Tuesday, November 13, 2018

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் இன்றைய புதிய அதிரடி அறிவிப்புகள்





பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் .


 கேபிள் மூலம் ஸ்மார் கிளாஸ் வகுப்புகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளிகளுக்கு ஒயிட் வாஷ் செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.



- தினகரன் நாளிதழ்

1 comment:

  1. இவன் பேச்ச இன்னுமா டா இந்த உலகம் நம்புது. வெறும் வெற்று அறிக்கை. செயல்பாட்டில் ஏதும் இல்லை.

    ReplyDelete

Popular Feed

Recent Story

Featured News