Thursday, August 3, 2017

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தின் எதிரொலியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான புதிய குழுத்தலைவர் நியமித்து தமிழக அரசு உத்தரவு !!

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தின் எதிரொலியாக தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை இரத்து செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் திருமதி - சாந்தா சீலா நாயர் இராஜினாமா செய்ததை அடுத்து ஓய்வு பெற்ற
ஐ.ஏ.எஸ் அதிகாரி திரு- டி.எஸ் ஸ்ரீதர் அவர்களை நியமித்து ஆணை ,நவம்பர் மாத்த்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு.....( தமிழக அரசே நாங்கள் கேட்பது CPS இரத்து என்ற ஒற்றை பதிலை மட்டுமே )

Popular Feed

Recent Story

Featured News