Sunday, November 11, 2018

தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நிறைவு: 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2,268 மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கியது



குரூப் 2 முதல் நிலை தேர்வானது காலியாக உள்ள 1,119 நேர்முக பதவிகளுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய தேர்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் மற்றும் வருவாய்த் துறை உதவியாளர் , தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளது
அந்த பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 எழுத்து தேர்வு தமிழக முழுவதும் இன்று நடைபெற்றது



இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது
மாற்று திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்த தேர்வானது நடந்து முடிந்துள்ளது
*இந்த தேர்வின் முடிவுகள் குறித்து விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அறிவிப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News