சீத்தாப்பழத்ததின் விதையை நன்றாக அரைத்து தலையில் தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குணமாகிவிடும் . சீத்தாப்பழத்தின் விதையை பொடியாக்கி கடலை மாவுடன் கலந்து தலையில் அரைமணி நேரம் வைத்து பின்பு குளித்தால் மிடி உதிர்வது குணமாகிவிடும்