Thursday, September 6, 2018

சட்ட சிக்கல் தீர்ந்த பின் ஆசிரியர் நியமனம் செய்யப்படுவர். - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடங்களில் காலியிடமே இல்லை என்ற நிலையை தமிழக அரசு ஏற்படுத்தும். அரசுப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.



பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் 5 தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்து கொள்ளலாம். சட்ட சிக்கல் தீர்ந்த பின் அவர்கள் நியமன தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என்றார்.

Popular Feed

Recent Story

Featured News