Monday, November 12, 2018

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் _தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்குஅளிக்கப்படுகிறது

2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்  தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது
என்பதற்கான சென்னை தலைமைச் செயலக பொதுத்  தேர்தல் துறை (தேர்தல்)



கடிதம் எண்:5650/2018-2019 நாள் :30.10.2018

1.உடல் ஊனமுற்றோர்.
2.முற்றிலும் கண்பார்வை அற்றோர்.
3.கண்பார்வை குறைவுடையோர்
4.தொழு நோயாளிகள்
5.காது கேளாதோர்.
6.மனவளர்ச்சி குன்றியோர்.
அதற்குரிய சான்றிதழை இணைக்க வேண்டும்



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News