விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் 'ககன்யான்' திட்டம் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இத்திட்டத்தின் படி விண்வெளிக்கு 3 மனிதர்கள் அனுப்பும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், சந்திராயன் -2 விண்கலம் 2018 ஜனவரி 3ம் -பிப்ரவரி 14ம்தேதிக்குள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.