நவம்பர் 19-ம் தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக 4-வது முறையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு மட்டும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கஜா புயல் காரணமாக 4-வது முறையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment