நமது நாட்டிலேயே இஸ்ரோ சார்பில் வணீக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நோவா எஸ்.ஏ .ஆர் மற்றும் எஸ் 1-4 ஆகிய செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதுடன் கடல்சார் ஆராய்ச்சி ,கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு ,பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பயன்களுக்கு உதவும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.
நமது நாட்டிலேயே இஸ்ரோ சார்பில் வணீக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நோவா எஸ்.ஏ .ஆர் மற்றும் எஸ் 1-4 ஆகிய செயற்கைகோள்கள் அனுப்பப்பட்டதுடன் கடல்சார் ஆராய்ச்சி ,கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு ,பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு பயன்களுக்கு உதவும் என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.