Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 22, 2018

25 ஆண்டுகள் எவ்வித ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாமல் பணி நிறைவு செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.2000/பரிசுத்தொகை வழங்க மண்டல மற்றும் மாவட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து வெளியிடப்பட்ட அரசாணை!!!