Tuesday, May 8, 2018

போராட்டத்தில் ஆசிரியர் உயிரிழப்பு






சென்னையில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட பார்வையற்ற சிறப்பாசிரியர் தியாகராஜன் உயிரிழப்பு.






போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு எழும்பூர் பள்ளியில் வைக்கப்பட்டபோது உயிரிழந்தார்*
*ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது உயிரிழந்த சிறப்பாசிரியர் தியாகராஜன் தஞ்சை பாபநாசத்தைச் சேர்ந்தவர்...



*தியாகராஜனின் உடல் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

Popular Feed

Recent Story

Featured News