தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 413
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட டிரேடில் ITI முடித்திருக்க வேண்டும்.
வயது: 15-24
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 9/9/2018