Wednesday, July 18, 2018

அண்ணாமலைப் பல்கலை.யில் வேளாண்மை படிப்புகளுக்கு ஜூலை 23 முதல் கலந்தாய்வு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்குகிறது.



இந்தப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை, இளம் அறிவியல் வேளாண்மை(B.​S​c., (H‌o‌n‌s.) A‌g‌r‌i​c‌u‌l‌t‌u‌r‌e), இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி), இளம் அறிவியல் தோட்டக்கலை (B.​S​c., (H‌o‌n‌s.) H‌o‌r‌t‌i​c‌u‌l‌t‌u‌r‌e) ஆகிய படிப்புகளுக்கான கலந்தாய்வு வருகிற 23-07-2018 முதல் 27-07-2018-ஆம் தேதி வரை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகத்தில் நடைபெறும் என பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.

Popular Feed

Recent Story

Featured News