Monday, October 29, 2018

நவ .1 முதல் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம்

நவம்பர் 1-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



டிட்லி, லூபான் புயல் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட 9 செ.மீ மழை குறைவாக பெய்துள்ளது என்று வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



Popular Feed

Recent Story

Featured News