2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது
என்பதற்கான சென்னை தலைமைச் செயலக பொதுத் தேர்தல் துறை (தேர்தல்)
கடிதம் எண்:5650/2018-2019 நாள் :30.10.2018
1.உடல் ஊனமுற்றோர்.
2.முற்றிலும் கண்பார்வை அற்றோர்.
3.கண்பார்வை குறைவுடையோர்
4.தொழு நோயாளிகள்
5.காது கேளாதோர்.
6.மனவளர்ச்சி குன்றியோர்.
என்பதற்கான சென்னை தலைமைச் செயலக பொதுத் தேர்தல் துறை (தேர்தல்)
1.உடல் ஊனமுற்றோர்.
2.முற்றிலும் கண்பார்வை அற்றோர்.
3.கண்பார்வை குறைவுடையோர்
4.தொழு நோயாளிகள்
5.காது கேளாதோர்.
6.மனவளர்ச்சி குன்றியோர்.
அதற்குரிய சான்றிதழை இணைக்க வேண்டும்
No comments:
Post a Comment