Monday, February 20, 2017

Tamil TET Q & A

  • தமிழ்த் தென்றல் - திரு. வி. கல்யாண சுந்தரனார் (திரு.வி.க)
  • பொதுமை வேட்டல் என்னும் நூலின் ஆசிரியர் - திரு.வி.க
  • 'நாமக்கல் கவிஞர்' என அழைக்கப்படுபவர் - வெ.ராமலிங்கம்.
  • நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது - பத்மபூஷன்
  • குடிமக்கள் காப்பியம் அழைக்கப்படுவது - சிலப்பதிகாரம்
  • இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் - சிலப்பதிகாரம்
  • தமிழ்மொழியின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்
  • ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன - ஆறு காண்டங்களாக
  • மாயணத்தில் "சொல்லின் செல்வர்" என அழைக்கப்பட்டவர் - அனுமன்
  • ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் - சுந்தர காண்டம்
  • இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் - அசோகவனம்
  • சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு - கிட்கிந்தை
  • சீதைக்குக் காவலிருந்த பெண் - திரிசடை
  • கவிச் சக்கரவர்த்தி என அழைக்கப்படுபவர் - கம்பர்
  • "கிறிஸ்துவக் கம்பன்" என அழைக்கப்படும் கவிஞர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  • இரட்சண்ய யாத்திரிகம் எனும் காப்பியத்தின் ஆசிரியர் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
  • இரட்சண்ய யாத்திரிகம் எந்த நூலின் வழி நூலாகும் - பில்கிரிம்ஸ் புரோகிரஸ் (ஆங்கிலம்)
  • பில்கிரிம்ஸ் புரோகிரஸ் நூலின் ஆசிரியர் - ஜான் பன்யன்
  • இரட்சண்ய யாத்திரிகம் என்பதன் பொருள் - ஆன்மஈடேற்றம்
  • இரட்சண்ய யாத்திரிகம் எத்தனை பருவங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது - ஐந்து
  • எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளையின் இயற்பெயர் - ஹென்றி ஆல்பர்ட்
  • கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
  • கம்பர் இயற்றிய மற்றொரு நூல் - சரசுவதி அந்தாதி
  • வள்ளத் தோளின் பாடல்களை மொழி பெயர்த்திருக்கும் கவிஞர் - கவிஞர். துறைவன்
  • "திருவினாள்" என சிறப்பிக்கப்படுபவர் - லட்சும் தேவி
  • தொல்காப்பியர் கூறும் அகத்திணைகள் எத்தனை - ஏழு
  • ஜடாயுவின் அண்ணன் - சம்பாதி
  • "சாகித்திய மஞ்சரி" என்னும் நூலின் ஆசிரியர் - மலையாளக் கவிஞர் வள்ளத்தோள்
  • திரிகடுகத்தில் இடம்பெறும் பாடல்கள் எத்தனை - 101 வெண்பாக்கள்
  • திரிகடுகம் குறிப்பிடும் மருந்துப் பொருட்கள் - சுக்கு, மிளகு, திப்பிலி
  • திரிகடுகம் என்னும் நூலின் ஆசிரியர் - நல்லாதனார்
  • "ஆக்டியம்" என்ற சொல்லின் பொருள் - ஏளனம்
  • நல்குரவு என்ற சொல்லின் பொருள் - வறுமை
  • ஞாலம் என்ற சொல்லின் பொருள் - அறிவு
  • வசை என்ற சொல்லின் பொருள் - பழி
  • வெகுளி என்ற சொல்லின் பொருள் - கோபம் (அ) சினம்
  • விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? - ஒளி
  • குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் - 205 புலவர்கள்
  • குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் - கபிலர்
  • குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை - 402 பாடல்கள்
  • புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் - ஜி.யூ.போப்
  • புறநானூறு இடம் பெறும் தொகுப்பு - எட்டுத்தொகை
  • சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் - அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை
  • சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் - பாண்டியன் நன்மாறன்
  • எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? - மீனாட்சியம்மை குறம்
  • குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் - கந்தர் கலிவெண்பா
  • குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் - திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்
  • குமரகுருபரரின் காலம் - 17-ம் நூற்றாண்டு
  • குமரகுருபரரின் பெற்றோர் - சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்
  • குமரகுருபரர் பிறந்த இடம் - திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)
  • திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது - திருக்குற்றால மலை
  • மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் - குமரகுருபரர்
  • குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் - குறத்தி
  • குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் - சிற்றிலக்கியம்
  • குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் - திருக்குற்றால நாதர் (சித்திர சபை)
  • குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
  • நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் - நந்திவர்ம பல்லவன்
  • நந்தித் கலம்பகத்தின் காலம் - கி.பி.9-ம் நூற்றாண்டு.
  • நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் - ஆசிரியர் பெயர் இல்லை
  • காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது - அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.
  • அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் - சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.
  • அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861
  • அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் - கழுகுமலை முருகப் பெருமான்
  • அண்ணாமலை ரெட்டியார் ஊர் - சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)
  • காவடிச் சிந்துவின் ஆசிரியர் - அண்ணாமலை ரெட்டியார்
  • மூவேந்தர் - சேரர், சோழர், பாண்டியன்

Popular Feed

Recent Story

Featured News