கொய்யாப்பழத்தை தினமும் குழந்தைகளுக்கு மற்றும் பெரியோவர்களுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் எலும்புகளுக்கு பலம் உண்டாகும் மற்றும் ஆரோக்கியம் தரும் .
அசோக மரபட்டையை தேவையான அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்கு அரைத்து அதை எலும்பு முறிந்த பகுதியில் வைத்து கட்டி வந்தால் முறிந்த எலும்பு விரைவில் ஒன்று கூடும் .