Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 16, 2018

எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வுக்கு இடஒதுக்கீடு...!!




உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அரசுப்பணிகளில் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இட ஒதுக்கீட்டை பின்பற்றி பதவி உயர்வு வழங்க மத்திய அரசின் அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.