Wednesday, November 7, 2018

1முதல் 8ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

1ஆம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களின் சீருடை மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.



அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 20 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News