Saturday, April 15, 2017

TNPSC - துறைத்தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்ட முறைக்கான அரசாணை வெளியீடு !!( 2017'டிசம்பர் முதல்)

துறைத் தேர்வுகளில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான அரசாணை வெளியீடு.

செய்யப்படவுள்ள மாற்றங்கள்:

☘ கொள்குறி வகை வினாக்களும் இடம்பெறும்

☘தேர்ச்சி பெற வேண்டுமானால் கொள்குறிவகை மற்றும் விரிவாக விடை எழுதுதல் ஆகிய இரண்டிலும் குறைந்தபட்ச மதிப்பெண் பெறவேண்டும்.

☘மொத்தமாக 45% என்பது தேர்ச்சிக்கு தேவை.


☘புதிய பாடத்திட்டங்களை அந்தந்த துறையே பரிந்துரைக்கலாம்.

☘கொள்குறிவகை வினாக்களுக்கு புத்தகத்தைப் பார்த்து எழுத முடியாது.

☘ஏற்கனவே Without books என வகைப்படுத்தப்பட்டுள்ள தாள்களில் மாற்றமில்லை.

☘எல்லா தாள்களுக்கும் அனுமதி நேரம் : 2 மணி 30 நிமிடங்கள்.


Popular Feed

Recent Story

Featured News