Sunday, November 13, 2016

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினா

1.பாலியல் என்பது எப்பிரிவின் தேவையாகும் - உடலியல் தேவை
2.ஹெப்பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது -கவனம்
3.வார்த்தைகளுக்கு முன்பே பொருள் என்ற கருத்தினை உடையவர் - பெஸ்டாலஜி
4.மாண்டிசோரி முறையில் வழங்கப்படும் தண்டனை -தனிமைப்படுத்துதல் 5.சூழ்நிலை பற்றி ஆராய்ந்த மனநிலை ஆய்வாளர் - கெல்லாக் 6.பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது 7.அறிவாற்றலின் திறவு வாயில்கள் எனப்படுவன - ஐம்புலன்கள் 8.காக்னே கற்றலில் எதனை நிலைகள் - 8 9.பேட்டி முறை அளவிடுவது ஒருவரது - ஆளுமையை 10.மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர் – ஃபிராய்டு 1.ரஸ்ஸல் பயன்படுத்திய முறை - தொகுப்பாய்வு முறை 2.நுண்ணறிவு ஈவு கணக்கிட உதவும் சூத்திரம் - மனவயது/காலவயது * 100 (+ or -) 5 3.பொய் சொல்வது ஒருவனது - தற்காப்பு கலை 4.ஆளுமை ---------யைக் குறிக்கும் - மன இயல்புகள் 5.முன்னேற்றப்பள்ளி இவரால் துவங்கப்பட்டது - ஏ எஸ் நீல் 6.தலையிடாமை” ஆசிரியர் நடைமுறையில் கொண்டுவருவது - கட்டுப்பாடு இல்லாமை 7.நுண்ணறிவு குறித்த பல்பரிணாமக் கொள்கையைச் சொன்னவர் - பினே சைமன் 8.கற்றலை மேம்படுத்தும் முதல் தகவல் தொடர்பு சாதனம் - வானொலி 9.புறமுகர் எனப்படுபவர் - விரிசிந்தனை 10.வளர்ச்சியும் மாற்றமும் எனும் கொள்கைக்கு தொடர்பு இல்லாதது எது - நேர்கோட்டு முறை 1.தெளிவான கவனம் என்பது - மீண்டும் மீண்டும் துணிவான செயல்கள்மூலம் பெறப்படுவது. 2.முதன்முதலில் ஆர்வத்தின் நிலை எனும் தத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் - மெக்லிலாண்டு 3.மிதக்கும் பல்கலைக்கழகம் சென்னை துறைமுகத்திற்கு வந்த ஆண்டு - 1978 4. ஆளுமை எனும் சொல்லில் (PERSONA) என்பது - நடிகரால் அணியப்பட்ட முகமூடி 5. ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர் 6.தேக்கம் என்பது - ஒரு குறிப்பிட்ட வகுப்பில் தோல்வியை பெறுவது 7.இரவுப்பள்ளிகள் யாருக்காக நடத்தப்படுகின்றன - முதியோர் 8.ஆதாரக் கல்வியை எதன்மூலம் போதிக்க வேண்டும் என காந்திஜி கூறுகிறார் - தாய்மொழி 9.மீத்திறன் மாணவர்களிடம் காணப்படும் திறன் - ஆக்கத்திறன் 10.கற்றலின் இனிமை என்ற முறைக்கு அச்சாணி – குழந்தை 1.கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தை குறிப்பது - முழுவதும் 2.உட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1854 3.சென்னைப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1857 4.கல்கத்தா பல்கலைக் கழகக்குழு இவ்ர் தலைமையில் கூடியது - மைக்கேல் சேட்லர் 5.கல்வி வாய்ப்பில் சமத்துவம் என அறியப்படுவது - ஒரு தனிநபர் கல்வியை அனுசரிப்பதில் பணம், ஜாதி, கொள்கை, நிறம் அல்லது பாலின வேறுபாடு ஆகியவை குறுக்கீடாக அமையக்கூடாது. 6.தற்சோதனை என்பது இதனைப் பற்றிய படிப்பாகும் - தனிமனிதருக்கு தானாக மனதில் எழுகின்ற மனசாட்சியற்ற அனுபவம் 7.புரொஜெக்ட் முறையை ஆதரித்தவர் - ஜான்டூயி 8.எமிலி இவருடைய கற்பனைக்குழந்தை - ரூஸோ 9.பயிற்சி விதி இதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் - பரிசு 10.மனித உரிமை தினம் கொண்டாடப்படும் நாள் - டிசம்பர் 10 1.School and Society ஆசிரியர் - ஜான்டூயி 2.WAIS எனப்படுவது - Wechsler's Adult Intelligence Scale 3.DIET எனப்படுவது - District Institute of Education and Training 4.கல்வியின் தற்போதைய அமைப்பு - குழந்தையை மையமாகக் கொண்டது 5.மூளைச் சக்தி வீணாக்குதல் என்பது - கற்ற மனிதர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து பிற நாட்டிற்கு குடியேறுதல் 6.ஆசிரியர்களுக்கான மூன்று பணிகளாக பிளெசெட், டாசெட், மூவெட் ஆகியவற்றை நிர்ணயித்தவர் - எரஸ்மாஸ் 7.கவனத்தின் அகக்காரணி - மனோநிலை 8.கற்பித்தலில் கருத்துப்பட உருவாக்க முறையை விரிவாக்கியவர் - நோவக் மற்றும் கோவின் 9.விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள் 10.தாராசந்த் குழு அமைக்கப்பட்ட ஆண்டு – 1948 1.கீழ்நோக்கி வடிகட்டுதல் என்ற கொள்கையை உருவாக்கியவர் - மெக்காலே பிரபு 2.ஆசிரமப்பள்ளி எங்கு நிறுவப்பட்டது - பாண்டிச்சேரி 3.தூங்கும் வியாதி இதனால் ஏற்படுகிறது - ஸேஸேஈ 4.ஆலிபிரெட் பினே எந்த நாட்டைச் சேர்ந்தவர் - பிரான்ஸ் 5.மோரன்ஸ்களுக்கான நுண்ணறிவு ஈவு - 50 -69 6.மரண உள்ளுணர்வு என்று அழைக்கப்படுவது - தான டோஸ் 7. ரோஸாக்கின் மைத்தடச்சோதனையில் உள்ளடங்கியது - 10 கார்ட்ஸ் 8.எப்பிங்ஹாஸ் சோதனை எதனுடன் தொடர்புடையது - மறத்தல் 9.குடேர் முன்னுரிமைப் பதிவு ஒரு மனிதனுடைய - தொழில் ஆர்வத்தினை ஆராயும் 10.சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது - அமராவதி நகர். 1.பல்லவர்கால அரசியலில் அரசாங்க கஜானா எந்த அதிகாரியின் வசம் இருக்கும் - மாணிக்கப் பண்டாரம் காப்பான். 2.பல்லவர்கால அரசியலில் சாசனங்களை செப்பேடுகளில் எழுதுபவன் - தபதி 3.மாமல்லபுரம் கடற்கரைக் கோவிலை அமைத்தவர் - இராசசிம்மன் 4.வெக்ஸ்லர் பெல்லீவு எனும் நுண்ணறிவு அளவுகோல் எந்த வயதினரின் நுண்ணறிவினை அளக்கப் பயன்படும் - 60 5.இரு காரணிக் கொள்கையை வகுத்தவர் - ஸ்பியர்மேன் 6.ஆட்லர், யூங் யாருடைய சீடர்கள் - பிராய்டு 7.பிராய்டு எந்த நாட்டைச் சேர்ந்தவர் - ஆஸ்திரியா 8.நவீன இந்தியத் துறவி - இரவீந்திரநாத் தாகூர் 9.இரவீந்திரநாத் தாகூருக்கு கீதாஞ்சலிக்கான நோபல் பரிசு எப்போது கிடைத்தது - 1913 10.பயனீட்டு வாதம் (Pragmatism) - ஜான் டூயி 1.Democracy and Education என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி 2.The School of Tomarrow என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி 3.Freedom and Culture என்ற நூலின் ஆசிரியர் - ஜான் டூயி 4.Discovery of the Child என்ற நூலின் ஆசிரியர் - மாண்டிசோரி 5.மாண்டிசோரி 1907 ஜனவரி 6ல் துவக்கிய பள்ளியின் பெயர் - குழந்தை வீடு 6.Education for a Better Social Order என்ற நூலின் ஆசிரியர் - ரஸ்ஸல் 7.ஏ எஸ் நீல் அவர்களால் துவங்கப்பட்ட சம்மர்ஹில் பள்ளி எங்கு துவக்கப்பட்டது - இங்கிலாந்திலுள்ள வைஸ்டன் 8.நேர்கோட்டு வகை - ஸ்கின்னர் 9.கிளைகள் கொண்ட வகை - கிரெளடர் 10.தானாக இயங்கும் சோதனைச் சாதனைகள்(Automatic Testing Device) – Pressy 21.Social Contract என்ற நூலின் ஆசிரியர் - ரூஸோ 22.ரூஸோ பிறந்த நாஅடு - ஜெனீவா 23.பள்ளிக்கு கடிதங்கள் - ஜே கே கிருஷ்ணமூர்த்தி 24.ரூஸோவின் தத்துவம் - இயற்கை அரசு, இயற்கை மனிதன், இயற்கையான நாகரீகம் 25.பேதையர் - 50 - 70 26. மூடர்கள் - 20-50 27.முட்டாள்கள் - 0-20 28.நுண்ணறிப்பரவல் ஒரு - நேர்நிலைப்பரவலாகும். 29.The technology of Teaching என்ற நூலின் ஆசிரியர் - Skinnar 30.உட்காட்சி மூலம் கற்றல் – கோஹ்லர் 1.பள்ளியை விடுதல் என்ற கருத்த்னை முன்மொழிந்தவர் - இவான் இலிச் 2.ரூசோ எந்த நூற்றாண்டில் தலைசிறந்த கல்வியாளர் - 18 3.நடமாடும் பள்ளி எனும் கருத்தினைக் கூறிவர் - மெக்டொனால்ட் 4.சாந்தி நிகேதன் துவங்கப்பட்ட ஆண்டு - 1901 5.வார்தா கல்வியைக் கொண்டு வந்தவர் - காந்தியடிகள் 6.ஜான் டூயி எந்த நாட்டினை சேர்ந்தவர் - அமெரிக்கா 7.பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை பர்ந்துரைத்த குழு - கோத்தாரி குழு 8.முதல் தேசியக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு - 1968 9.குழந்தைகளின் நலனை பாதுகாக்கும் நிறுவனம் - UNICEF 10.IGNOU ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு- 1985 1.SUPW என்ற கருத்தினை வலியுறுத்தியவர் - ஈஸ்வரராய் பட்டேல் 2.10+2+3 என்ற கல்வி அமைப்பு தமிழ்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1979 3.மூன்றாவது அலை எழுதியவர் - ஆல்வின் டாப்ளர் 4.ஆசிரியர் என்பவர் கருணையுடைவராய் ஊக்கமளிப்பவராய் இருத்தல் வேண்டும் எனச் சொன்னவர் - எரஸ்மஸ் 5.கல்வி வரம்பான அறிவை வளர்க்கிறது - பெஞ்சமின் புளும் 6.இரத்தம் கருமையாகவும் ரத்த நாளம் அறுந்து நிற்காமல் வெளியேறினால் - டீர்னிக் வெட் போடவேண்டும் 7.பல்லவர் காலத்தில் வேதியர்க்கு தானமாக வழங்கப்பட்ட நிலம்- பிரமதேயம் எனவும் 8. கோவில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - தேவபோகம் அல்லது தேவதானம் எனவும் 9. பெளத்த சமண மடங்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலம் - பள்ளிச்சந்தம் 10.கவன்வீச்சின் மறுபெயர் - புலன்காட்சி வீச்சு இதனை அளக்க டாசிஸ்டாஸ்கோப் 1.டாசிஸ்டாஸ்கோப்பினை வடிவமைத்தவர் - R.B.கேட்டல் 2.முதிர்ச்சி அடைந்த ஒருவரின் கவன் வீச்சு - 6-7 ஆக இருக்கும். குழந்தைகளின் பார்வை கவன வீச்சு - 3 முதல் 7 ஆக இருக்கும். 3.மொழிசார் மனவியல் என்ற சொல்லை முதலில் பரப்பியவர்கள் - ஆஸ்குட், செபியோக் 4.தார்ண்டைக்கின் விதிகள் - பயிற்சி விதி,விளைவு விதி, தயார்நிலை விதி அல்லது ஆயத்த விதி 5.Aha experience என்பது - உட்பார்வை மூலம் தீர்வு காணும்போது மனிதனுக்கு ஒரு திறமையும் சாதனை புரிந்த மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. 6.விளங்காமல் ஒன்றைப் படிப்பது அதனை நினைவில் நிறுத்திக்கொள்வது - நெட்டுரு நினைவு (Rote memory or Blind memory) 7.பின்னர் கற்ற பொருட்களால் முன் கற்றவை பாதிக்கப்படுவது - பின்னோக்குத் தடை 8.நுண்ணறிவு ஈவினை கணக்கிட யாருடைய கணக்குமுறை பயன்படுகிறது - ஸ்டெர்ன் 9. நுண்ணறிவு ஈவு =மனவயது / காலவயது * 100 10.முட்டாள்களின் நுண்ணறிவு ஈவு - 0 – 20 1.மாஸ்லோவின் ஊக்குவித்தல் கோட்பாட்டில் அடித்தளமாக அமைவது - உயிர்வாழ் அடிப்படை தேவைகள் 2.கற்றலில் முன்னேற்றம் காணப்படாத நிலை - தேக்க நிலை 3.இயற்கை நமக்கு போதிக்கிறது என்று கூறியவர் - ரூஸோ 4.கல்வியின் புதிய உத்திகளை கண்டுபிடிப்பதை ஊக்குவித்து பரிசு அளிக்கும் நிறுவனம் - NCERT 5.யு.பி.இ என்பது - அனைவருக்கும் தொடக்க கல்வி 6. SSA என்பது - அனைவருக்கும் கல்வி இயக்கம் 7.RMSA என்பது - மத்திய இடைநிலை கல்வி இயக்கம் 8.ஆயத்த விதியைத் தோற்றுவித்தவர் - தார்ண்டைக் 9. மைத்தடம் சோதனையைப் பயன்படுத்தி அறிவது - ஆளுமையை 10.தேர்வுகள் எதற்காக என்ற எண்ணம் கொண்டவர் -ஏ.எஸ்.நீல் 1.மனித நேய உளவியலை அறிமுகப்படுத்தியவர் - கார்ல் ரோஜர்ஸ் 2.மனித ஆளுமையை உருவாக்குவது - மரபு மற்றும் சூழ்நிலைக்காரணிகள் 3.குமரப் பருவம் சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் குறிப்பிட்டவர் - ஸ்டான்லி ஹால் 4.PERSONALITY என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது - லத்தின் 5.மனிதர்களை அகமுகன் புறமுகன் என்று வகைப்படுத்தியவர் - யூங் 6.உளவுப்பகுப்பு கோட்பாட்டினை கொண்டுவந்தவர் - பிராய்ட் 7.இசை நாட்டச் சோதனையுடன் தொடர்புடையவர் - ஸீஷோர் 8.வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில்(WAIS) செயற்சோதனைகள் (PERFORMANCE TEST) - 5 9.குழுக்காரணி கொள்கைகளை அளித்தவர் - தர்ஸ்டன் 10.ஆசுபல் என்ற உளவியல் அறிஞர் தொடர்புடையது - மறத்தல் கோட்பாடு 1.மக்டூகலுடன் தொடர்புடையது - இயல்பூக்க கொள்கை 2.பகற்கனவு என்பது ஒருவகை - தற்காப்பு நடத்தை 3.ரோர்ஷாக் மைத்தடச் சோதனை எந்த ஆளுமை அளவிடும் - புறத்தேற்று நுண்முறை 4.சைனெக்டிக் என்ற படைப்பாற்றலை வளர்க்கும் கற்பித்தல் முறையை வகுத்தவர் - ஜே ஜே கார்டன் 5.சாந்தி நிகேதன் என்பது - ஆசிரமப்பள்ளி 6.சமூக ஒப்பந்தம் என்ற நூலின் ஆசிரியர் - ரூசோ 7.பள்ளிக்கு கடிதங்கள் என்ற நூலின் ஆசிரியர் - கிருஷ்ணமூர்த்தி 8.பள்ளியும் குழந்தையும் என்ற நூலின் ஆசிரியர் - டூயி 9.நாளைய பள்ளி என்ற நூலின் ஆசிரியர் - டூயி 10.சம்மர்ஹில் பள்ளியை நிறுவியவர் - ஏ.எஸ் . நீல் 1.கட்டாய இலவசக்கல்வியை 6 - 14 வரை அனைவருக்கும் வழங்க பரிந்துரை செய்த குழு - சாப்ரு கமிட்டி 2.நடமாடும் பள்ளிகள் என்ற கருத்தை புகுத்தியவர் _ மெக்டொனால்டு 3.இடைநிலைக் கல்விகுழு என்று அழைக்கப்படுவது - லட்சுமண முதலியார் குழு 4.தமிழ்நாட்டில் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு -1978 5.மதிப்புக் கல்வியின் ஒரு கருவி - சமூகவியல் 6.பார்வையற்றோருக்கான கல்வி பற்றி கவனம் செலுத்திய முதல் ஆசிரியர் - வாலண்டைன் ஹென்றி 7.குழந்தைத் தொழிலாளர்களை தடுக்கும் சட்டப் பிரிவு - 24 8. சாப்ரு குழு அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 1934 9.தேசிய எழுத்தறிவு இயக்கம் எந்த வயதினரிடையே எழுத்தறிவின்மையை போக்க கொண்டு வரப்பட்டது - 15-35 10.கிண்டர்கார்டன் என்பதன் பொருள் - குழந்தைகளின் தோட்டம் 1.கிராமப்புறகல்வி பற்றி ஆய்வு மேற்கொண்ட குழு - டாக்டர் ஷரிமாலி குழு 2.நவோதயா பள்ளிகளை தொடங்கிய பிரதமர் - ராஜிவ்காந்தி 3.தமிழ்நாட்டில் சைனிக் பள்ளி எங்குள்ளது - உடுமலைப்பேட்டை அருகே 4.சைனிக் பள்ளிகள் கழகத்தலைவர் யார் -நமது பாதுகாப்பு அமைச்சர் 5.சமுதாயப்பள்ளிகள் என்பது என்ன. இவை எங்குள்ளது - கல்வியும் சமுதாயச்செயல்களும் ஒருசேர நடக்கும் இடங்கள். அமெரிக்கா, கனடா 6.விஸ்வபாரதி என்பது ஒரு - பல்கலைக்கழகம் 7.ஒருவரது கவனவீச்சினை அறிய உதவும் கருவி - டாசிஸ்டாஸ்கோப் 8.டிஸ்கவரி ஆப் தி சைல்ட் என்ற புத்தகத்தின் ஆசிரியர் - மரியா மாண்டிசோரி 9.நுண்ணறிவு சோதனையின் தந்தை - ஆல்பிரெட் பீனே 10.ஆசிரமப் பள்ளியை உருவாக்கி கல்வியில் புதுமை செய்தவர் – அரவிந்தர் 1.தனி பயிற்றுவிப்பு முறை கற்பித்தலின் வேறு பெயர் என்ன - கெல்லர் திட்டம் 2.சோசியல் ஸ்டாடிஸ்டிக்ஸ் என்ற புத்தகத்தினை எழுதியவர் - ஹெர்பர்ட் ஸ்பென்சர் 3. உளவியலில் லோகஸ் என்ற சொல்லின் பொருள் - அறிவியல் 4.செயல்படு ஆக்கநிலையிறுத்தம் - ஸ்கின்னர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய விலங்கு - எலி 5.கெஸ்டால்ட் என்ற சொல்லின் பொருள் - முழுமை 6.உட்காட்சி வழிகற்றல் - கோஹ்லர். அவர் பரிசோதனைக்கு பயன்படுத்திய குரங்கின் பெயர் - சுல்தான் 7.நீந்தக்கற்றலின் அடிப்படை - செய்திறன் கற்றல் 8.அச்சீவிங் சொசைட்டி என்ற நூலின் ஆசிரியர் - மெக்லிலெண்டு 9.மேதைகளின் நுண்ணறிவு ஈவு - 140க்கு மேல் 10.நுண்ணறிவு ஈவுடன் தொடர்புடைய பரவல் - இயல்நிலைப்பரவல். 1) உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் எது? - சிசுப்பருவம் 2) வளர்ச்சி ஹார்மோன் அளவுக்கு அதிகமாக பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும்போது ___________ ஏற்படுகிறது _ அசாதாரண உடல் வளர்ச்சி 3) குழந்தையின் சுதந்திர உணர்வுக்கு மதிப்பளிக்கும் போது தானே தொடங்கும் திறன் __________ வயதில் ஏற்படுகிறது - 2-3 ஆண்டுகள் 4) பியாஜேயின் "ஒருவருடைய அறிவுசார்" என்ற சொல் கீழ்க்கண்ட ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. _ ஸ்கீமா 5) எரிக்சனின் கூற்றுப்படி மனிதனின் சமூக கோட்பாடு எத்தனை நிலைகளைக் கொண்டுள்ளது? 8 நிலை 6) கவனவீச்சு அறிய உதவும் கருவி - டாச்சிஸ்டாஸ் கோப் 7) ஒருவரின் ஆளுமைக் கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைவது - மனவெழுச்சி அதிர்வுகள் 8) ஒழுக்க வளர்ச்சியை பற்றி கூறிய உளவியல் அறிஞர் - பியாஜே 9) நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது என கூறிய உளவியல் அறிஞர் - ஸ்பியர்மென் 10) நுண்ணறிவு ஈவு என்பது நு.ஈ. = மனவயது (M.A) / கால வயது (C.A) X 100 11) பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை ________ எனலாம் - தர்ம சிந்தனை 12) கற்றல் வகைகளில் பொருந்தாத ஒன்று - மனப்பாடம் செய்து கற்றல் 13) குழந்தையை குழந்தையாக கருத வேண்டும் என்று கூறியவர் - வெக்ஸ்லர் 14) தன்னிச்சையாக எழும் துலங்கலைச் சார்ந்த ஆக்கநிலையுறுத்தக் கற்றல் சோதனையில் ஸ்கின்னர் பயன்படுத்திய விலங்கு - எலி 15) இவற்றுள் பொருத்தமான ஜோடியை கூறு - ஸ்கின்னர் கற்றல் விதி 16) சிக்கலான பொதுமைக் கருத்து - சிறிய நீல நிற சதுர கட்டை 17) கற்றலுக்கு உதவாத காரணி - தனிப்பட்ட காரணி 18) மொழியில்லா சோதனை ________ வகை சோதனையைச் சாரும் - ஆக்கச் சிந்தனை 19) அறிவுசார் கற்றல் அணுகுமுறை அல்லாதது - மனப்பாடம் செய்வித்தல் 20) குழந்தைகளுக்கான "கற்கும் உரிமை"யை ஐ.நா. சபை எப்பொழுது பிரகடனப்படுத்தியது - 1959 நவம்பர் 20 21) தார்ண்டைக்கின் பயிற்சி விதி எதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கூறுகிறது - மறுபடி செய்தல் 22) கற்றலின் முக்கிய காரணி ஒன்று - கவனித்தல் 23) வெகுநாட்கள் நமது நினைவில் இருப்பவை - பல்புலன் வழிக்கற்றல் 24) கற்றலின் அடைவு - திறன் 25) நடத்தை கோட்பாட்டின் அடிப்படை - தூண்டல், துலங்கல் 26) பியாஜேயின் கோட்பாடு குழந்தைகளின் - அறிவு வளர்ச்சி பற்றியது 27) சராசரி நுண்ணறிவு ஈவு - 90-109 28) ஒரு குழந்தையின் முதல் ஆசிரியர் - பெற்றோர் 29) தர்க்கரீதியான சிந்தனை என்பது - விரி சிந்தனை 30) நினைவாற்றல்’ என்ற நூலின் முதல் பிரதியை வெளியிட்டவர் - எபிங்கஸ் 31) தன்னெறிப்படுத்தும் அறிவுரைப் பகர்தலை பிரபலப்படுத்தியவர் - கார்ல்ரோஜர்ஸ் 32) கனவுகள் ஆய்வு’ என்ற நூலை வெளியிட்டவர் - சிக்மண்ட் பிராய்டு 33) மனப்போராட்டங்களின் வகைகள் - 3 34) கற்பித்தலின் முதல் படிநிலை - திட்டமிடுதல் 35) கருவுறுதலின்போது ஆணிடமிருந்து பெறப்படும் குரோமோசோம் - Y 36) நுண்ணறிவு சார்ந்த பன்முகக்காரணிக் கோட்பாட்டினை அளவிட தாண்டைக் கூறும் வழி யாது? - CAVD 37) தூண்டல்-துலங்கல் ஏற்படக் காரணம் - புலன் உறுப்புகள் 38) குமரப் பருவம் ஒரு சிக்கலான அமைதியற்ற பருவம் எனக் கூறியவர் - ஸ்டான்லி ஹால் 39) உடல் செயல்பாடுகள் மற்றும் உளச் செயல்பாடுகள் இரண்டினையும் சீராகச் செயல்பட உதவும் முக்கிய நாளமில்லாச் சுரப்பி - பிட்யூட்டரி சுரப்பி 40) நம்முடைய மூதாதையர்களிடமிருந்து தொடர்ந்து வழி வழியாக உடல், உளப்பண்புகள் பின் சந்ததிகளுக்கு ஜீன்களின் மூலமாக வருதலை ________ என அழைக்கின்றோம் - உயிரியல் மரபு நிலை 41) ஒரு கரு இரட்டையர்கள் ஒரே சூழலில் வளர்ந்தபோது, இவர்களிடையே நுண்ணறிவு ஈவு (r) - r = 0.87 42) பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சியின் மூன்றாம் நிலை ________ - கண்கூடாக பார்ப்பதை வைத்துச் சிந்தித்து செயல்படும் நிலை 43) உட்காட்சி மூலம் கற்றலை முதன் முதலில் விளக்கியவர் - கோலர் 44) தவறு செய்யும் மாணவனை திருத்த ஏற்றது - நல்வழி காட்டுதல் 45) நுண்ணறிவு முதிர்ச்சி பொதுவாக முழுமை பெரும் வயது - 15-16 46) ஆக்கதிறன் பற்றிய மின்னசோடா சோதனையின் (மொழி மற்றும் மொழியில்லாச் சோதனை) உருப்படிகள் எத்தனை - 10 47) அகமுகன், புறமுகன் ஆகியோரது இயல்புகளை விளக்கியவர் - யுங் 48) ஆளுமையை அளவிடப் பயன்படும் மிகப் பொருத்தமான முறை - சுயசரிதை 49) மிகை நிலை மனம் என்ற நிலை எந்த வயதினருக்கு ஏற்படுகிறது - 3-6 50) ஹல்ஸ் என்பவரது கற்றல் கொள்கையினை குறிக்கும் சூத்திரம் யாது - SER = DXSHR x K – I

Popular Feed

Recent Story

Featured News