளுகன் * உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை * உயர்வான தன் மதிப்பீட்டை குழந்கைளிடம் வளர்க்க ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும் - அதிகமான பாராட்டுதலை வழங்க வேண்டும்,நன்றாக ஊக்குவிக்க வேண்டும்,எதிர்மறையான கருத்துக்களை தவிர்த்தல் வேண்டும் * உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தப் பருவத்தினர் - முன் குமரப் பருவம். * உயர் அறிவாண்மை குழந்தைகளிடம் காணப்படும் உயர்திறமைகள் - உயர் அறிவாண்மை, உயர் செயலாக்கம், உயர் ஆக்கத்திறன். * உந்தக் குறைப்புக் கற்றல் கோட்பாடு - ஹல் * உடன்பாட்டு முறையில் வலுவூட்டும் தூண்டலை ஏற்படுத்துவதுபரிசுப் பொருட்கள் * உடலால் செய்யும் செயல்கள் - நடத்தல், நீந்துதல் * உடலால் செய்யப்படும் செயல்கள் எது? - நீந்துதல். * உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? - குமரப்பருவம் * உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல். * உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி - பிட்யூட்டரி சுரப்பி * உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. Aha experience * உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான் * உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர் * உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் - கோலர் * உட்காட்சி மூலம் கற்றலுக்கு கோஹ்லர் பயன்படுத்திய பிராணி - மனித குரங்கு * உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854 * இன்றைய காலக் கட்டத்தில் நீ எத்தகைய கல்வியை மாணவருக்கு அளிக்க விரும்புவாய்? - சூழ்நிலை மற்றும் நன்னெறிக் கல்வி * இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன் * இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர் * இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913 * இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் …….. போடவேண்டும் - டீர்னிக் வெட் * இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை * இரண்டாம் நிலை மனவெழுச்சிகள் - கூச்சம்,தற்பெருமை,குழப்பம் * இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ * இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம் - ரூஸோவின் தத்துவம் * இயல்பூக்கக் கொள்கை - வில்லியம் மக்டூகல், வில்லியம் ஜேம்ஸ் * இயக்கமுள்ள உள்ளார்ந்த செயல் - கற்றல் * இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு * ஆளுமையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - இரண்டும். * ஆளுமையை மதிப்புக் கொள்கையின் அடிப்படையில் விவரித்தவர் - ஸ்பராங்கர் * ஆளுமையை தோற்றுவிக்கும் காரணிகள் - உயிரியல் காரணிகள், சமூகவியல் காரணிகள், உளவியல் காரணிகள் * ஆளுமையை அளவிடும் மைத்தட சோதனையை உருவாக்கியவர் - ரோசாக் * ஆளுமையை அளவிடும் பொருள் இணைத்தறி சோதனையை உருவாக்கியவர் ( Thematic Apperception Test – TAT) - முர்ரே * ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை சுயசரிதை * ஆளுமையை அளவிட உதவும் ஒரு புறவய முறை எது? - தர அளவுகோல் முறை * ஆளுமையின் வகைகள் - இரண்டு * ஆளுமையின் உளப் பகுப்பாய்வு கொள்கையை வெளியிட்டவர்சிக்மண்ட் பிராய்ட் * . ஆளுமைக் கூறுகளின் வகைப்பாட்டினை கூறியவர் - ஐஸென்க் * ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள் * . ஆளுமை என்பது மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிய உதவுவது - கேட்டல். * ஆளுமை என்பது ஒருவரது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்த அமைப்பு என்று கூறியவர் - கில்போர்டு * ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் – பிரான்ஸ் * சூழ்நிலைப் பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக் * சூழ்நிலைக்கு மற்றொரு பெயர் - செயற்கை. * சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக் * சினம் கொள்வது உடலுக்கு_____________தீங்கானது * சிறு குழந்தைகள் சமூகவியல்பு பெறுவதற்கு முக்கிய இடம் வகிப்பது - குடும்பம். * சிறப்பியலல்பு மாணவர்களை எதன் அடிப்படையில் வகைப்படுத்துகிறோம் - நுண்ணறிவு ஈவு * சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம் பெறுவது - கவர்ச்சியும் முதிர்ச்சியும் * சிறந்த மன நலன் உள்ள ஆசிரியர்களால் மட்டுமே - நல்ல மனநிலை உள்ள மாணவனை உருவாக்க முடியும். * சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளைபொருள்கள் காரணிகள் * சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை * சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால். * சிந்தனைக்கு மொழி அவசியமில்லை என்பதை மனிதக் குரங்கை வைத்து நிரூபித்தவர் - பியாஜே * சிசுபவன் என்பது - நர்சரி பள்ளி * சிசுப் பருவம் என்பது - 0-1 ஆண்டுகள் * சிக்கலான மனவெழுச்சி - பொறாமை * சிக்கலான பொதுமைக் கருத்து - சிறிய நீல நிற சதுர கட்டை * சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934 * சாதனை செய்து காட்ட கிளர்ந்தெழும் உணர்வு - அடைவூக்கம் * சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் - மெக்லீலாண்ட் * சரியான இலக்குகளை முடிவு எடுக்க முடியாத நிலையில் ஒருவருக்கு ஏற்படும் போராட்டம் - மனப்போராட்டம். * சராசரி நுண்ணறிவு ஈவு - 90-109 * சமூகவியல்பினை பெறுதல் (Socialization) குழந்தைகளிடம் எதை உட்புகுத்துகின்றது - நம்பிக்கைகள், மதிப்புகள், நடத்தைகள் * சமூக வளர்ச்சியில் ‘தான்’ என்ற உணர்வு எந்த வயதுவரை இருக்கும் - ஒரு வயது வரை * சமூக மனவியல் வல்லுநர் - கார்ல் ரோஜர்ஸ் * சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச் செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா * சமுதாயத்தின் பல்வேறு குழுக்களிடையே போராட்டம் எழகாரணம்? - சார்பெண்ணம் * சமுதாயத்தில் சுருங்கிய இலட்சிய பதிப்பாக செயல்படுவது - பள்ளி * சமரச அறிவுரைப் பகர்தல் - F.C. தார்ன் F.C.Thorne * கோஹ்லர் சோதனையை விளக்கும் கற்றல் - உட்காட்சி வழிக் கற்றல் * கோலார் சோதனை என்பது - உட்கட்சி மூலம் கற்றல் * கோஹலரின் கூற்றுப்படி கல்வி என்பது - தொடர்ச்சியான நடைமுறை. * கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான் * கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி. * கேட்டல், பார்வை போன்ற புலன் குறைபாடு உள்ள குழந்தைகளை - அனைவரும் படிக்கும் பள்ளியிலேயே தனிக்கவனத்துடன் கற்பிக்க வேண்டும். * கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுமை * கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை * கூச்சம் என்பது மாணவர்களிடம் எதை காட்டுகிறது? - தாழ்வுச்சிக்கலை * குறுநடைப் பருவம் என்பது - 1- 3 ஆண்டுகள் * குறுகிய நேரத்தில் ஒருவன் தன் நினைவில் கொள்ளும் பொருட்களின் எண்ணிக்கை விளக்குவது - கவன வீச்சு * குறுக்கீட்டுக் கொள்கை எதனுடன் தொடர்புடையது - நினைவு * குறிக்கோள் கோட்பாடு - பாக்லி W.C.Bagley * குறிக்கோள் கோட்பாடு - பாக்லி * குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன் * குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக் * குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்றவை……………..மனவெழுச்சிகள் - இரண்டாம் நிலை * குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு போன்ற உணர்வுகளை எவ்வாறு அழைக்கலாம் - சிக்கலான மனவெழுச்சிகள். * குழந்தைளின் சமூக மனவெழுச்சி பாதிக்க மிக முக்கிய காரணம்பெண்கள் வேலைக்கு செல்வதால், தனிக் குடும்ப வாழ்க்கையால், நவீன மயமாதல் * குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - ரூசோ * குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் ……. வயதில் ஏற்படுகிறது - 2-3 ஆண்டுகள் * குழந்தையின் சமூக மனவெழுச்சியை பாதிக்கும் காரணி _____? - மரபணு, சூழ்நிலை, கலாச்சாரம் * குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24 * குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன் * குழந்தைகளுக்கு முதன் முதலில் யாரிடமிருந்து பாசம் தோன்றுகின்றது? - தாய் * குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது - 1959 நவம்பர். 20 * குழந்தைகளின் மொழி வளர்ச்சி தங்கள் தேவைகளை பிறருக்குத் தெரிவிக்க - பேச்சுக்கு முந்தைய நிலை * குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும். * குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 4 முதல் 6 வரை * குழந்தைகளின் கற்றலில் முதல் வழியாக அமைவது - புலன் காட்சி * குழந்தைகளின் இரண்டாம் பிறப்பு எனப்படுவது - குமாரப்பருவம் * குழந்தைகளின் அறிவாற்றலின் வளர்ச்சி குறித்து ஆராய்ச்சி செய்தவர்களில் முக்கியமானவர் - பியாஜே. * குழந்தைகளிடம் முறையான திட்டமிடப்பட்ட செயல்பாடுகள் எதை வளர்கின்றன - பாதுகாப்புணர்வு * குழந்தைகளிடம் உயர்வான தன் மதிப்பீட்டை உருவாக்க ஆசிரியர் செய்ய வேண்டியது - பாராட்டும், ஊக்கமும் * குழந்தைகள் மற்றவர்களுக்கு --------------- செய்ய விரும்புவார்கள - உதவி * குழந்தைகள் பெரியவர்களைப் போன்று தனது எண்ணங்களை மனதில் வைத்து_____________ இல்லை. - பழிவாங்குவது * குழந்தைகள் தானே தொடங்கும் திறனை பெறுவது - 4-6 ஆண்டுகளில் * குழந்தைகள் தன் சமூகத்திலிருந்து எதிர்பார்ப்பது - அன்பும், அரவணைப்பும். * குழந்தைகள் தர்க்க முறை சிந்தனை வளர்ச்சியை எதன் மூலம் ஆரம்பிக்கின்றார்கள் - அனுமானம் * குழந்தைகள் சிறப்பாக செயல்பட எது அவசியம்?மனவெழுச்சி,சமூகம்,ஒழுக்கம் * குழந்தைகள் எதிர்பார்ப்பது - நிபந்தனையற்ற அன்பு * குழந்தை வெளியுலகத்தில் இருந்து பிரிந்து தன்னை அடையாளம் கண்டு கொள்வது.தன்னடையாளம் * குழந்தை காதால் கேட்கும் மொழியின் அளவும், தரமும் குழந்தையின் அறிதல் திறன் செயல்பாடுகளுக்கு நேர் விகிதத்தில் இருக்கின்றன என்று கூறியவர் - நெஸ் மற்றும் ஷிப்மேன் * குழந்தை இவ்வுலகத்தை புரிந்து கொள்ள உதவுவது - இடைவினை ஆற்றல் மற்றும் உள்ள முதிர்ச்சி * குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ் * குமாரப் பருவம் என்பது - 10-20 ஆண்டுகள் * குமாரப் பருவத்தில் நடத்தையை பெருமளவு நிர்ணயிப்பது ஒப்பார் குழு * குமரப்பருவத்தினருக்கு யார்மீது அதிக ஈடுபாடு இருக்கும் - ஒப்பார் குழு * குமரப் பருவனத்தினரின் பிரச்சனைகள் ஆராய்ந்தவர் - ஸ்டான்லி ஹால் * குமரப் பருவம் மனித வாழ்க்கையில் ஆரம்ப நிலையின் தொகுப்பு ஆகும் - ராஸ் * குமரப் பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால் * குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால் * கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு * Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ * Sign gestalt theory – Variables Tolman * School and Society ஆசிரியர் - ஜான்டூயி * கிளைகள் கொண்ட வகை - கிரெளடர் * கில்போர்டின் நுண்ணறிவு கூறுகள் எத்தனை? - 180 * கில்போர்ட் நுண்ணறிவு விதி என்பதுமுப்பரிமாண முறை,நுண்ணறிவு அமைப்பு * கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு * கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம் * காலிகொக் குடும்பங்களை ஆராய்ச்சி செய்தவர் - கட்டார்டு * கால வயது 8, மன வயது 7 மற்றும் கால வயது 7, மன வயது 8 உள்ள இவ்விருவரின் நுண்ணறிவு ஈவு யாது? - 87.5 & 114.5 * கார்ல் பியர்சன் ஏழு தலைமுறைகளில் ஆராய்ந்த நண்பர்களின் எண்ணிக்கை - 1260 * காப்புணர்ச்சி என்பது குழந்தையின் - மனத்தேவை * காசா டி பாமினி யாரால் நிறுவப்பட்டது - மரியா மாண்டிசோரி * நுண்ணறிவு 16 வயதில் முழுமையடையும் எனக் கூறியவர் - மெரில் * நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும். * நுண்ணறிவுக் கோட்பாடுகள் - மூன்று வகைப்படும். * நுண்ணறிவினை மூன்று வகையாக பிரித்தவர் - தார்ன்டைக் * நுண்ணறிவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் - ஆல்பிரட் பினே. * ஒருவரின் நுண்ணறிவு ஈவை பொதுத் திறன் மதிப்பினைக் கொண்டு அளவிட முடியும் என்று கூறியவர் - ஆல்பிரட் பினே. * ஒருவனது உள்ளத்திலுள்ளவற்றை அவன் விருப்பு, வெறுப்பின்றி ஆராய்ந்து விவரித்தாலும், அவ்வாறு விவரிக்கப்பட்டவற்றைப் பகுத்தாய்ந்து வகைப்படுத்தலும் அகநோக்கு முறையாகும் என்று கூறியவர் - வண்ட்டு * Father of IntelligenceAlbert Binet * மனிதர்கள் மேற்கொள்ளும் தற்காப்பு நடத்தைகள் - 60 * டாரன்சு கூறிய ஆக்கத் திறன் பண்புகள் - 5 * ஆக்கத் திறன் அடிப்படையில் சிக்கல் தீர்க்கும் முறையில் ஆஸ்போர்ஸ் உருவாக்கிய படிகள் - 5 * மெதுவாக கற்போரின் நுண்ணறிவு ஈவு - 70 முதல் 90 * ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தால் அவர்களின் நுண்ணறிவு ஈவு - 87 * கற்பதற்கான 5 படிகளை அறிமுகப்படுத்தியவர் - ஹெட்பார்டு * தனியாள் நுண்ணறிவு சோதனை மூலம் மீத்திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140 . * டெர்மன் தனது சோதனைக்கு மீத் திறன் உடைய மாணாக்கர்களின் எண்ணிக்கை - 1508 * டெர்மன் நுண்ணறிவு சோதனை மூலம் மீத் திறன் உடைய மாணாக்கர்களின் நுண்ணறிவு ஈவு - 140 . * உயர் அறிவாண்மை உள்ள குழந்தைகள் தங்களிடம் உள்ள 3 உயர் திறமைகள் மூலம் தங்களுக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள செயல்களை செய்கின்றனர் என்று கூறியவர் - தென்சாலி. * குற்றம் புரியும் பண்பும், பாரம்பரியம் என்ற ஆய்வு செய்த உளவியல் வல்லுநர் - கார்ல்பியர்சன் * புலன் இயக்கப்பருவம் என்பது - 0-2 ஆண்டுகள். * நுண்ணறிவு என்பது தொடர்ச்சியாக வளர்ச்சியடையும் ஓர் ஆற்றல் என்று கூறியவர் - பீனே. 985ஏபிஎல் என்பது - செயல் வழிக்கற்றல் * குழந்தைகளின் உள மருத்துவ விடுதி முதன் முதலில் நிறுவப்பட்ட இடம் - சிகாகோ * கெஸ்டால்ட் கொள்கையை பின்பற்றி தார்ண்னடக்கின் விதி - உடைமை விதி * கற்றலின் தேக்க நிலை - பிளாட்டோ * மனவளம் குன்றிய குழந்தைகளின் நுண்ணறிவு ஈவு - 80க்கும் கீழ் * திருடுதல் என்பது - நெறிபிறழ் நடத்தை * Father of Gestalt Psychology - Max Wertheimer * தனியாள் வேறுபாட்டிற்கு காரணமாக இருப்பது - மரபு மற்றும் சூழ்நிலை * தனியார் வேறுபாடுகள் ஆறு பரப்புகளில் காணப்படுகிறது என்று கூறியவர் - டைலர். * புலன்களின்றும் மறைக்கப்பட்டவை, மறக்கப்படுகின்றன. பிறந்து 10 மாதங்கள் சென்றபின் - பொருள்களின் நிலைத்தனமை பற்றி குழந்தை அறிகிறது. * உடல் பெருக்கம் என்பது - உடலின் எடையும் உயரமும் அதிகரித்தல். * உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி. * வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில் * முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது. * மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம். * தலைமுறை இடைவெளி' எந்தப்பருவனத்தினருக்குரிய பிரச்சனையாகும் - பின் குமரப்பருவம். * நெறிசாரா அறிவுரை பகர்த்ல் என்ற கருத்தை பரப்பியவர் - காரல் ரோஜர்ஸ் * ஆய்வில் காணப்படும் முதல் படி - பிரச்சனையை உணர்தல் * Father of intelligence, Unitary Theory, French, General Factor - Albred Binet * மறைக்கப்பட்ட பொருட்கள் மறக்கப்படுகின்றன - இக்கருத்து எந்நிலைக்கு பொருந்தும் - புலனியாக்க நிலை(Sensory motor stage) * குவிசிந்தனை என்பது பழைய அனுபவங்களை, புதிய அனுபவத்துடன் பொருத்திப்பார்ப்பது - முடிவுக்கு வருவது. * நினைவை மேம்படுத்தும் உத்தி அல்லாது - வேகமாக உடனடிக் கற்றல் * கண்கூடாக பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவ காலம்(Concrete operation stage) - 7-12 ஆண்டு * குழந்தைகள் முதலில் கற்றுக்கொள்ளும் மொழி அவர்களின் வட்டார மொழி * விளையாட்டுகள் உடவுவது - உடல் வளர்ச்சிக்கு, அறிவு வளர்ச்சி, சமூக வளர்ச்சிக்கு * மன எழுச்சி நெருக்கடி நிலையில் - எதிர்க்கவோ அல்லது ஆதரிக்கவோ தூண்டும். * குழந்தையின் இரண்டாவது இல்லம் - பள்ளி * ஒரு பொருளையோ செயலையோ தெளிவாக அறியச் செய்யும் முயற்சி - கவனித்தல் * கற்றலின் போது ஏற்படும் களைப்பை போக்குவது - பாடல், விளையாட்டு * முன் தொடக்கப்பள்ளிக் குழந்தைகளின் வலுவான பொழுதுபோக்கு - விளையாட்டு * குள்ளத் தன்மை ஏற்படுவதற்குக் காரணம் - பிட்யூட்டரியில் சுரக்கும் ஹார்மோன் அளவு குறைவதால் * சொல்வேகத்திறன் என்பது - நுண்ணறிவின் ஒரு அடிப்படை மனத்திறன் * களிமண்ணால் உருவங்களை செய்ய உதவுவது - ஆக்கத்திறன் வளர்க்கும் முறைகளில் ஒன்று * தவளையை தவக்களை என்று அழைப்பது - வட்டார மொழி * குழந்தையின் மொழி வளர்ச்சியை பாதிக்கும் காரணிகள் - பெற்றோர், பொருளாதார நிலை, இருமொழிக்குடும்பம். * Father of Sociology - Augustus Comte * சந்தேகம் ஒரு எதிர்மறை தற்கருத்து. * குழந்தை சமூக நிலையங்களில் உறுப்பினராக செயல்படும்போது வளர்த்துக்கொள்வது - "நாம்" உணர்வு * முன்னேற்றம் என்பது பன்மயத்தன்மை வாய்ந்தது * எலும்பு கூட்டின் வளர்ச்சி குறிப்பிடுவது - உடற்கூறு வளர்ச்சியை * மனவளர்ச்சியை பாதிப்பது - சூழ்நிலைக் கூறுகள், விளையாட்டு செயல்கள், புலன் அனுபவங்கள் உள்ளிட்டவை. * பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் நிறை சுமார் - 0.35kg * கற்றவுக்கான சமூகக் காரணி - குடும்பம் * கற்றல் முறைகளில் நீண்ட நாள் நினைவிற்கு வழிவகுப்பது - பல்புலன் வழிகற்றல் * சந்திப்புகள் அதிகரிக்கும்போது வலுப்பெறுவது - நட்பு * Father of Humanistic Psychology and Counselling Psychology Carl Rogers * ஆன்றோர் மொழிப்படி உலகின் புனிதமான இடம் - தாயின் கருவறை, ஆசிரியரின் வகுப்பறை * டாச்சிஸ்டாஸ்கோப் பயன்படுவது - கவனவீச்சை அளவிட * "இருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது" என பிரகடனப்படுத்தியது - ஐ.நா.சபை 1959 நவம்பர் 20 * மகிழ்வுணர்வு, வெறுப்புணர்ச்சி அதிக அளவில் காணப்படும்போது - பல்வேறு உடல் உளநலப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. * ஆங்கிலத்தில் நடத்தையென்பதினை குறிக்கும் குறிப்பெழுத்துகள் - S --> R * சி.எஸ். மையர்ஸ் வலியுறுத்துவது - நளமுறை உளவியல் * கற்பித்தல் சிக்கலை குறைத்து, கற்பித்தல் நிலையினை சுருக்குவது - நுண்நிலைக் கற்பித்தல் * மனித வளர்ச்சி = மரபு நிலை x சூழ்நிலை * தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடையே காணப்படும் இடைவெளி 0,03 விநாடி * பரம்பரையாக வரும் மரபு நிலை - உயிரியல் மரபு நிலை * செயல் தொடர் ஆராய்ச்சியினை முதன் முதலில் வலியுறுத்தியவர் - ஸ்டீபன் எம். கோரி * அக நோக்கு முறையைப் பற்றி விவரித்தவர் - இ.பி. டிட்சனர் * சிக்கல் தீர்வு முறையை சோதனையை அறிமுகப்படுத்தியவர் - ஆஸ்போர்ன். * புதுமைப்பயன் சோதனையை அறிமுகப்படுத்தியவர் - மால்ட்ஸ் மேன் * புதுமையான தனித்தன்மையுள்ளவற்றை புனையும் திறன் - ஆக்கத்திறன். * ஆக்கத்திறனும், நுண்ணறிவும் வெவ்வேறான பண்புகள் என்று கூறியவர் - டரான்சு * மாணவனின் சிந்தனை வினாவிற்கான சரியான விடைகளைத் தேடி குவிந்து செல்லும் முறை - குவிச்சிந்தனை முறை * தார்ஸ்டன் கருத்துப்படி நுண்ணறிவு - ஏழு வகைப்படும். * நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை ....ஆகும்.கவனச் சிதைவு * நம் நினைவில் என்றும் தங்கும் வகையில், லாரிகளின் பின்புறத்தில் பொதுவாக எழுதப்பட்டிருக்கும் 'ஒலி எழுப்புக' என்பதற்கு பதில்...? - ஒலி எனக்கு (Sound to me) * நமது மன வாழ்க்கையுடன் எப்போதும் இணைந்து காணப்படுகிறது - கவனித்தல் * ஒருவனுடைய கற்கும்திறன் - உடல் வளர்ச்சிகள் ஒட்டியே அமைகிறது. * வளர்ச்சியினைக் குறிக்கும் நடத்தைகளும் செயல்களும் வளர்ச்சிசார் செயல்கள் .....என்பவரால் வர்ணிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் * கவன மாற்றம் என்பது தொடர்ந்து ஒரு பொருளின் மீது ...விநாடிகளுக்கு மேல் நாம் கவனம் செலுத்த முடியாது.10 * சில சமயங்களில் நமது கவனத்தைக் கவரும் பொருள்களின் தன்மைகளை- பொருள்கள் காரணிகள். * பிராட்பென்ட் என்பவரது கோட்பாடு - தற்காலச் செய்திக் கோட்பாடுகள். * பொதுக் காரணியை தீர்மானிப்பது - மரபு * Naturalism, Freedom, Emile(Novel), negative education Booksà The progress of Arts & Science, Social contact - Rousseau * National Open School (CBSE) 1989 - NOS * National institute of Educational planning & Administration - NIEPA * National Council of Tr. Education (1999) (Part meat act 73) - NCTE * National Accreditations and Assessment council - NAAC * நுண்ணறிவுச் சோதனையின் தந்தை - ஆல்பிரட் பீனே * நுண்ணறிவுச் கட்டமைப்பு கோட்பாடு - ஜே.பி.கில்போர்டு * நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman) * நுண்ணியலைக் கற்பித்தல் என்பது - பயிற்சி நுட்பம் * நுண்ணறிவுச் சோதனைகள் - பினே Alfred Binet, சைமன் Theodore Simon * நுண்ணறிவுக்கு ______ சிந்தனை அடிப்படையான - குவி * நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது - 15-16 * நுண்ணறிவு படிநிலைக் கோட்பாடு - ஸிரில் பர்ட் - வெர்னன் * Father of Motivation - Abraham Maslow * நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது? - CAVD * நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன் * நுண்ணறிவு குழுகைரணிக் கொள்கை - எல்.எல்.தார்ஸ்டன் * நுண்ணறிவு ஏழு வகையானது என்றவர் வெஸ்ச்லர் * நுண்ணறிவு என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தியவர் - சிசரோ * நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப் பரவல். * நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5 * நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. =மனவயது (M.A) / கால வயது (C.A) X 100 * நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன் * நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர் மென். * நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் ஸ்பியர்மென் * நுண்ணறிவு இரு காரணிக் கொள்கை - ஸ்பியர்மென் (Charles Spearman) * "குருவின் காலடியில்" என்ற நூலை எழுதியவர் - ஜே கிருஷ்ணமூர்த்தி * "Gifted" என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் - விப்பிள் * " A Journal of Father" என்ற நூலை எழுதியவர் - பெஸ்டாலஜி * ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா * வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5 * விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம் * வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள் * வளர்ச்சிநிலை எந்த வயதில் ஒரு திரளாக உடல் பெருகுகிறது - 6வது வயதில் * வளர்ச்சி நிலையில் மிக முக்கியமான பருவம் …………..ஏனெனில் மனக்குமறலும் கொந்தளிப்பும் நிறைந்த பருவம். - குமரப் பருவம். * ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை * ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18 * மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை * மூடர்கள் - நுண்ணறிவு ஈவு - 20-50 * முன்பருவ கல்வி வயது என்பது - 3 - 5 வயது. * முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968 * மாஸ்லோவின் படிநிலைத் தேவைகளை மாற்றியமைத்தவர் - ரூட் * மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் வளர்ச்சிக்கும் நடத்தைக்கும் காரணமாக அமைவது - சூழ்நிலை. * மனிதனின் சாராசரி கவன வீச்சு - 4 – 6 * மனித வாழ்க்கையின் காலகட்டத்தின் முதல் வளர்ச்சிசார் பருவம் - குழவிப் பருவம். * மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ் * மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள் * மத்திய இடைநிலை கல்வி இயக்கம் RMSA * மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை * பொருள் புரியாமல் கற்பது என்பதுமறதியை உண்டாக்கும் * பொதுவாக ஆண் குழந்தை பெண் குழந்தையை விட சற்று உயரமாகவும், கனமாகவும் இருக்கும். இது எந்த பருவத்தில் - பிள்ளைப் பருவம் * பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம் * பிறக்கும் பொழுது குழந்தையின் சராசரி எடை - 3.0 கிலோ பொதுவாக 3250 கிராம் * பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச் * பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி * பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு * பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி * பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை 900நுண்ணறிவு பற்றிய பல்காரணி கோட்பாட்டை தந்தவர்தார்ண்டைக் * நுண்ணறிவு பற்றிய குழுக் காரணி கோட்பாட்டை (காரணி பகுப்பு கோட்பாடு (அ) உளத்திறன் கோட்பாடு)தந்தவர்தர்ஸ்டன் * நுண்ணறிவு பற்றிய ஒற்றைக் காரணி கோட்பாட்டை (முடியரசு கொள்கை) தந்தவர் - ஆல்பிரட் பீனே * நுண்ணறிவு பற்றிய இரட்டைக் காரணி கோட்பாட்டை தந்தவர் - ஸ்பியர் மென் * நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி * நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட் * திடீரென கேட்கும் ஒலி - மாணவனது கவனத்தில் நீண்ட நேரம் பிடிக்கும் * தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி, விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி * தனிமனித வேறுபாட்டின் முக்கிய காரணிகள் - மரபு, சூழ்நிலைகள். * தன் தவறை மறைத்து பிறர் மீது பழி போடுதல் என்பது - புறத்தெறிதல் * டிட்ச்னரின் வடிவமைப்புக்கோட்பாட்டின் படிமனம் - அறிவுசார் இயக்கமுடையது * சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன் * சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர். * சிறந்த, சிக்கனமான கற்றலுக்கு அடிப்படைகளுள் முதலிடம் பெறுவது - கவர்ச்சியும் முதிர்ச்சியும் * சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934 * சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901 * சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி * சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ * சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல் * கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம் * குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன் * குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF * குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால் * குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும் * கல்வி உளவியலின் தந்தை என போற்றப்பட்டவர் - பெஸ்டாலஜி * கருவிசார் (அ) செயல்பாடு ஆக்காநிலையிறுத்தக் கற்றல் - ஸ்கின்னர் (B.F.Skinner) * ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனத்தை செலுத்துவதுகவன அலைச்சல் * ஒரு மாணவரது கவனத்தை கட்டுப்படுத்தும் அகக் காரணிமாணவனது - மனநிலை, உடல்நிலை * ஒரு மனிதனின் கவன அலைச்சல் 3 முதல் 25 விநாடிகள் வரை * எந்த வயதில் ஒர் குழந்தையானது பாட்டி மற்றும் அம்மா இவர்களிடையே வேறுபாடு காண்கிறது - 12வது மாதத்தில். * உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட் * உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல் * உடல் உறுப்புகள் தாமகவே வளர்ந்து பக்குவமடைவதற்கு என்ன பெயர் - முதிர்ச்சி. * இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர் * ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது -நடிகரால் அணியப்பட்ட முகமூடி * ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு * PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின் * Philosophy of Marriage (book) - Erasmas * Philosophy is a science which discovers the real nature of supernatural things – numeric approach. - Aristotle (384-322 BC) * Philosophy - Republic (book) - Plato ( 428-348 BC ) * “என்னிடம் உடல் நலமுள்ள சில குழந்தைகளை ஒப்படையுங்கள். அவர்களை எப்படி வளர்க்கச் சொல்கீறீர்களோ அப்படியே வளர்க்கிறேன்” என சூளுரைத்தவர் - வாட்சன் * வெகுநாட்கள் வரை நமது மனச்சுவட்டில் இருப்பவை - பல்புலன் வழிக் கற்றவை * ரோசாக்கின் மைத்தட சோதனையில் உள்ளடங்கியுள்ளது - 10 அட்டைகள் * ஆக்கத் திறன் மதிப்பீட்டிற்கு உதவும் 3 வகையான சோதனைகளை உருவாக்கியவர் - கில்பர்ட் * மின்ன சோடா சோதனையில் அடங்கியவை - 7 மொழிச் சோதனை உருப்படிகள் மற்றும் 3 படச் சோதனை உருப்படிகள். * புதியவனவற்றைக் கண்டு பிடிப்பதற்கான ஆக்கச் சிந்தனையில் நான்கு படிகள் இருப்பதாக கூறியவர் - கிரகாம் வாலஸ். * பொய்ப் பேசுதல் என்பது - பிரச்சனை நடத்தை * ஆல்பிரட் பாண்டுரா எந்த கருத்தை வலியுறுத்துகின்றார் - முன்மாதிரி (Role model) * ஆரம்பக் கல்வி வயதினர் - பின் குழந்தைப் பருவம் * ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக் * ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் - தாய்மொழி * ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு * ஆசிரியர்களுக்கு ஒழுக்க நடைமுறை விதிகள் தேவை. ஏனெனில்மாணாக்கரிடம் சிறந்த விளைவுகளை ஏற்படுத்தும் * ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ் * ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களுக்கு என்ன செய்ய வேண்டும்? அன்பை வெளிப்படுத்தும் செயல்களை கற்றுத் தர வேண்டும் * ஆசிரியர் பணியின் வெற்றிக்கு பின்வருவனவற்றுள் எது மிகவும் துணைபுரியும் எனக் கருதுகிறீர்கள்? - சமூக மதிப்பு, பொருளாதார மேன்மை பெறுதல் * ஆசிரியர் பணியில் கீழ்வரும் எப்பகுதியில் மிகுந்த அறிவு கிடைக்கும் எனக் கருதுகிறீர்கள்? - கற்பிக்கும் பாடம் தொடர்பான நூல்கள் எழுதுதல் * ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ் * ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி * ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் - அரவிந்தர் * ஆக்சானைக் சுற்றிலும் மையலின் ஷீத் என்ன செய்கிறது?நரம்புத் துடிப்புகளின் வேகத்தை அதிகரிக்கிறது ,குறைக்கிறது * ஆக்கநிலையிறுத்தக் கோட்பாட்டின் முன்னோடி - பாவ்லோவ் * ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை - 10 * ஆக்கத்திறன் என்பது - விரி சிந்தனை * ஆக்கச் சிந்தனையில் நான்காவது படி - சரி பார்த்தல். * ஆக்கச் சிந்தனையில் எத்தனை படிகள் உள்ளதாக கிரகாம் வாலஸ் தெரிவித்தார் - நான்கு * ஆக்கச் சிந்தனைக்கு ______ சிந்தனை அடிப்படையானது - விரி * ஆக்கச் சிந்தனை வளர்த்தலில் ஒப்படைப்பு வினாக்கள் எதனை தூண்டக்கூடியவையாக இருக்க வேண்டும்? - விரி சிந்தனை * ஆக்க நிலையுறுத்தம் பற்றிய சோதனையுடன் தொடர்புடையவர் - ஸ்கின்னர் * ஆக்க நிலையுறுத்தத்திற்கு பாவ்லோ பயன்படுத்திய பிராணி - நாய் * ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ் * அனைவருக்கும் தொடக்க கல்வி - UPE * அனைவருக்கும் கல்வி இயக்கம் - SSA * அனைத்துக் குழந்தைகளும் ____________எதிர்பார்கின்றனர் - நிபந்தனையற்ற அரவணைப்பினை * அனைத்து மாந்தர்களையும் அவரவர் உடலமைப்புக் கேற்றவாறு குறிப்பிட்ட உயிரினங்களாக வரிசைப்படுத்தியவர் - ஷெல்ட்ன் * அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம். * அனிச்சைச் செயல்கள் அதிகம் நிறைந்த பருவம் என பியாஜே இப்பருவத்தை குறிப்பிடுகிறார்தொட்டு உணரும் பருவம் * அனிச்சை செயல் எந்த வயது வரை நடைபெறும் - பிறப்பு முதல் 18 மாதங்கள் வரை. * அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1990 * அறிவுரை பகர்தலின் மையமாக செயல்படும் பகுதி - நேர்காணல் * அறிவுரை பகர்தல் வகைகளில் எவ்வகை அறிவுரை பகர்தலில் அறிவுரை வழங்குபவர் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார் - சாதாரண அறிவுரை பகர்தல் * அறிவுப்புல வரைப்படம் எனும் கருத்தைக் கூறியவர்- டோல்மன் * அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - மனப்பாடம் செய்வித்தல் * அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - செய்து கற்றல் * அறிவு வளர்ச்சியின் நான்காம் நிலை 12 வயதிற்கு மேல் எனப்படும் முறையான செயல் நிலையானது கூறியவர்பியாஜே * அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை * அறிவு வளர்ச்சிக்கு காரணமாக உள்ளவை - சமூகம், வானொலி, தொலைக்காட்சி, ஆசிரியர் * அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள் * அறிவாண்மை ஈவு சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தியவர் - டெர்மன் * அறிதல் திறன் வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு சிந்தனை * அறிதல் திறன் வளர்ச்சிக் கோட்பாடு (Congnitive Development) பியாஜே Jean Piaget, புரூணர் Jerome S.Bruner. * அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே * அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ (Dembo) * அவாவு நிலை அல்லது விருப்ப அளவு - டெம்போ * அதிக பாதுகாப்புணர்வைப் பெற இயலாத குழந்தைகள் ____________ விரும்புகின்றன. - தனிமையை * அதிக குழந்தைகள் உள்ள குடும்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த உணர்வு அதிகம்? - பொறாமை, போட்டி, இரக்கம் * அண்டம் (சினை முட்டை) விந்தணுவைப் போன்று எத்தனை மடங்கு பெரியது - 8500 மடங்கு. * அடைவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட் * அடிப்படைக் கூறு ஆளுமைக் கொள்கை - G.W.ஆல்போர்ட் , R.B.காட்டல் * அடிப்படை மனவெழுச்சி சினம் * அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் எல். தர்ஸ்டன். * அடவூக்கம் - டேவிட் மெக்லிலெண்ட் * அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல் * அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு * அச்சத்தை நீக்க என்ன செய்யவேண்டும் - திறமையை வளர்க்க வேண்டும்,தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும், காப்புணர்ச்சியை வளர்க்க வேண்டும் * அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் - யுங் * அகநோக்கு முறையின் மூலம் தங்களது நடத்தையினை அளந்தறிய முடியாதவர்கள் - மாணவர்கள், மனநிலை குன்றியவர்கள், நெறிபிறழ் நடத்தையுள்ளவர்கள் * அகநோக்கு முறையின் ஆய்வுக்களம் என்பது உள்ளம். 708அகநோக்கு முறையானது - அகவய தன்மை கொண்டது. * அக நோக்கி முறை என்பது - மனிதனின் சொந்த அனுபவங்களின் சுய வெளிப்பாடு. * Wechsler's Adult Intelligence Scale - WAIS * VIBGYOR என்பது ................ என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு - நினைவு சூத்திரங்கள் * . University Grant commission (1945) – Based on Sergeant report 1944) Higher Education Commission (1948 – 49) - UGC * University Education Commission. - Radhakrishnan * Two factor intelligence g x s - Spearman * Triarchic theory, culture - Sternberg * Trial & Error, 3 Laws, Cat, Puzzle Box, Multifactor Theory CAVD – intelligence measure. - Thorndike * The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - ஸ்கின்னர் * The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி * TEASPR Values - Spranger * Teaching Machine. - Sydney L.Pressry * TAT (1935) 20 Card for M& 20 For F , 10 is Common one Black card Total 30 - Morgan & Murray * SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல் * Structure of intellect 150 (5x5x6), content, operation, products - J.P.Guilford * SS யுனிவர்ஸ் கப்பலில் அமெரிக்க நாட்டின் எத்தனை மாணவர்கள் சென்னை வந்தனர் - 461 மாணவர்கள். * Sarva shiksha Abhiyan ( Anaivarukkam kalvi Thittam) (86 Amendment) 6 – 14 yrs - SSA * Russian, 1904 (Nobel) , Classical conditioning, dog, extinction Spontaneous recovery, Saliva. - Pavlov * RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம் * Right to Education - RTE * Rehabilitation Council of India - RCI * Realism - John Amos Comenius * Psycho analysis, Id, ego, Superego, conscious, Unconscious, Sub conscious, oral, Anal, Dream Analysis, Free association, Catharsis, Libido, Dream - Sigmund Freud * PSI – Personalized System of Instruction, Keller PlanKeller * Progressive School, Summer Hill School, Personal Freedom For Children England. (1921). - A.S. Neill * Pragmatism – Value - J.R. Ross * Pragmatism – Reconstruction in philosophy (book), Reflective thinking concept - John Dewey * Personal Conduct Programme - PCP * Operation Enlightment என்பது என்ன - அறிவொளி இயக்கம் * Operant Conditioning, Programmed Learning, Rat, Skinner Box, Reinforcement, Punishment - B.F. Skinner * Open School system – Aug 1974 - OSS * Nature, Findout Truth & making truth, Geethanjali (Novel) Santhiniketan – Tagore * மனச் செயல்களினால் ஏற்படும் மாற்றம் - அறிவுத்திறன் வளர்ச்சி. * மன உணர்வுகள் மேலோங்கிய நிலைக்கு என்ன பெயர் - மனவெழுச்சி. * சிந்தித்தல், தீர்மானித்தல் போன்ற மனச் செயல்களின் மையமாகத் திகழ்வது - பெரு மூளை. * ஒரு குழந்தை தான் கண்கூடாகப் பார்த்து, சிந்தித்து செயல்படும் நிலை அறிவு வளர்ச்சித் திறனாகும் என பியாஜே குறிப்பிடுகின்றார். இது அறிவு வளர்ச்சியின் எத்தனையாவது நிலை? - மூன்றாம் நிலை. * பிறந்த குழந்தையின் மனவெழுச்சி வளர்ச்சி எதனுடன் அதிகம் தொடப்புடையது? - உடல் தேவை * அடிப்படை உளத்திறன்கள் கோட்பாடு என்ற நுண்ணறிவுக் கோட்பாட்டினைக் உருவாக்கியவர் யார? -எல். தர்ஸ்டன். * தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை? - ஏழு * நடத்தையை உற்று நோக்கல், பதிவு செய்தல், ஆய்வு செய்தல், பொதுமைப் படுத்துதல் போன்ற படிகளைக் கொண்ட உளவியல் முறை - உற்று நோக்கல் முறை. * மனவெழுச்சி என்பது - உணர்ச்சி மேலோங்கிய நிலை * புகழ்பெற்ற அமலா, கமலா சகோதரிகளின் ஆய்வு எதை வலியுறுத்துகின்றது? - சூழ்நிலை. * ஒத்த இயல்பு ஒத்த இயல்பினை உருவாக்கும் எனக் கூறியவரு? - மெண்டல் * ஒரு கரு இரட்டையர் சோதனை நிகழ்ந்த இடம் எது? - அயோவா * உளவியல் என்பது மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும் எனக் கூறியவர் - மக்டூகல் * தற்கால உளவியல் கோட்பாடு என்ன? - மனிதனின் நடத்தைக் கோலங்கள் பற்றியதாகும். * உளவியல் என்பது மனிதனின் நனவற்ற நிலையே எனக் கூறியவர் -சிக்மண்ட் பிராய்டு. * உளவியல் என்பது மன அறிவியல் அல்ல என்று கூறியவர் - வாட்சன். * பண்டைக் காலத்தில் உளவியல் என்ற சொல்லின் பொருள் -ஆன்மா. * பண்டைக் காலத்தில் ஒருவரது நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை- அகநோக்குமுறை. * மாணவர்களின் கற்றல் அடைவுகளை அறிந்துகொள்ள நம்பகமான முறை - மதிப்பீட்டு முறை * வகுப்பில் மாணவர்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - உற்று நோக்கல் முறை * உயிரினங்களின் நடத்தைகளை அறிந்து கொள்ள நம்பகமான முறை - பரிசோதனை முறை * அறிவு வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பது - மரபு + சூழ்நிலை * கோபம், மகிழ்ச்சி, கவலை, பயம் இவை எதனால் செய்யப்படும் செயல்கள் - மனவெழுச்சி வளர்ச்சி. * சிந்தித்தல், கற்பனை போன்றவை எதனால் செய்யப்படும் செயல்கள் - அறிவுத் திறனால். * உடலால் செய்யப்படும் செயல்கள் எத? - நீந்துதல். * அறிதல் திறன் வளர்ச்சிக் கொள்கையை உருவாக்கியவர் - பியாஜே * மரபின் முக்கியத்துவம் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டவர் யார? - கால்டன். * வாழ்க்கையில் சிற்ப்பாக வெற்றி பெறுவதற்கு உதவும் உளவியல் காரணி எது? - நுண்ணறிவு. * கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை விவரிக்கும் உளவியல் பிரிவு எத? - கல்வி உளவியல் * பிறரைப் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படும் உளவியல் முறை - அகநோக்கு முறை. * தர்க்கவியல் எந்த இயலின் ஒரு பகுதியாகும் - மெய்விளக்கவியல். * 'உன்னையே நீ அறிவாய்' எனக் கூறியவர் - சாக்ரடீஸ் * உற்றுநோக்கலின் படிகள் - ஏழு * உற்றுநோக்கலின் இறுதிப்படி - நடத்திய ஆய்வு செய்தல் * வாழ்க்கைச் சம்பவத் துணுக்கு முறை எந்த முறையுடன் அதிக தொடர்புடையது? - உற்று நோக்கல் முறை. * பரிசோதனை முறைக்கு வேறு பெயர் என்ன? - கட்டுப்பாட்டுக்குட்பட்ட உற்று நோக்கல். * மனிதன் சிந்தனை செய்வதன் வாயிலாக பல வாழ்வியல் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று கூறுவது - தர்க்கவியல் * அனிச்சைச் செயல்கள் நிறைந்த பருவம் - தொட்டுணரும் பருவம். * குற்றம் புரியும் இயல்பு பரம்பரைப் பண்பாகும் எனக் கூறியவர் - கார்ல் பியர்சன் * அடலசன்ஸ் எனப்படும் சொல் எந்தமொழிச் சொல் - இலத்தீன் மொழிச் சொல் * குரோமோசோம்களில் காணப்படுவது - ஜீன்ஸ் * குழந்தைகளை நல்ல சூழலில் வளர்க்கும்போது நுண்ணறிவு ஈவு கூடியது எனக் கூறியவர் - லிப்டன் * திரிபுக் காட்சி அல்லது தவறான புலன்காட்சி ஏற்படுத்துவதற்குக் காரணம் - சூழ்நிலை * ஒருவர் புளிய மரத்தின் மீது பேய்கள் நடமாடுவது போன்று எண்ணுதல் - இல்பொருள் காட்சி * 'உளவியல் என்பது நனவு நிலை பற்றியது'' இதனை வலியுறுத்தியவர் - வாட்சன் * உளவியல் என்பது மனது பற்றியது என்று கூறியவர் - கான்ட் * உளவியல் என்பது ஆன்மா பற்றியது அல்ல என்று கூறியவர் - கான்ட் * உளவியல் என்பது மனிதனின் நடத்தை, மனித உறவு முறைகளைப் பற்றியப் படிப்பாகும் எனக் கூறியவர் - குரோ, குரோ * எவ்விதக் கருவியும் இன்றிப் பிறருடைய நடத்தையை அறிந்துகொள்ள உதவும் முறை - போட்டி முறை * நாம் கோபத்தில் இருக்கும்போது நமது முகம் சிவப்பாகிறது, இந்த நடத்தையின் தன்மைகளை அறிய உதவும் முறை - அகநோக்கு முறை. * இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை நன்கு தூங்கிய குழந்தை, மற்றொன்று தூங்காத குழந்தை இவர்களின் கற்றலை ஒப்பிடுவதற்கு உதவும் முறை - கட்டுப்படுத்தப்பட்ட உற்று நோக்கல் முறை. * வாக்கெடுப்பு எந்த உளவியல் முறையின் ஒர் வகை - வினாவரிசை முறை. * பிறப்பிலிருந்து முதுமை வரைக்கும் ஒருவரது கற்றல் அனுபவங்களை விவரிப்பதுதான் கல்வி உளவியல் என்று கூறியவர்- ஏ.குரோ, சி.டி.குரோ. * தேர்வு அடைவுச் சோதனையில் நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை. * ஒரு நல்ல சமூக அமைப்புக்கான நுண்ணறிவின் பங்கைப் பற்றி ஆராய்வதற்காக உதவும் முறை - பரிசோதனை முறை. * புலன் பயிற்சிக் கல்வி முறையை புகுத்தியவர் - மாண்டிசோரி. * டோரனஸ் என்பவர் தந்துவவாதி. * தன் நிறைவு தேவை கொள்கையை எடுத்துரைத்தவர் - மாஸ்லோ * சாதனை ஊக்கக் கொள்கையை விரிவாக்கியவர் -மெக்லீலாண்ட் * சமூக மனவியல் வல்லுநர் - பாவ்லாவ் * முன்பருவக் கல்வியுடன் தொடர்பியல்லாதவர் - ஜான்டூயி * மாஸ்லோவின் தேவைகள் படி நிலைகளுள் முதல்படி எதைக் குறிக்கும் - அடிப்படைத் தேவைகள். * மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் - ஃபிராய்டு. * முதன்முதலில் ஆர்வத்தின் நிலை என்னும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு. * தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் - ஏ.எஸ். நீல் * குழப்பமான கோட்பாடுடைய புத்தி கூர்மை என்பதைத் தெரிவித்தவர் - தார்ண்டைக் * சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - டார்வின் * மனவெழுச்சி எழுவதற்கான காரணம் என்ன? - மனவெழுச்சி நீட்சி * குழந்தைப் பருவத்திலும் முன் பிள்ளைப் பருவத்திலும், மனவெழுச்சிகளில் இருமுகப் போக்குதிசை தோன்றுகிறது. * 'சோபி' என்பது என்ன? - ரூஸோ அவர்களால் எழுதப்பட்ட எமிலி புத்தகத்தின் ஒரு பாத்திரம். * உட்காட்சி வழிக் கற்றலை உருவாக்கியவர் - கோஹலர் * கோஹலரால் தனது பரிசோதனையில் பயன்படுத்தப்பட்ட குரங்கின் பெயர் - சுல்தான். * ஆக்க நிலையுத்தல் மூலம் கற்றலை உருவாக்கியது - பால்லாவ்.

Popular Feed

Recent Story

Featured News