Thursday, November 29, 2018

நாகையில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(30-11-18) விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு




நாகை: நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்துள்ளதாக ஆட்சியர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News